பனை ஓலையை பின்னுங்க... பணத்தை அள்ளுங்க ! பிஸினஸ் வெற்றிக் கதைகள் உன்னால் முடியும் பெண்ணே! தொழில் தொடங்க வேண்டும் என்றால்... பெரிதாக ஒரு முதலீடு, வேலை செய்ய ஆட்கள், அலுவலகம், உருவாகும் பொருளை விற்பனை செய்ய வாகனங்கள்... இப்படி நிறைய விஷயங்கள் தேவைப்படும். இவையெல்லாம் கிடைத்துவிட்டாலும்... நஷ்டம் வராமல் தொழில் செய்வது என்பது மிகப்பெரிய சாதனை! இதோ... முதலீடு, ஆட்கள், அலுவலகம் என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல், 'கையிருப்பே கடவுள்' என்று தைரியத்தோடு களமிறங்கிய சித்ரா, மிகமிகக் குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கி, ''நஷ்டமே வராத தொழில் செய்கிறேன்!'' என்று சொல்லி ஆச்சர்யப்படுத்துகிறார். புதுச்சேரி மாநிலம், காரைக்கால், பூவம் கிராமத்தைச் சேர்ந்தவரான இந்த சித்ரா, செய்துவரும் தொழில்... பனை ஓலைப் பொருட்கள் தயாரிப்பு! மணி, வளையல், காது வளையம், பெல்ட், மாலை, காலணி என்று பெண்களின் அத்தனைவிதமான அணிகலன்களையும் பனை ஓலையில் செய்து அசத்துகிறார். இவை மட்டுமல்லாமல்... ஜாடி, தொப்பி, அர்ச்சனைத். . .
I am very much impressed about your success. I really interested to learn this craft. Will you please email me the detail about the class and contact information, Thanks.
நம்மால் என்ன செய்துவிட முடியும்னு நினைக்காம, எல்லாம் செய்ய முடியும்னு யோசிக்கறதுதான் வெற்றிக்கு வழி..... எல்லோருக்குமே வெற்றிக்கான வழியை சிறப்பா சொல்லி இருக்காங்க சித்ரா....
COMMENT(S): 6
I am very much impressed about your success. I really interested to learn this craft. Will you please email me the detail about the class and contact information, Thanks.
வாழ்த்துக்கள் சித்தா. கல்யானம் செய்து கொண்டு குடும்பமாக இருங்களேன்.
தொப்பிகள் ரொம்ப அழகு.
நம்மால் என்ன செய்துவிட முடியும்னு நினைக்காம, எல்லாம் செய்ய முடியும்னு யோசிக்கறதுதான் வெற்றிக்கு வழி..... எல்லோருக்குமே வெற்றிக்கான வழியை சிறப்பா சொல்லி இருக்காங்க சித்ரா....
உண்மைதான். ஆனால் மூலப்பொருளுக்குத் தட்டுப்பாடு வரும். ஏனெனில் தென் தமிழ்நாட்டில் லட்சக்கனாக்கான மரங்களை வெட்டி சாய்த்து விட்டார்கள்.
வருமானத்தை விட இந்தத் தொழிலில் ஈர்ப்பது சுற்று சூழல் பாதுகாப்பு.
அது தொழில் செய்யும் இவருக்கே தெரியுமோ,என்னவோ......?