புது வீடு ! ''ஒவ்வொரு தடவை ஊருக்குப் போகும்போதும், 'சொந்தமா வீடு கட்டிடுப்பா!’ங்குறதுதான் அப்பாவின் நலம் விசாரிப்பாகவே இருக்கும். இப்போ இந்த வீட்டைக் கட்டி முடிச்சு நிமிரும்போது, ஏதோ இந்த ஜென்மத்துக்கான பயனை அடைஞ்ச மாதிரி தோணுது!'' - 15 வருடங்களுக்கு முன் கும்பகோணத்திலிருந்து வேலை தேடி சென்னைக்கு வந்தவர், குமரேசன். தன் உழைப்பின் உறுதுணையோடு சென்னை, ஊரப்பாக்கம் அருகில் உள்ள காரணைபுதுச்சேரியில் தனக்கான 'மிடில் கிளாஸ்’ வீட்டை கட்டியிருக்கும் நிறைவு அவர் முகத்தில்! ''புரமோஷனுக்காக வெயிட்டிங். அடுத்ததா வீட்டோட முதல் தளத்தை எழுப்பணும், கார் வாங்கணும்!'' என்று கனவுகளை விரிப்பவருக்கு, இடம் வாங்கிக் கொடுத்து, வீட்டைக் கட்டி, கையில் சாவியையும் திருப்தியையும் கொடுத்திருப்பவர், சென்னை, 'டச் கன்ஸ்ட்ரக்ஷன்’ அரவிந்த்ராஜ். ''குமரேசன் சாரோட குழந்தையும், என்னோட குழந்தையும் ஸ்கூல்மேட். எங்களோட அறிமுகமே அவங்களாலதான்!'' என்று சிரித்த அரவிந்த், வீட்டின் டிராயிங்கை டேபிள் மீது வைத்து விவரிக்கத் தொடங்கினார். ''1,428 சதுர அடி. . .
அருமையாகயிருக்கிறது. வாழ்த்துக்கள் திரு. குமரேசன் அவர்களே. நீங்களும் உங்கள் குடும்பமும் எல்லா வளமும் பெற்று சந்தோஷம் நீங்காத வாழ்வை பெற இறைவனை வேண்டுகிறேன்.
வீடு கட்டுவது பலருடைய கனவு . இப்போது மனைவாங்கி கட்ட பயமா இருக்கு , சேஃப்டி ந்னு பாக்கும்போது ஃப்லாட் தான் வசதி ,அனேகமா பலபெத்தவங்க தனியா இருக்காக தனிவீடுன்ன கொள்ளையர் தொல்லை கள்ளம்பண்ணுவதோட இல்ல கொலையும் இல்லெ செய்ரானுங்க அதெல்லாம் பார்க்கும்போது தனிவீடு பயத்தை தான் தருது
COMMENT(S): 11
kindly send me the details of touch construction arvindraj sir.
sakthisaravan21@gmail.com
simple and cute home
வீடு நல்லா இருக்கு. வீட்டின் முகப்பைப் பார்க்கும் போது படிக்கட்டு மூன்றடிக்கு சாலையை ஆக்கிரமிப்பு செய்திருப்பது போலத் தெரிகிறதே.
Beautiful and comfortable house mr.kumaresan all the best
nice..... a pleasant and typical Tamil House.... No frills, no fancy designs... plain and simple.....
அருமையாகயிருக்கிறது. வாழ்த்துக்கள் திரு. குமரேசன் அவர்களே. நீங்களும் உங்கள் குடும்பமும் எல்லா வளமும் பெற்று சந்தோஷம் நீங்காத வாழ்வை பெற இறைவனை வேண்டுகிறேன்.
வீடு கட்டுவது பலருடைய கனவு . இப்போது மனைவாங்கி கட்ட பயமா இருக்கு , சேஃப்டி ந்னு பாக்கும்போது ஃப்லாட் தான் வசதி ,அனேகமா பலபெத்தவங்க தனியா இருக்காக தனிவீடுன்ன கொள்ளையர் தொல்லை கள்ளம்பண்ணுவதோட இல்ல கொலையும் இல்லெ செய்ரானுங்க அதெல்லாம் பார்க்கும்போது தனிவீடு பயத்தை தான் தருது
எளிமை,அழகு,குமரேசன் குடும்பத்தினருக்கு வாழ்த்துக்கள்......
வாழ்த்துக்கள்.