என் டைரி - 281 வாசகிகள் பக்கம் பறிபோன என் மகள் உயிருக்கு நியாயம் கேட்டு நிற்கும் நிராதரவான மூதாட்டி நான்! எனக்கு வயது 72. என் கணவர் இறந்து 20 வருடங்களாகின்றன. எனக்கு மூன்று மகன்கள், ஒரு மகள். ஆசிரியை வேலை பார்த்த என் மகளுக்கு, 28 வயதில் திருமணம் முடிந்தது. அந்த நிம்மதியை அனுபவிப்பதற்குள், பிரச்னை கசிந்தது. அந்த மாப்பிள்ளைக்கும், அவனைவிட வயதில் மூத்த ஒரு டாக்டர் பெண்மணிக்கும் ஏற்கெனவே தொடர்பு இருந்திருக்கிறது. அது தொடர்ந்தும் இருக்கிறது. திருமணமான சில நாட்களிலேயே இதைத் தெரிந்துகொண்ட என் மகள் கேட்டபோது, 'வயசுல பெரியவங்கள அபாண்டமா பேசாதே’ என்று வாயை அடைத்திருக்கிறான். ஆனால், தொடர்ந்த நாட்களில் அவர் களின் தப்பான உறவு உறுதிபட்டது. இந்த அயோக்கியத்தனத்தைப் பொறுக்க முடியாத என் பெண், கணவனிடம் சண்டையிட் டிருக்கிறாள். ஆனால், பதிலாக கிடைத்தது அடி, உதைதான்! போலீஸில் புகார் செய்ய, அவனுடைய பணபலம். . .
நியாயம் கிடைக்க வழி இருக்கிறதா எனக்கு..?!...கண்டிப்பாக இருக்கிறது,முதலில் இதை அவள் விகடனுக்கு கொண்டுவந்ததே உங்களுக்கு பாதி வெற்றிதான்,இனி பத்திரிக்கையின் துணையுடன் நீதி,கோர்ட்,போலிஸ்,அனைத்தும் உங்கள் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும்,இப்போது எல்லாம் திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை அல்ல,பத்திரிக்கைகள்தான் துணை,உங்களுக்கு நீதி கிடைக்க வாழ்த்துக்கள்.....
உலக கோர்ட்டில் தண்டனை கிடைக்காமல் போகலாம். ஆண்வனுடைய கோர்ட்டில் நிச்சயம் தண்டனை உண்டு. வயதான காலத்தில் அவனால் நிம்மதியாக வாழ இயலாது. அவனுடைய மீதி வாழ்க்கையில் அவனது மனசாட்சி அவனைக் கொல்லும். இது நிச்சயம். உங்களின் வாழ்க்கையை நரகமாக்கிக் கொள்ளாமல் வாபஸ் வாங்குவதே நல்லது. உங்களின் சாபமே அவனை நல்லபடியாக வாழ விடாது.
தத்து எடுக்க வேண்டுமானால்... குறைந்தபட்சம் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும். தம்பதியின் மொத்த (கூடுதல்) வயது 90 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும். குழந்தையை வளர்க்க போதிய வருமானம் இருக்க வேண்டும். இத்தகைய தகுதிகள் இருந்தால்... அரசால் அங்கீகரிக்கப்பட்ட தத்தெடுப்பு மையத்தை அணுகி பதிவு செய்யலாம்???????????? OK ..hindi actres raveena tandon
ஆறாத கொடுமைதான் உங்கள் நிலை,ஆனாலும் உங்கள் வயதையும் ஆதவற்ற நிலையையும் பார்த்து போராடுங்கள் என சொல்ல எண்ணம் வர வில்லை, ஆண்டவனிடம் பாரத்தை போட்டு விடுங்கள்.உங்களுக்காக பிராத்திக்கிறோம்.
(உங்களின் வலிமையான பிராத்தனைக்கு ஆண்டவன் செவிசாய்ப்பான்)
தாயே... அவன் தண்டனை பெறுவதை நீங்கள் கண்ணால் பார்க்க வேண்டுமென்று நினைக்கிறீர்கள். ஆனால் இன்றைக்கு அந்தச் சூழல் அருகி விட்டதென்றே சொல்ல வேண்டும். நேர்மையானவர்கள் அதிகாரத்தில் இல்லாத சூழலில், நீதியைப் பற்றி நீதிமன்றத்தில் மட்டுமே பேச முடியும். அதுவும், இன்றைக்கு பாழ்பட்டுப் போய் இருக்கிறது.
