# தமிழக ஐ.பி.எஸ். அதிகாரிகள் 34 பேர் மாற்றம் # நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 5 % பங்குகளை விற்க எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு ஜெ. கடிதம் # தோல்வியால் ஆத்திரம்: நடுவரை அடித்த ராஜபக்சே மகன் # திருமாவளவனுக்கு தடை: விழுப்புரம் கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு # நோ பால் விவகாரம்: ஸ்ரீசாந்தை மிரட்டிய தரகர்கள் # ராமதாஸ், காடுவெட்டி குரு மீது தமிழக அரசு அவதூறு வழக்கு # மாசு வெளியேற்ற விவகாரத்தில் இரட்டை நிலை: தமிழக அரசு மீது ஸ்டெர்லைட் புகார் # பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியீடு # சேப்பாக்கம் மைதானம்: 3 கேலரிகளுக்கு மீண்டும் சீல் # கிரிக்கெட் சூதாட்டம்: பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசனிடம் மும்பை போலீஸ் விசாரணை # இலங்கைக்கு உதவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது: பசில் ராஜபக்சே # தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு #


Comment count238
save
print A+     A-
''அடடா அடடா ஆதீனமே ஆடுது!''

'இடத்தைக் கொடுத்தால், மடத்தைப் பிடிப்பார்கள்’ என்ற பழமொழிக்கு புதிய உதாரணமாக ஆகி விட்டார் நித்தியானந்தா!    ஏப்ரல் 11-ம் தேதி, நடிகை ரஞ்சிதா சகிதம் மதுரை ஆதீன மடத்துக்கு விசிட் அடித்துவிட்டுப் போனார் நித்தியானந்தா. அப்போதே பலரும் சங்கடப்பட்டார்கள். 'புனிதமான மதுரை ஆதீனத்துக்குள், சர்ச்சையில் சிக்கிய ஒருவர் நடி கையுடன் வரலாமா?’ என்று கேள்வி எழுப்பினார்கள். அன்று விருந்தாளியாக வந்தவரே... இன்று மதுரை ஆதீனமாக மாறிவிட்டார். சம்பந்தம் இல்லாவிட்டாலும் தானே போய் சர்ச்சையில் சிக்கிக்​கொள்பவர் மதுரை ஆதீனம். கடந்த 2004-ம் ஆண்டு தன் அத்தை மகளின் மகனான சுவாமிநாதனை ஆதீனத்தின் இளவரசராக கோலாகல விழா நடத்திப் பட்டம் சூட்டினார். மிகக்குறுகிய காலத்துக்குள், 'ஆதீன விதிகளுக்கு விரோதமாகச் செயல்படுவதாக’ குற்றச்சாட்டுகளை அடுக்கி, சுவாமிநாதனை மடத்தை விட்டு விலக்கியும் வைத்தார். இந்த. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Srinivasan1 Years ago
திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட மதுரை ஆதீனத்திற்குத் தற்போது இருக்கும் ஆதீனமான அருணகிரி தேர்வு செய்யப்பட்டதே ஒரு விபத்து. சைவத்தின் புனிதத்தைக் குலைத்து, ஓர் அரசியல்வாதிக்கான அகங்காரத்துடன் வலம்வரும் இவரா சைவத் தொண்டாற்றினார்? கேவலம், பணத்திற்காக விலை போய்விட்டார். இதில் சிவபிரானும், பார்வதி தேவியும் கனவில் வந்ததாகக் கதை வேறு! நித்தி யாரை வேண்டுமானாலும் ஏமாற்றலாம். தனது மனசாட்சியை ஏமாற்ற இயலாது. ஆண்டவனோ, இயற்கையோ, இப்படி தறிகெட்டு தலைக்கனத்துடன் அலைபவர்களுக்குச் சரியான நேரத்தில், சரியான தண்டனையைக் கொடுப்பர். பொறுத்திருந்து பார்ப்போம்.
Thiyagarajan1 Years ago
சரியான கேலிக்கூத்து ! நித்தியும் ரஞ்சிதாவும் "ஆண்" மீகப்பயிற்சியை ஒன்றாக ஒரே அறையில் எடுத்ததைப் போல, மதுரை ஆதீனமும் "ஆண்"மீகப் பயிற்சியை எடுத்தாரோ? ரஞ்சிதாவுக்குக் காரக் குழம்பு அலுத்துப் போய் " நீர் மோருஞ்சாதம்" சாப்பிட ஆசைப்பட்டிருப்பாரோ என்னவோ ! நித்தி வாலிபர் ! நல்ல பள பள உடல்வாகு! ஆனால் மதுரை ஆதீனமோ சரியான நோஞ்சான் உடம்போடு வயதும் அதிகமான வயோதிகர் ! ரொம்ப "ஆண்" மீகப் பயிற்சி ஆபத்தில் முடியப் போகிறது ! அந்த திருஞான சம்பந்தரே மீண்டும் உயிரோடு வந்தால் கூட "அந்த" ஆபத்திலிருந்து காப்பாற்றப்படுவது ரொம்ப ரொம்ப கஷ்டமாகிவிடப் போகிறது! இத்தனை வருஷங்களுக்குப் பிறகும் ஏன் இந்த "ஆண்" மிக விஷப் பரிட்சை? தேவையா மதுரை ஆதீனத்திற்கு?
Cavitha1 Years ago
மதுரையை ஆன்மீக நகரமாக்குவதாக ஜெயலலிதா சொன்னாரே! இதை எல்லாம் பார்த்துக்கொண்டும் பொட்டு சுரேஷ், தளபதி, எஸ்.ஆர்.கோபி, மன்னன், மிசா கணேசன், அட்டாக் பாண்டி இவர்களது ஆட்டங்களையும் சகித்துக்கொண்டும் இருப்பது ஏன்?
SUBRAMANIA RAO1 Years ago
யாராவது அறிஞர் அண்ணா அவர்கள் எழுதி......கே.ஆர். ராமசாமி நடித்த " சொர்க்க வாசல் படத்தை மறு பிரின்ட் எடுத்து தயவு செய்து ரிலீஸ் செய்தால் நனறாக இருக்கும்
மாயவரத்தான்....1 Years ago
ஜாகீர் உசேன்,, இதுவே ஜ்மாத்தா இருந்தா நீங்க கமெண்ட் போட்டிருப்பீங்களான்னு பதிலுக்கு கேள்வி கேட்கலாம். ஆனா கேட்க மாட்டோம்.
MURTHY M1 Years ago
தங்கம் விற்கிற விலையில் ஒவ்வொருத்தனுடைய,கழுத்திலும் , தலையிலும்,கைகளிலும் அள்ளி இழைத்திருக்கிறார்களே ! எத்தனையோ கோவில்கள் பராமரிப்பின்றி , சிதிலமடைந்து ஒரு வேளை பூஜைக்கு வழி இல்லாமல் இருக்கும் போது ,இவனுங்க ரெண்டுபேருக்கும் இதெல்லாம் தேவையா ? ஏனப்பா தீவிரவாதிகளே ,வெளிநாட்டவரையும் , அரசியல்வாதிகளையும்
ஆட்சியாளரையும் கடத்துகிறீர்களே, இவனுங்களையும் அப்படியே தள்ளிகிட்டு போய்விட வேண்டியதுதானே!
Madras1 Years ago
REAL SHAME SHAME PUPPY SHAME.
It's a real shame how these FAKE A$$ GUYS are taking people for granted.
Let me tell you one thing, one of these days "A REAL APPPUUUU IS waiting for them".
raghav1 Years ago
முதல்ல உன்னை அதீனமா உட்கார வெச்சது பெரிய தப்பு....
hariharan1 Years ago
இதில் சில மத விஷமிகள் கமென்ட்.. ஏன் பின் லேடன், ஜிங் ஜாங் அடிக்க வேண்டியது தானெ.
subaash1 Years ago
மதுரை ஆதீனத்துக்குச் சொந்தமான இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களையும், 1250 ஏக்கர் நிலத்தையும், கோயில்களையும் நித்தியானந்தாவே நிர்வகிப்பார்.......

நித்தி தானா...ரொம்ப நன்றாகவே நிர்வகிப்பார்.....இப்பவே கண்ண கட்டுதே!!!!!
jayanantham1 Years ago
இதைப் படித்து முடிக்கும்போது தெரிவது: கூட்டிக் கொடுத்து கொள்ளை அடிக்கப்பட்ட பதவி; அயோக்கியத்தனமாக அபகரிக்கப்பட்ட, அள்ளிக் கொடுக்கப்பட்ட ஆதீனப்பட்டம்.
SK1 Years ago
>>''எங்களைப் போல அனைத்துத் திறமைகளும் தகுதிகளும்கொண்ட ஒரு துணிச்சலான மாவீரனைத் தேடிக்கொண்டு இருந்தோம். பார்வதி தேவியும் சிவபெருமானும் நித்தியானந்தாவை அடையாளம் காட்டினார்கள்.<< அட சிவபெருமானே, உங்க பார்வதி கைல இருக்கிறா சூலாயிதத்த எடுத்து இவிங்க கண்ண குத்து அப்போ தான் இவிங்களுக்கு புத்தி வரும்.
