# வெள்ளச் சேதம்: உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ரூ. 1000 கோடி நிதியுதவி: பிரதமர் அறிவிப்பு # லிப்ட் கேட்டு சென்ற அரசு பள்ளி மாணவர்கள் 8 பேர் பலி: புதுக்கோட்டை அருகே சோக சம்பவம் # சஸ்பெண்ட் ஆன 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்கலாம்: தேர்தல் ஆணையம் # மாநிலங்களவை தேர்தல்: ஆதரவு கேட்டு அன்புமணியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு # பாபநாசம் உள்பட 7 அணைகளில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு: ஜெயலலிதா # கருணாநிதியுடன் ஜவாஹிருல்லா சந்திப்பு: கனிமொழிக்கு ஆதரவு தெரிவித்தார் # காண்டாமிருகம் தாருங்கள், காட்டெருமை தருகிறோம்: அசாம் முதல்வருக்கு ஜெயலலிதா கோரிக்கை # நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி; காங்.கிற்கு நிதிஷ் நன்றி # புதுக்கோட்டை: பலியான மாணவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி # சென்னையில் மலிவு விலை காய்கறி கடைகள்: திறந்து வைக்கிறார் ஜெ. #


Comment count37
save
print A+     A-
பிரதம பிரம்மாக்கள்!

இன்னொரு 100 ஆண்டுகளுக்கு இந்தியாவுக்கு பிரதமர் பஞ்சமே  இல்லை. ராகுல், பிரியங்கா, வதேரா, ரேகன், மிரயா என ஐந்து அவதாரங்கள் ஒரே நேரத்தில் உத்தரப்பிரதேசத்தில் உதயமாகிவிட்டார்கள். காங்கிரஸ் கட்சியைக் காப்பாற்ற வந்திருக்கும் இந்தப் புதிய பிரம்மாக்களை, இந்தியாவை ரட்சிக்க வந்தவர்களாகக் காட்டத் தொடங்கி இருக்கிறது காங்கிரஸ். 'இரண்டாவது ராஜீவ்’ என்று ராகுலுக்குப் பட்டம். 'இளைய இந்திரா’ என்று பிரியங்காவுக்கு மகுடம். 'இவர்களுக்கு நான் மட்டும் இளைத்தவனா?’ என்று புல்லட்டில் ஏறிவிட்டார் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா. குடும்பமே பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டால், பிள்ளைகள் வீட்டில் இருக்கப் பயப்படாதா? பிரியங்கா-வதேரா தம்பதிக்குப் பிறந்த ரேகனும் மிரயாவும் உ.பி. பிரசார மேடைக்கு வந்து கை காட்டினார்கள். அமேதியில் அந்தக் குழந்தைகளின் முகங்களைப் பார்த்த இளம் காங்கிரஸார் நம்பிக்கை பெற்றிருப்பார்கள். மொத்தத்தில் நேரு. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
saravan vijayan1 Years ago
Vijayalakshmi,

தகுதி இல்லாமல் ரொம்ப நாள் குப்பை கொட்ட முடியாது தான். அந்த 'ரொம்ப நாள்' எவ்வளவு? ஒவ்வொரு தகுதி இல்லாத நபருக்கும் ஐந்து ஐந்து ஆண்டுகளா? இப்படி கொடுத்து கொடுத்தே 60 ஆண்டுகள் ஆகிவிட்டன...

சீனு
அன்பு1 Years ago
"பிரதம பிரம்மாக்கள்!"---------> தலைப்பு சரியில்லை. பிரம்மா என்ற சொல் நேரு குடும்பத்துக்குப் பொருந்ததாது. மாஃபியா கும்பல் என்பதே சரி.
அன்பு1 Years ago
"வாக்கெடுப்பில் மொரார்ஜியால் வெற்றி பெற முடியவில்லை. இந்திரா, ஜனநாயக முறைப்படி வென்றார். "--------> ஆமாம், இதே 'ஜனநாயக' முறைப்படிதான் நெடுஞ்செழியனைத் தள்ளி விட்டு கருணாநிதி முதல்வரானார்.
Murugiah1 Years ago
பிரதமர் நாற்காலி, முதல்வர் நாற்காலி எல்லாம் யாரோ சிலர் கையிலா இருக்கிறது. மக்கள் கையில் அல்லவா இருக்கிறது. உ.பி.-யில் காங்கிரசு ஆட்சி அமைக்கக்கூடிய அளவிற்கு செல்வாக்காக இருப்ப்து போல் தெரியவில்லை. மேலும் மத்தியில் அடுத்த முறை யார் வருவார்களோ? ஆனால் காங்கிரசு மீண்டும் வருவது சந்தேகமே. உ.பி. தேர்தலில் புதிய அம்சம் வதேரா.
Kannan Chockalingam1 Years ago
முடியலை. கடவுளே உனக்கு கருணையே இல்லையா?

