• நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 5 % பங்குகளை விற்க எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு ஜெ. கடிதம்
  • தோல்வியால் ஆத்திரம்: நடுவரை அடித்த ராஜபக்சே மகன்
  • திருமாவளவனுக்கு தடை: விழுப்புரம் கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு
  • நோ பால் விவகாரம்: ஸ்ரீசாந்தை மிரட்டிய தரகர்கள்
  • ராமதாஸ், காடுவெட்டி குரு மீது தமிழக அரசு அவதூறு வழக்கு
  • மாசு வெளியேற்ற விவகாரத்தில் இரட்டை நிலை: தமிழக அரசு மீது ஸ்டெர்லைட் புகார்
  • பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியீடு
  • சேப்பாக்கம் மைதானம்: 3 கேலரிகளுக்கு மீண்டும் சீல்
  • கிரிக்கெட் சூதாட்டம்: பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசனிடம் மும்பை போலீஸ் விசாரணை
  • இலங்கைக்கு உதவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது: பசில் ராஜபக்சே
  • தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
23 May, 2013
என் டைரி - 282
என் டைரி - 282 வாசகிகள் பக்கம் 'நல்ல சம்பந்தம்... ஃபாரின் மாப்பிள்ளை... கண்ணை மூடிட்டு நம்ம பொண்ணைக் கட்டிக் கொடுக்கலாம்!’ என்று என்னை அவருக்குத் திருமணம் செய்து வைத்தனர் பெற்றோர். ஆனால், திருமணத்துக்குப் பிறகு, அவர் வெளிநாடு செல்லவில்லை. வெளிநாட்டில் சம்பாதித்து வங்கியில் சேமித்த பணத்திலிருந்து கிடைக்கும் வட்டியில்தான் வாழ்க்கைச் சக்கரம் சுழல்கிறது. ஏழு வருடங்கள் உருண்டுவிட்ட நிலையில், இரண்டு குழந்தைகளும் வந்துவிட்டனர். ஆனால், இருக்கும் தொகையை வைத்து, இங்கு ஒரு தொழிலைத் தொடங்கக்கூட தகுதி இல்லாதவராக இருக்கிறார். தன்னிச்சையாக ஒரு முடிவை எடுக்கவோ, தன்னம்பிக்கையுடன் ஒரு செயலில் இறங்கவோ அவரால் முடியவில்லை. இன்னொரு புறம், என்னுடைய இயல்பான தாம்பத்ய விருப்பங் களையும் நிவர்த்தி செய்யும் ஆர்வமோ... உடல் தகுதியோ அவரிடம் இல்லாதிருப்பதை எண்ணி, பல இரவுகளை கண்ணீரோடு கழிக்கிறேன். இந்நிலையில், அன்றாட குடும்பச் செலவுக்காக வாரத்தில் இரண்டு நாட்கள் பேங்க் சென்று திரும்பும் சந்தர்ப்பங்களில் அங்கு வந்து போகிற. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 30

வழி தவறி, சீர் கெட்டுப் போவதற்கு எப்படியெல்லாம் காரணம் கற்பித்துக் கொள்கிறார்கள். இதில் கணவன் தன்னிச்சையாக ஒரு முடிவை எடுக்கவோ, தன்னம்பிக்கையுடன் ஒரு செயலில் இறங்கவோ முடியவில்லை என்ற புலம்பல் வேறு. அதுதான் உங்களுக்கு தன்னிச்சையாகவும், தன்னம்பிக்கையுடன் செயல் பட முடிந்திருக்கிறதே. அதே தன்னம்பிக்கையோட கணவனிடம் போய் உண்மையை சொல்ல வேண்டியதுதான்.

Seri.. Enakku oru sinna santhegam.. Athenna eppo paarthalum Husband kku problem na innoru aal kitta porathu... Unga viruppu poetinga.. Innoruthar kooda sugam kaanuthal ungalukku theriyaama nadakkumo.. Summa over scene poda koodathu.. Neengalum thandikkapada vendiyavar thaan... Rendu kulanthai irukku illa.. Appuram eppadi avarukku sex problem irukka mudiyum... So.. neenga sencha thappi gnayappadutharinga...

பேணுமொரு காதலினை வேண்டியன்றோ
பெண்மக்கள் கற்புநிலை பிறழுகின்றார்?
காண்கின்ற காட்சியெல்லாம் மறைத்து வைத்துக்
கற்புக்கற் பென்றுலகோர் கதைக்கின்றாரே?
இது 80 ஆண்டுகளுக்கு முன் பாரதி எழுதியது....ஆனால்,இந்தப் பெண்ணின் நிலையைக் கொச்சைப்படுத்தி இங்கு பல கருத்துக்கள் வந்து விழலாம்.....
பெண்கள் நல ஆலோசகர் மற்றும் குடும்ப நல மன்றங்களினால் கையாளப்படவேண்டிய சென்ஸிடிவ்வான இது போன்ற பிரச்சனைகள் இந்தப் பகுதியில் வெளியிடுவதால் என்ன பயன்? சம்பந்தப்பட்டவர்கள் அசிங்கப்படுவதைத்தவிர...

தனி மனித ஒழுக்கம் எங்கே சென்றது??
மனிதனும்((மனுசியும்)) விலங்குகளில் இருந்து வேறுபடுவது ஒழுக்க வெறிகளாலே!!

this kind of men should be hanged until death. some men are thinking marriage is a slavery and the wife is a servant for him. this happens only for the Indian Women. This should be changed every women should stand on their leg and be bold to abandon slavery.

உங்களது நிலமை, கஷ்டமாக இருக்கிறது. ஆனால் இவனது மிரட்டலுக்கு சம்மதித்து மட்டும் விடாதீர்கள். விகடன்...ஒழுக்கமான காவல் அதிகாரி யாராவது ஒருவரது உதவியை பெற்று தரலாமே.

