# கிரிக்கெட் சூதாட்டம்: மும்பையில் மேலும் ஒரு புக்கி கைது; ஸ்ரீசாந்த் லேப்டாப் பறிமுதல் # தொடங்கியது தென்மேற்கு பருவமழை # தொடங்கியது தென்மேற்கு பருவமழை # ஒபாமா அழைப்பு: அமெரிக்கா செல்கிறார் மன்மோகன் சிங் # சென்னையில் மேலும் 10 கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுக்கு வலை # 24 ம் தேதி ஸ்ரீரங்கம் செல்கிறார் முதல்வர் ஜெயலலிதா: புதிய திட்டங்களுக்கு அடிக்கல் # ரூ. 7 லட்சம் லஞ்சம் வாங்கிய நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணை அதிகாரி கைது # 28 புதிய அமைச்சர்களுடன் கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம் # ஒரு வாட்டர் கேன் 100 ரூபாய்க்கு விற்பனை: பொதுமக்கள் கடும் பாதிப்பு # 'பாலியல் வன்கொடுமை வழக்கில் பெண்ணின் நடத்தையை காரணம் காட்டி குற்றவாளி தப்ப முடியாது' # வரி ஏய்ப்பு புகார் எதிரொலி: ஹம்மர் காரை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தார் உதயநிதி ஸ்டாலின் # ஸ்டாலின் கூட்டத்தில் அழகிரி! - மாறுமா மதுரை மல்லுக்கட்டு? # எரவாடா சிறைக்கு மாற்றப்பட்டார் சஞ்சய் தத் # கடலூரில் சீமான் கூட்டத்துக்கு தமிழக அரசு திடீர் தடை #


Comment count1
save
print A+     A-
வரம் கிடைக்கும்... வாழ்க்கை செழிக்கும்!

  வடபழநி, கந்தகோட்டம், பெசன்ட்நகர் அறுபடைவீடு, குமரன் குன்றம், குன்றத்தூர்... தருமமிகு சென்னையின் மகிமைமிகு முருகன் திருக்கோயில்கள் வரிசையில் மற்றுமொரு கோயிலும் உண்டு. அது அமைந்திருப்பது, சென்னை- மேற்கு சைதாப்பேட்டையில்! இங்கே கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீசிவசுப்ர மணிய ஸ்வாமியின் மகிமையைப் பற்றி கதை கதையாய்ச் சொல்கிறார்கள் பக்தர்கள். ''சுமார் நூறு வருடங்களுக்கு முன், ஒருநாள் நள்ளிரவில் கோயிலுக்குள் திருடன் ஒருவன் நுழைந்துவிட்டான். முருகப்பெருமானின் நகைகளைத் திருடும் நோக்கில், ஸ்வாமியின் திருமேனியில் கை வைத்தானோ இல்லையோ... அவனது பார்வை பறிபோனது. அந்தத் திருடன் கதறினான். அதற்குள், விஷயம் அறிந்து பொதுமக்களும் பக்தர்களும் அங்கே கூடிவிட்டார்கள். திருடனை என்ன செய்யலாம் என யோசித்தபோது, 'முருகனே அவனைத் தண்டித்து விட்டார்; நாம் ஒன்றும் செய்யவேண்டாம்’ என்று எல்லோரும் ஏகமனதாகத் தீர்மானித்து அவனை. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Partha12 Months ago
சிறு வயதில் சைதாப்பேட்டையில் வசித்த போது,இந்தக் கோயிலுக்கு அடிக்கடி செல்வதுண்டு! இங்கு முன்பு மயிலைப் பராமரித்தார்கள்,பார்க்க மிக அழகாக இருக்கும். அதிகாலை நிசப்தத்தில் கோயிலில் ஒலிபரப்பப் படும் பக்தி பாடல்கள் மிகப் பரவத்தையும், மன அமைதியையும் அளிக்கும்
Displaying 1 - 1 of 1
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
12-ஜூன் -2012
சென்ற இதழ்
29-மே -2012

*Flip Version not supported in Devices