# காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்த புதிய திட்டத்தை அறிவித்தது மத்திய அரசு # பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்த மாணவிக்கு ஒருநாள் கவுரவ மேயர் பதவி # குருநாத் மெய்யப்பன் சார்பாக சூதாட்டத்தில் ஈடுபட்டதாக விண்டூ தாரா சிங் தகவல் # மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து # என்.எல்.சி நிறுவன பங்குகளை விற்க வைகோ எதிர்ப்பு # கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய பாகிஸ்தான் நடுவர் ஆசாத் ரவுப் நீக்கம் # மத்திய அமைச்சர், காங்கிரஸ் எம்.பி.க்கு பிடிவாரண்ட் # வருகிறது அ.தி.மு.க. நேர்காணல் - ஹிட் லிஸ்டில் ஐந்து அமைச்சர்கள் #


Comment count2
save
print A+     A-
மூட்டுவலி... டாக்டர் காட்டும் வழி!

40 வயது தொடங்கிவிட்டாலே, பலருக்கும் மூட்டுவலி ஆரம்பித்துவிடும். ஆண், பெண் பாகுபாடு இன்றி உலக அளவில் அனைவரையும் தாக்குகிற மூட்டு வலி பற்றிய சந்தேகங்களை பற்றி பார்ப்போம்.  மூட்டு வலி என்றால் என்ன? நமது உடலில் பல வகையான மூட்டுகள் உள்ளன. இந்த மூட்டுகளில் உண்டாகும் தேய்மானம்தான் மூட்டு வலி ஏற்படக் காரணம். மூட்டுகளுக்கு நடுவில் கார்டிலேஜ் எனப்படும் சவ்வு போன்ற அமைப்பு உள்ளது. கை, கால்களை நீட்டி மடக்குதல், உட்கார்ந்து எழுந்திருத்தல் போன்ற செயல்களின்போது மூட்டுகள் ஒன்றோடு ஒன்று உரசிக்கொள்ளாமல் தடுக்கும் வகையில், குஷன் போன்று இந்த கார்டிலேஜ் சவ்வு செயல்படுகிறது. வயதானவர்களுக்கு இந்தச் சவ்வுப் பகுதியானது தேய்ந்துபோயிருக்கும். இதனால், மூட்டுகள் ஒன்றின் மேல் ஒன்று உரசி வலி ஏற்படுகிறது. இதைத்தான் மூட்டு வலி என்கிறோம்.. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
govin1 Years ago
very good tks
MANI1 Years ago
கணினி முன்பு நீண்ட நேரம் அமர்ந்த நிலையிலேயே வேலை பார்ப்பவர்களுக்கும் மூட்டுத் தேய்மானம் அதிக அளவில் இருக்கும் - இதைப் பற்றி அதிக தகவல் வெளியிட்டு இருந்தால் நன்றாக இருக்கும்.
Displaying 1 - 2 of 2
உங்கள் கருத்து
Name:    Email Id:   
தமிழ்   English   (For type in tamil : அம்மா = ammaa, விகடன் = vikatan)
(குறிப்பு: தங்கள் கருத்து பதிவு நெறியாளர் பார்வைக்கு பிறகே பதிப்பிக்கப்படும்)
விகடன் இணையதள கருத்துப் பகுதியின் விதிகளும் - வேண்டுகோளும்
அட்டை படம்
01-மே -2012
சென்ற இதழ்
16-ஏப்ரல் -2012

*Flip Version not supported in Devices