என்ன பாவம் செய்தோம் 'அந்நிய' நாட்டு ஆட்சி நடத்துவதற்கு?

இனி எப்போது சுதந்திரம் கிடைக்கும்?
Lingam1 Years ago
மிகப்பெரிய சோகத்துக்கு தயாராகிறது. இந்தியாவோ அல்லது நேரு குடும்பமோ.
Sivakumar1 Years ago
ப்ரணாப் முகர்ஜிக்கோ, ஏ.கே.அந்தோணிக்கோ அல்லது ப.சிதம்பரத்திற்கோ இல்லாத எந்தத் தகுதி, இந்த இத்தாலிய அம்மையார் அல்லது அவரது குடும்பத்திற்கு உள்ளது?? ஒரு அன்பர் கூறியுள்ளது போல, தகுதி உடைய, நேரு குடும்பத்தினர் அல்லாத, தலைவர்களை முன்னிறுத்த, பெருந்தலைவர் மாதிரி ஆட்கள் காங்கிரசில் இல்லை என்பது தான் உண்மை.
Thiyagarajan1 Years ago
காங்கிரஸ்காரர்கள் ஒருவருக்கும் கூட சுய மரியாதையோ, வெட்கமோ, மானமோ, சூடோ , சொரணையோ கிஞ்சித்தும் இல்லாமல் வதேராவின் பின்னால் கூட கை கட்டி அடிமைச் சேவகம் புரியத் தயாராய் இருப்பார்கள் ! நம் தமிழ் நாட்டுச் சிங்கங்கள் இளங்கோவர்களும், வாசன்களும், அல்போன்ஸ்களும், ஜெயந்திகளும், யுவராஜாக்களும் இனிமேல் வதேரா வாலைப் பிடித்துக் கொண்டு அலைவார்கள் ! வதேரா தன் பித்தளை வியாபாரத்தினால் கோடிகளைக் கேடித்தனமாக சம்பாதித்தது மட்டுமில்லாமல் இப்போது நிஜக் கேடி ரூபத்தில் , கண்ணில் கருப்புக் கண்ணடியும், பெரிய ஸ்போர்ட்ஸ் மோட்டார் ஸைக்கிளும் , பார்க்க சகிக்க முடியாத வில்லன் போல இருக்கிறார் ! எல்லாம் நம் தலை எழுத்து ! அனுபவித்துத் தான் தீரவேண்டுமென்றால் அனுபவிக்க வேண்டியது தான் ! ஆண்டவா எங்களைக் காப்பாற்றப்பா!
அசோகன், சிங்கப்பூர்1 Years ago
எனக்கென்னவோ எதிர்காலத்தில் 'மிரயா'தான் அரசியலில் கோலோச்சுவார் என்று தோன்றுகிறது...
என்ன 'ஜாலிவாலி' சும்மா நிக்கிறீங்க?... 'லயன் கிங்'ல 'சிம்பா'வ உலகத்துக்கு தூக்கி காமிப்பீங்களே, அதேபோல மிரயாவையும் செய்யுங்களேன்...
Kannan1 Years ago
நேரு இறந்த போது இந்திரா ஒரு சாதாரண உறுப்பினர் மட்டுமே. அவருக்குப் பின் சாஸ்திரி. சாஸ்திரிக்கு பின் காமராசரால் முன்னிறுத்தப் பட்டு பிரதமரானவர் தான் இந்திரா.சஞ்சயை இந்திரா முன்னிறுத்தியது மட்டும் தான் வாரிசு அரசியல் எனலாம். இந்திராவுக்கு பின் ராஜீவையும், அவருக்கு பின் 6 ஆண்டுகள் கழித்து சோனியாவையும் அழைத்து வந்தது காங்கிரசின் 2ம் கட்டத் தலைவர்களே ஒழிய, திமுகவைப் போல தமிழகத்தை வாரிசுகளுக்கு பிரித்துக் கொடுத்து, நேரு குடும்பம் அரசியல் நடத்தவில்லை.
Kumaradas1 Years ago
இந்திராவின் கணவர் பெரொஸ்க்கு நடந்த கதிதான் இந்த வடோதராவிக்கும் நடக்கும்.
RAMANAN1 Years ago
நாட்டில் மொழி, சாதி என்று ஆயிரம் பிரிவினைவாதம் இருக்கும் வரை, இவர்களை ஒன்றும் செய்ய முடியாது.
Vasu1 Years ago
இது கிடக்கட்டும்.மக்கள் ஏன் முட்டாள்தனமாக ஓட்டு போடுகிறார்கள்?65 வருடம் இந்த நாட்டை சீரழித்த காங்கிரஸ் இன்னும் ஆள் வேண்டுமா?
Vijayalakshmi1 Years ago