Arumugham1 Years ago
எப்படி ஊர் உலகத்தில் நம்மளை மதிப்பான்.
Tamil1 Years ago
அருணகிரி அவர்கள் தமது அப்பன் வீட்டு சொத்தாக மதுரை ஆதிணத்தை கருதுகிறார்... அதுனால இஷ்டத்திற்கும் கஷ்டத்திற்கு அடிமாட்டு விலைக்கு வல்லாள கண்ட நித்தியிடம் விற்பனை செய்ய முடிவு செய்கிறார்... சிவன் சொத்து, குல நாசம் என்பதை நிருபிக்கும் வைகையில் இந்த இருவரையும் மீளா சிறையில் உள்ளே தள்ள வேண்டும்...
Tamil1 Years ago
தலைக்கு மேல் வெள்ளம் போய்விட்ட நிலையில் நம்ம மதுரை ஆதிணம் அருணகிரி மாட்டிகிட்டாரு நித்தியிடம்... என்னத்தையோ காட்டி நம்ம அருணகிரியை அரட்டி வச்சிருக்கு நித்தி... பக்கா சுயநலவாதிகளான இந்த இரண்டு குஜால் பார்ட்டிகளிடமிருந்து மடத்தை காப்பாற்றப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.. தமிழகத்தில் உள்ள மற்ற மடாதிபதிகளெல்லாம் ஒன்றிணைந்து அரசு தலைமையை சந்தித்து, மதுரை மடத்தின் பாரம்பரியத்தையும் முக்கியத்துவத்தையும் எடுத்து கூறி இந்த கள்ளக்கூத்து விவகாரத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டும்... அதே போல கடவுளின் பெயரால் செய்யப்படும் இது போண்ற கேவலமான செயல்களை செய்த நித்தி, அருனகிரி போண்றோரை கடுஞ்சிறையில் அடைக்க வேண்டும்....
Chandramohan1 Years ago
ஒருவேளை.... அவனா நீயி?!
Chandramohan1 Years ago
கடவுள் பாவம்டா... விட்டுடுங்கடா!
murugesan1 Years ago
மிக கேவலமான பிறவிகள்,உடனே நீக்கவேண்டும்,சொக்கா தமிழைனை காப்பாற்றூ.
Subha1 Years ago
மதுரை ஆதீனம் என்னாத்தே கன்னையா மாதிரி இருக்காரு. நல்ல காமெடி பீஸ்!
hariharan1 Years ago
பைத்தியக்காரத்தனமான கூட்டம். சீ.. கருமம்.
nim1 Years ago
Bunch of cheats, keep away from these morons mainly ladies keep a distance from this roughs. it is laughable how guys like this use the religion for money and sex etc.
chandra1 Years ago
மதுரை ஆதினம்- நம்பர் 2 டுபாக்கூர் , நித்தியானந்தா - நம்பர் " 1 " டுபாக்கூர்
இந்த 2 டுபாக்கூர் மேல் எல்லாம் எனக்கு கோபம் இல்லை.............
இந்த டுபாக்கூர்களை இன்னுமும் நம்பி கொன்டு ,..பணத்தையும்...அறிவையும்,...கன்னிதன்மையும் ...நேரத்தையும். இழந்து கொன்டு ...புகழ் பாடி திரியும் மடயர்களை நினைத்தால்....
பாரதியின் பாடல்தான் நினைவுக்கு வருகிறது........
"நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால் "
தயவுசெய்து நித்தி சீடன் என்று எவனாவது என்னுடன் பேசவேண்டாம்...அப்பூறம் ஒரு கொலையை நேரில் பார்க்க நேரிடும்
kln1 Years ago
பாவம் ஆதினம் எப்படி மாட்டிகிட்டாரு? இந்த ஆதினத்தையெல்லாம் அரசாங்கம் கைப்பற்றமுடியாதா? அண்ணன் அழகிரிக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கலாம்!
Ravishankar1 Years ago
ஏதோ ஒரு கம்பெனி இன்னொரு கம்பெனியை டேக் ஓவர் செய்வது போல் உள்ளது.
Rishie AUS1 Years ago
முன் வரிசையில் ரன்சித எங்கே போட்டோ?
... Displaying 76 - 100 of 202
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
06-மே -2012
சென்ற இதழ்
02-மே -2012

*Flip Version not supported in Devices