# தமிழக அரசின் புதிய உள்துறை செயலராக நிரஞ்சன் மார்டி நியமனம் # முன்னணி கிரிக்கெட் வீரர்களுக்கு ஹம்மர் கார் பரிசு; ஸ்ரீசாந்த் பகீர் தகவல் # தமிழக அரசின் புதிய உள்துறை செயலராக நிரஞ்சன் மார்டி நியமனம் # வன்னியர்கள் கைது குறித்து விசாரிக்க குழு: ஜி.கே.மணி உயர் நீதிமன்றத்தில் மனு # பிரதமர் வேட்பாளர்: முடிவெடுக்க தயங்குகிறது பா.ஜனதா # ஒவ்வொரு ஐபிஎல் குழுவுடன் ஊழல் தடுப்பு பிரிவு அனுப்பப்படும்: பிசிசிஐ # ஐபிஎல் போட்டிக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு # கிரிக்கெட் சூதாட்டம்: இந்தி நடிகர் விந்து தாராசிங் கைது # மொபைல் போனை 20 வினாடிகளில் சார்ஜ் செய்யும் உபகரணத்தை கண்டுபிடித்த இந்திய மாணவி # குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங் மீண்டும் பயிற்சிக்கு திரும்பினார் # தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் தர மாட்டோம்: கர்நாடக முதல்வர் சித்தராமையா # கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் #


Comment count1
save
print A+     A-
Money Money Money

இன்றைக்கு வாழும் இதே வாழ்க்கையை, நமது ஓய்வுக் காலத்திலும் வாழ எத்தனை பேரால் முடியும்? இன்றிருக்கும் விலைவாசியில் ஒரு மாதத்துக்கு 20,000 ரூபாய் செலவாகிறது என்றால், இன்னும் 20 வருடங்களில் 80,000 ரூபாய் வரை செலவாகும் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள்.   அதிகரித்து வரும் மருத்துவத் தொழில்நுட்பம், வாழ்க்கைத் தரம் காரணமாக ரிட்டயர்மென்ட்டுக்குப் பிறகு, 30 ஆண்டு காலம் வாழும் வாய்ப்பு, சமீப வருடங்களாக பலருக்கும் உறுதிப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், அந்த ஓய்வுக் காலத்தில் நிம்மதியாக யார் கையையும் எதிர்பார்க்காமல் வாழ, பென்ஷனுக்கான சேமிப்பு மிக அவசியம். அதுகுறித்து பார்ப்போமா..! பெரும்பாலான அரசுத் துறை நிறுவனங்களில்கூட பென்ஷன் கொடுப்பதில்லை என்பதுதான் இன்றைய நிஜமாக இருக்கிறது. அப்படியிருக்க... தனியார் நிறுவனங்களைப் பற்றிக் கேட்கவே தேவையில்லை. அதிலும் பெரும்பாலான. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
usha1 Years ago
500 அல்லது 1000ம் முதலீடு செய்தால், இறுதியில் கிடைக்கும் தொகை எவ்வளவு என்றும் கூறி இருக்கலாம்,இந்த திட்டத்தில் விவசாயிகளையும்,கட்டாயம் சேர்க்க வேண்டும்,....
Displaying 1 - 1 of 1
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
24-ஏப்ரல் -2012
சென்ற இதழ்
10-ஏப்ரல் -2012

*Flip Version not supported in Devices