இறைவனிடம் வேண்டுங்கள், அதுதான் உங்கள் உடலுக்கும், மனதிற்கும் நல்லது. தவறு செய்தவர்கள், தண்டனை அடையாமல் போவதே கிடையாது என்பது கடவுள் வகுத்த நியதி. அதை நம்புங்கள். அமைதியாக உங்கள் பொழுதைக் கழியுங்கள்.
COMMENT(S): 9
her daughter should give the divorce when he asked for it.it costs her life..
கண்டிப்பா அவனுக்கு மரண அடி தண்டனை உண்டு. கடவுள் பாத்துகுவார்.
நியாயம் கிடைக்க வழி இருக்கிறதா எனக்கு..?!...கண்டிப்பாக இருக்கிறது,முதலில் இதை அவள் விகடனுக்கு கொண்டுவந்ததே உங்களுக்கு பாதி வெற்றிதான்,இனி பத்திரிக்கையின் துணையுடன் நீதி,கோர்ட்,போலிஸ்,அனைத்தும் உங்கள் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும்,இப்போது எல்லாம் திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை அல்ல,பத்திரிக்கைகள்தான் துணை,உங்களுக்கு நீதி கிடைக்க வாழ்த்துக்கள்.....
குழந்தையை தத்து எடுப்பது நல்ல விஷயமே...ஆனால் இது அவ்வளவு எளிதல்ல..குறைந்தது 1 வருடம் ஆகும் எல்லா தகுதியும் இருந்தாலும்..
உலக கோர்ட்டில் தண்டனை கிடைக்காமல் போகலாம். ஆண்வனுடைய கோர்ட்டில் நிச்சயம் தண்டனை உண்டு. வயதான காலத்தில் அவனால் நிம்மதியாக வாழ இயலாது. அவனுடைய மீதி வாழ்க்கையில் அவனது மனசாட்சி அவனைக் கொல்லும். இது நிச்சயம். உங்களின் வாழ்க்கையை நரகமாக்கிக் கொள்ளாமல் வாபஸ் வாங்குவதே நல்லது. உங்களின் சாபமே அவனை நல்லபடியாக வாழ விடாது.
பெற்ற அன்பு மகளின் இழப்பை யாரும் எதுவும் ஈடுசெய்ய முடியாது...
நீங்கள் நீதி கேட்பது நியாயம் தான்...
ஆனால் எதிர்தரப்போ, பண
தத்து எடுக்க வேண்டுமானால்... குறைந்தபட்சம் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும். தம்பதியின் மொத்த (கூடுதல்) வயது 90 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும். குழந்தையை வளர்க்க போதிய வருமானம் இருக்க வேண்டும். இத்தகைய தகுதிகள் இருந்தால்... அரசால் அங்கீகரிக்கப்பட்ட தத்தெடுப்பு மையத்தை அணுகி பதிவு செய்யலாம்???????????? OK ..hindi actres raveena tandon
ஆறாத கொடுமைதான் உங்கள் நிலை,ஆனாலும் உங்கள் வயதையும் ஆதவற்ற நிலையையும் பார்த்து போராடுங்கள் என சொல்ல எண்ணம் வர வில்லை, ஆண்டவனிடம் பாரத்தை போட்டு விடுங்கள்.உங்களுக்காக பிராத்திக்கிறோம்.
(உங்களின் வலிமையான பிராத்தனைக்கு ஆண்டவன் செவிசாய்ப்பான்)
தாயே... அவன் தண்டனை பெறுவதை நீங்கள் கண்ணால் பார்க்க வேண்டுமென்று நினைக்கிறீர்கள். ஆனால் இன்றைக்கு அந்தச் சூழல் அருகி விட்டதென்றே சொல்ல வேண்டும். நேர்மையானவர்கள் அதிகாரத்தில் இல்லாத சூழலில், நீதியைப் பற்றி நீதிமன்றத்தில் மட்டுமே பேச முடியும். அதுவும், இன்றைக்கு பாழ்பட்டுப் போய் இருக்கிறது.
இறைவனிடம் வேண்டுங்கள், அதுதான் உங்கள் உடலுக்கும், மனதிற்கும் நல்லது. தவறு செய்தவர்கள், தண்டனை அடையாமல் போவதே கிடையாது என்பது கடவுள் வகுத்த நியதி. அதை நம்புங்கள். அமைதியாக உங்கள் பொழுதைக் கழியுங்கள்.