• கிரிக்கெட் சூதாட்டம்: மும்பையில் மேலும் ஒரு புக்கி கைது; ஸ்ரீசாந்த் லேப்டாப் பறிமுதல்
  • தொடங்கியது தென்மேற்கு பருவமழை
  • தொடங்கியது தென்மேற்கு பருவமழை
  • ஒபாமா அழைப்பு: அமெரிக்கா செல்கிறார் மன்மோகன் சிங்
  • சென்னையில் மேலும் 10 கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுக்கு வலை
  • 24 ம் தேதி ஸ்ரீரங்கம் செல்கிறார் முதல்வர் ஜெயலலிதா: புதிய திட்டங்களுக்கு அடிக்கல்
  • ரூ. 7 லட்சம் லஞ்சம் வாங்கிய நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணை அதிகாரி கைது
  • 28 புதிய அமைச்சர்களுடன் கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம்
  • ஒரு வாட்டர் கேன் 100 ரூபாய்க்கு விற்பனை: பொதுமக்கள் கடும் பாதிப்பு
  • 'பாலியல் வன்கொடுமை வழக்கில் பெண்ணின் நடத்தையை காரணம் காட்டி குற்றவாளி தப்ப முடியாது'
  • வரி ஏய்ப்பு புகார் எதிரொலி: ஹம்மர் காரை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தார் உதயநிதி ஸ்டாலின்
  • ஸ்டாலின் கூட்டத்தில் அழகிரி! - மாறுமா மதுரை மல்லுக்கட்டு?
  • எரவாடா சிறைக்கு மாற்றப்பட்டார் சஞ்சய் தத்
  • கடலூரில் சீமான் கூட்டத்துக்கு தமிழக அரசு திடீர் தடை
20 May, 2013
Money Money Money
Money Money Moneyபணத்தைப் பெருக்கும் மந்திரத் தொடர் நடுத்தர மக்களின் மிகப்பெரிய கனவு... வீடு! ஆனால், நாம் கஷ்டப்பட்டு, ரத்தத்தை வியர்வையாகச் சிந்தி சம்பாதித்த பணத்தில் மனை, வீடு என வாங்கும்போது... மோசடிக்காரர்களிடம் சிக்கிய கதைகள் ஏராளம். இதோ ஒன்று... எங்கள் குடும்ப நண்பர் சுப்ரமணியன். அவருக்கு இரண்டு மகன்கள். ஒரு மகன் அமெரிக்காவில் செட்டிலாகிவிட, இன்னொரு மகனோ சென்னையில் ஐ.டி. துறையில் பணியாற்றினார். நண்பர் இறந்துவிட, சொந்த வீடு இருக்கும் இடத்துக்கும் வேலை பார்க்கும் இடத்துக்கும் அதிக தொலைவு என்பதால், தாயாரை அழைத்துக் கொண்டு, பணிபுரியும் அலுவலகத்துக்கு அருகில் வீடு வாங்கிச் சென்றுவிட்டார் சென்னையில் இருக்கும் மகன். தங்களுடைய வீட்டை வாடகைக்கு விட்டார். மாத மாதம் வீட்டு வாடகையைத் தவறாமல் வீட்டுக்கே வந்து கொடுத்துவிடுவாராம் குடியிருக்கும் நபர். இதனால் வீட்டுப் பக்கமே போகாமல் நம்பிக்கையாக இருந்திருக்கிறார். அவரின் அந்த நம்பிக்கையை தனக்குச் சாதக மாகப் பயன்படுத்தி, ஒரு கட்டத்தில் வாடகை. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 7

We need more articles about real estate..........

Make it like a mega seerial

துர்கா கதை நம் இல்லத்தரசிகளின் (!!!) கடுமையான வக்கிரத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது. இதெல்லாம் ஒரு வெளி நாட்டுக்காரன் படித்தால் தமிழன் என்றாலே ஒரு முடிவுக்கு வந்து விடுவான்.

விவசாய நிலங்களை மனைகளாக மாற்றுவதற்கு நாம் இன்று ஜே போடுகிறோம். நாளை அரிசி பருப்பு வெளிநாட்டில் இருந்து யானை விலைக்கு இறக்குமதி செய்ய வேண்டி வருமோ?

இது போன்ற கட்டுரைகளால் மக்கள் மிகவும் விழிப்படைந்து இருப்பது உண்மை,இருந்தும் சிலர் ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள்..இந்த வாரம் சிறந்த ஆலோசனைகள் நன்றி....

புது வீடு என்று ஒரு தொடர் வந்தது. நல்ல தொடர். நிறுத்தி விட்டீர்கள். மொனெய் மொனெய் மொனெய் தொடர் நிற்கப்போகிறது என்கிறீர்கள். ஆனால் துர்கா கதை ஓடுகிறது. என்ன கொடுமை விகடன் இது? பயனுள்ள தொடர்களை நிறுத்தி விடுகிறீர்களே? மறு பரிசீலனை பண்ணவும்.

Displaying 1 - 5 of 5
Only Subscriber Can Post Comments

அவள் விகடன்
< 31 Jul, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook