• தமிழக ஐ.பி.எஸ். அதிகாரிகள் 34 பேர் மாற்றம்
  • நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 5 % பங்குகளை விற்க எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு ஜெ. கடிதம்
  • தோல்வியால் ஆத்திரம்: நடுவரை அடித்த ராஜபக்சே மகன்
  • திருமாவளவனுக்கு தடை: விழுப்புரம் கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு
  • நோ பால் விவகாரம்: ஸ்ரீசாந்தை மிரட்டிய தரகர்கள்
  • ராமதாஸ், காடுவெட்டி குரு மீது தமிழக அரசு அவதூறு வழக்கு
  • மாசு வெளியேற்ற விவகாரத்தில் இரட்டை நிலை: தமிழக அரசு மீது ஸ்டெர்லைட் புகார்
  • பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியீடு
  • சேப்பாக்கம் மைதானம்: 3 கேலரிகளுக்கு மீண்டும் சீல்
  • கிரிக்கெட் சூதாட்டம்: பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசனிடம் மும்பை போலீஸ் விசாரணை
  • இலங்கைக்கு உதவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது: பசில் ராஜபக்சே
  • தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
24 May, 2013
நாலு வீட்டுச் சாப்பாடு எங்களுக்குப் போதும்... நீ கவலைப்படாதே!''
நாலு வீட்டுச் சாப்பாடு எங்களுக்குப் போதும்... நீ கவலைப்படாதே!''   வணக்கத்துக்குரிய பெண்ணை நினைவுகூரும் பக்கங்கள் மதுரை சிறைச்சாலை... பார்வையாளர் பகுதி... கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கிறது. தூக்குக் கயிறை எதிர்நோக்கி நின்ற மூன்று தோழர்கள்... அவர்களின் மனைவிகள், குழந்தைகள், கூடவே சக இளம் தண்டனைக் கைதிகள். ''ரெண்டொரு நாள்ல தீர்ப்பு வந்துடும். இவங்க மூணு பேருக்கும் தூக்கு கெடைக்கும்னுகூட சொல்றாங்க. நீங்கள்லாம் தைரியமா இருக்கணும்...'' - வக்கீல் என்.டி.வானமாமலை சொன்னதாக, மூவருடைய குடும்பத்தினரிடமும் தெரிவித்தனர் உடனிருந்த தோழர்கள். ''நாலு வீட்டுக்கு நடந்து ஊர்ச்சாப்பாடு வாங்கியாவது எங்க வயித்தக் கழுவிக்குவோம்... பீடி சுத்தியாவது நம்ம பிள்ளையள கரையேத்திடுவேன். கூடவே நம்ம தோழர்களும் இருக்காங்க... நீ எங்களப்பத்தி கவலப்படாம தைரியமா இரு!'' - ஏழ்மை வதைத்த ஒரு பெண், தீர்ப்புக்குக் காத்திருக்கும் கணவர் வேலாயுதத்திடம் சொன்னார். அந்த வைராக்கிய வார்த்தைகள், பக்கத்திலிருந்து அவற்றைக் கேட்ட சக கைதி ஒருவரின் மன உறுதியை மேலும் நூறு. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 3

உஷா அவர்கள் கேட்டதே எனக்கும் தோன்றியது. பாப்பம்மாளின் பெண்களை தேடி பிடிக்க முடியுமா? அவர்களுக்கு அவர்களின் பெற்றோருக்காக எதாவது நல்லது செய்ய வேண்டும். நல்லகண்ணு அவர்கள் அருமையான மனிதர். இவரின் அருமை நமக்கு இப்போ புரியாது.

இந்த எளிய மனிதரை வாழும் போது மக்கள் உணராமல் இருக்கிறார்களே என்று தவிப்பாக உள்ளது..பாப்பம்மாள் செய்தி கண்ணிரை வரவைத்தது,அவரது பெண்களின் இன்றைய நிலை தெரியுமா.....

கடவுள்!!!

Displaying 1 - 3 of 3
Only Subscriber Can Post Comments

அவள் விகடன்
< 03 Jul, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook