• ஐபிஎல் சூதாட்டம்: பிசிசிஐ தலைவர் மருமகனிடம் விசாரணை?
  • அரசு ஊழல்களை அம்பலப்படுத்திய சிஏஜி வினோத் ராய் ஓய்வு
  • சூதாட்டம்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிகளுடன் விண்டூ தாரா சிங்கிற்கு தொடர்பு?
  • பா.ம.க.வை தி.மு.க. கூட்டணியில் சேர்க்க பொன்முடி எதிர்ப்பு!
  • மத்திய கணக்கு தணிக்கைத் துறை தலைவராக சசிகாந்த் சர்மா இன்று பதவி ஏற்கிறார்
  • பிரதமர் மன்மோகன்சிங் வேட்பு மனு ஏற்பு
  • நடிகர் சஞ்சய்தத் புனே சிறைக்கு மாற்றம்
  • நான் அப்பாவி, எந்த தவறும் செய்யவில்லை-சொல்கிறார் ஸ்ரீசாந்த்
  • 'ஸ்ரீபெரும்புதூர் சம்பவத்திற்கு முன்னதாகவே மைசூரில் ராஜீவ் காந்தியை கொல்ல முயற்சி'
22 May, 2013
களத்தில் விகடன் - தானே துயர் துடைத்தோம் !
களத்தில் விகடன் - தானே துயர் துடைத்தோம் ! நொச்சிக்காடு... சமீபத்திய 'தானே' புயல் தாக்குதலால் நொறுங்கிக் கிடக்கும் கடலூர் மாவட்ட கிராமங்களில் ஒன்று.   கடலோரத்தில் வசிப்பவர்கள், மீன்பிடித் தொழில் செய்கிறார்கள். மற்றவர்கள், தினக் கூலிகள். அரை ஏக்கர், ஒரு ஏக்கர் என வைத்திருப்பவர்கள்... சவுக்கு போட்டு, வெட்டி விற்பனை செய்வதைத் தவிர, வேறு விவசாயம் எதுவும் செய்ய முடியாத நிலை. கடந்த 2004-ம் ஆண்டு, சுனாமி தாக்குதலால் மோசமாகப் பாதிக்கப்பட்ட ஊர்களில் இதுவும் ஒன்று. 'பட்ட காலிலேயே படும்’ என்பது போல... இப்போது 'தானே’ தாக்குதல்.   நம்முடைய 'தானே’ துயர் துடைப்பு அணி இந்தக் கிராமத்தை வலம் வந்தபோது, ''ஆம்பளைங்க எங்கயாவது கூலி வேலைக்குப் போறாங்க. மாசம் முழுக்க வேலைக்குப் போனாலும் மூவாயிரம்கூட முழுசா பார்க்க முடியாது. இதை வெச்சுக்கிட்டு எங்களால எப்படி வாழ முடியும்? பெண்களும் உழைக்கத் தயாரா இருக்கோம். ஆனா, என்ன தொழில் பண்றதுனுதான் தெரியல''. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 1

நீங்க ரொம்ப நாளைக்கு நல்லலா இருக்கனும்

Displaying 1 - 1 of 1
Only Subscriber Can Post Comments

அவள் விகடன்
< 19 Jun, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook