# எஸ்.பி. சண்முகநாதன், அப்துல் ரகீம் தமிழக அமைச்சர்களாக பதவியேற்பு # ராஜ்யசபா தேர்தலில் விட்டுக்கொடுத்த கே. தங்கமுத்து குடிசை மாற்று வாரிய தலைவராக நியமனம் # இந்துத்துவத்தால் மட்டுமே நாட்டை மாற்றி அமைக்க முடியும்: ஆர்.எஸ்.எஸ். # உத்தரகாண்ட்: மீட்பு பணியில் ஈடுபட்ட 5 வீரர்கள் பலி # சட்டப்பேரவையில் இருந்து சஸ்பெண்ட்: தேமுதிக எம்எல்ஏக்கள் 6 பேர் மேல்முறையீடு # பீகார் பந்த்: பா.ஜனதா - ஐக்கிய ஜனதா தள தொண்டர்கள் மோதல்; பலர் காயம் # மாநிலங்களவை தேர்தல்: காங்கிரஸ் ஆதரவை கேட்கிறது தேமுதிக # ராஜ்ய சபா தேர்தல்; ஒரு ஓட்டுக்கு ஒரு கோடி - தடதடக்கும் எஸ்.எம்.எஸ். பிரசாரம் # அத்வானியுடன் மோடி திடீர் சந்திப்பு # முதல்வர் நிதிஷ்குமார் பதவி விலக கோரி பீகாரில் முழு அடைப்பு #


Comment count3
save
print A+     A-
'தானே' துயர் துடைத்தோம்!

'தானே’ தாக்குதலில் கல்விக் கோயில்களும் கரைந்தன பல இடங்களில். அரசாங்கப் பள்ளிக் கட்டடங்களின் தரம் அனைவரும் அறிந்ததுதான். ஆயுதங்கள் வாங்க ஆயிரமாயிரம் கோடிகளில் பட்ஜெட்டில் பணம் ஒதுக்கும் இந்த நாட்டில்தான்... அறிவுக் கோயில்கள் இன்றும் மரத்தடிகளில் நடக்கின்றன. ஒரே கட்டடத்துக்குள் ஒன்பது வகுப்பறைகள். எப்போது இடிந்து விழுமோ என்ற நிலையில் மேற்கூரைகள். மண்ணில் எழுதிப் பழகிய குருகுல வாசம் போனாலும் அதை ஞாபகப்படுத்தும் வகையில் பெயர்ந்து தூர்ந்துபோன தரைத் தளங்கள். சுண்ணாம்பு பார்க்காத சுவர்கள்... மராமத்து பார்க்கப்படாத மர பெஞ்ச்சுகள்... இப்படி அரசுப் பள்ளிகளின் அவல நிலையை அடுக்கத் தொடங்கினால், கல்வித் துறை மானியக் கோரிக்கைப் புத்தகங்களைவிட மலை அளவு பெரிதாக இருக்கும். இத்தகைய நிலையில், இயற்கையும் பதம் பார்க்க ஆரம்பித்தால்?  விகடன் 'தானே’ துயர் துடைப்பு. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
விஜய் பெரியசாமி1 Years ago
மனமார்ந்த பாராட்டுக்கள்.
usha1 Years ago
துயர் துடைப்பு பணீகளீலேயே மிகவும் உயர்ந்த பணி,இந்த பள்ளியை சீரமைத்தது நன்றி விகடன்.....
k.banu1 Years ago
Good job vikatan...
Displaying 1 - 3 of 3
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
23-மே -2012
சென்ற இதழ்
16-மே -2012

*Flip Version not supported in Devices