தோழர் இந்தியன் சொல்லிய கருத்தை ஆமோதிக்கிறேன். என்னதான் வாரிசுகளை முன் நிறுத்தினாலும் தகுதி இல்லாமல் ரொம்ப நாள் குப்பை கொட்ட முடியாது. இரண்டு பெரும் தலைவர்களை வன்முறைக்கு பலி கொடுத்த பின்னும் வாரிசுகள் இந்திய அரசியலில் குதிக்கிறார்கள் என்றால் அவர்கள் தைரியத்தைப் பாராட்ட வேண்டும். இவர்களுக்குத் தகுதி இல்லையென்றால் அந்தந்தத் தொகுதி மக்கள் தேர்தலில் நிராகரித்து விட்டுப் போகிறார்கள். இதற்கு ஏன் எல்லோரும் கொதித்தெழ வேன்டும்? கடுமையான விமர்சனங்கள் தேவையில்லை என்பது என் கருத்து. இவர்களில் யாராவது உங்கள் தொகுதியில் போட்டியிட்டால் ஓட்டுப்போடாதீர்கள் அவ்வளவுதானே!
Sriram1 Years ago
ஹலோ நண்பர்களே! இத்தாலி தேசிய கொடிக்கும் இந்தியாவின் கொடிக்கும் அதிக வித்தியாசமில்லை! இத்தாலி கொடியை குறுக்காக விட்டால் நம்மது (அசோகச் சக்கரமே வித்தியாசம்)! பெரிசா சொல்ல வந்துட்டாங்க! காங்கிரஸ் மத்தியில் (ஏற்கனவே எல்லா மாநிலங்களிலும் ஊத்தி மூடியாச்சு) அழியும் காலம் நெருங்கிவிட்டது!
Arunasalam1 Years ago
மகாத்மா காந்தியின் கனவை ( காங்கிரஸைக் கலைக்க வேண்டும் ) ராகுல் நனவாக்குவார்!
Tamil1 Years ago
திட்டம் போட்டு திருடுற குடும்பம் திருடிக்கொண்டேயிருக்குது...
Krishnan1 Years ago
அட்லீஸ்ட் இந்த குடும்பத்தில் இருவர் நாட்டுக்கக உயிரை விட்டனர். திமுகாகாகாகா..
Santhanam1 Years ago
where is patriots like Dig Vijay Singh, Kapil Sibal, EVKS. Elangovan and Vellore Ganasekar. . People should understand how this people are selling india for money
Ramesh, Singapore1 Years ago
இவுக(காங்கிரஸ்)கிட்டே இருந்து அவுக(திமுக) கத்துகிட்டாகளா, இல்லே அவுககிட்டே இருந்து இவுக கத்துகிட்டாகளா....... ஆக மொத்தம் நாம கத்துக் வேண்டியது நிறைய இருக்கு!
Senthil1 Years ago
ஓசியில கிடச்ச 'காந்தி' பேர சேர்த்துகிட்டு, இந்த இத்தாலி கூட்டம் அடிக்கிற கூத்து.... யப்பப்பா...
Manithan1 Years ago
காங்கிரஸிற்கு வாக்களித்துள்ளேன்.. இனி முழுதாக இந்த கட்சியை வதேரா கும்பலிடமிருந்து காப்பாற்றும் வரை ஓய மாட்டேன்...
SK1 Years ago
இவிங்கள இதுக்கு மேல ஏத்தி விட்டிங்கன்னா, இந்தியா நாசமா போயிடும். மொத்தமா பொட்டி கட்டி ஊருக்கு வண்டி ஏத்தி விடுங்க.
chandra1 Years ago
ரேகான் ..மிரயா...என மொட்டையாக சொன்ன ஆவியை கண்டிக்கிறோம்...ரேகான் காந்தி.....மிரயா காந்தி..என அழைக்கவேண்டும்.....முடிந்தால் வதோரா காந்தி எனவும் அழைக்கவேண்டும்
usha1 Years ago
இந்த தொடர் ஓட்டத்தில்,இந்த குடும்பத்தில் இருந்து யார் பிரதமர் ஆனாலும்,முதல்வர் ஆனாலும்,ஆள போவது இத்தாலிதான்,இனி பெயரையும் இத்தாலி இந்தியா,என்று அறிவித்து விடலாம்......
 Displaying 1 - 25 of 37
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
22-பிப்ரவரி  -2012
சென்ற இதழ்
15-பிப்ரவரி  -2012

*Flip Version not supported in Devices