உங்கள் பிரச்சனைக்கு தீர்வை தேடாமல் வடிகால் தேடியிருக்கிறீர்கள். அதனால்தான் இப்படி ஒரு சிக்கலில் மாட்டியுள்ளீர்கள் என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள்..

தனியார் டிடெக்டிவ் ஏஜென்சியை நாடுங்கள்..
நீங்கள் எதிர்பார்க்கும் தீர்வு அமையும்..!


-அபுதாலிப் மலேசியா

கணவர் வெளிநாடு போய் சம்பாதிக்கலன்னு நீங்க இன்னொருதர்கிட்ட போனிங்களா???.. நல்லவேள உங்க கணவர போட்டுதள்ளாம போனிங்களே.. உங்களுக்கும் தன்னோட மனைவிய கொன்றவனுக்கும் ரொம்ப வித்தியாசம் இல்ல..

Shifting the blame on your husband, gives me the opinion that you are not remorseful for what betrayal you have done to him; No more comments;

முதலில் வெளினாடு வேலை என்று சொல்லி ஏமாத்தினது அவள் கணவரின் தப்பு இல்லையா?
போகட்டும், இனி செய்ய வேண்டியது, உங்கள் கணவரிடம் நடந்ததை இன்னமும் ஒளிக்காமல் முழுமையாக சொல்லி 2பேரும் சேர்ந்தே மேலே செய்யவேனண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுஙகள். எல்லவற்ரையும் உங்கள் கடவுளீடம் ஒப்புக்கொண்டு ப்ராரத்தனை செய்து விட்டு ப்பின் செய்யுங்கள், நிச்சயமாக கடவுள் தலையிட்டு உங்களை தப்புவிப்பார்.

Please contact your Ex.Boy Friend to help you out. Only he can help you better. I know there are lots of guys, respect the women whome they slept with.

Deivam vadivil ippoluthu manitharkal ullarkal... So kannukku kan and pallukku pal thaan ore vali... Kannagi kathai ellam inge vendam. Athu vera kaalam.. Thappu senjavan thandai anupavikkanum... atha paarunga mothalla... Automatica Kadavul OK solluvar...

For extra marital affier, the women should be very bold and intelegent, mainly if you have contact with unmaried guys. If not never think about it.

தனி மனித ஒழுக்கம் எங்கே சென்றது??
மனிதனும்((மனுசியும்)) விலங்குகளில் இருந்து வேறுபடுவது ஒழுக்க (typo)நெறிகளாலே!!

தப்பு செய்து விட்டீர்கள் தோழி...

ஜெயந்திராணிக்கு நன்றி.....

பெண்ணே உங்க பிரச்சனைக்கு முழு காரணம் நீங்க மட்டுமே,இதில் பாவம் உங்க கணவரை எதுக்கு இழுக்குறீங்க,கணவருக்கு செக்ஸில் பிரச்சனை என்றால்,மருத்துவரிடம் சென்று இருக்க வேண்டுமே தவிர,மருத்துவம் தேடி அடுத்தவனிடம் சென்று இருக்கீறிர்கள்,என்னத்த சொல்வது,எந்த ஒரு செயலுக்கும் கட்டாயம் எதிர் விழைவு உண்டு,அதனையும் ஏற்கத்தான் வேண்டும்,உங்க பிரச்சனையை இனி நீங்கள் தனியாக எதிர் கொள்வது கடினம்,ஒரு மகளிர் அமைப்பு மூலம் உடனே காவல் துறையை அனுகவும்,உங்களுக்கு நல்லது நடக்க வாழ்த்துக்கள்.....

Change your phone number and change the bank. If the blackmailer does not have any proof of evidence what will he tell the world? Fantasy stories!
Do let your husband know about your mistakes in a concise way (only things he could bear) and get his help to remove yourself from this situation and make amends to your husband. Do you think every married person in this world gets what they want all the time in their spouses? There are pluses and minuses in every person and you have to focus on the pluses of your spouse. Try to get a job yourself and take care of your family. You probably have too much free time.

க்ராப் சொன்னது எனது கருத்தும். தயக்கம் வேண்டாம், இது தொடர்கதையாகி விடும். ஒரு முறை தெரியாமல் வழுக்கலாம், ஒவ்வொரு முறையும் தெரியாமலேயே வழுக்கி விழ கூடாது.

ஒரு முறை தவறு செய்து விட்டீர்கள். அதை சரி செய்ய என்ன வழியாக இருந்தாலும் அதை மேற்கொள்ளுங்கள். இந்த உறவுக்காரனுக்கு தலையாட்டினால், மேலும் இரண்டு உறவுக்காரர்களை அவன் அழைத்து வருவான், இல்லையென்றாலும் தானே வந்துவிடுவார்கள்.

எந்த நஷ்டமும் இல்லாமல் இதிலிருந்து மீள்வதற்கான சாத்தியம் குறைவு. காவல் துறையிலும் சில நல்ல அதிகாரிகள் இருக்கிறார்கள். நன்கு விசாரித்துவிட்டு அவர்களில் ஒருவரை நாடுங்கள். சில மிரட்டல்கள் மூலம் அவன் வாயை அடைத்துவிடலாம். ஆனால் நீங்கள் எடுக்கும் முயற்சி எள்ளிற்கு பயந்து எண்ணைச் சட்டியில் விழுந்த கதையாகிவிடாமல் இருக்க வேண்டும்!

Displaying 1 - 20 of 20
Only Subscriber Can Post Comments

அவள் விகடன்
< 14 Aug, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

தொடர்கள்

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook