• ஶ்ரீசாந்த் லேப்டாப்பில் பாலிவுட் டைரக்டர் அனுப்பிய மாடல் அழகிகளின் படங்கள்
  • இந்தியா - சீனா இடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து
  • இலங்கை படையினரால் சிறைபிடிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்கள் 26 பேர் விடுதலை
  • தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க முடியாது: கர்நாடக காங்கிரஸ் தலைவர் திட்டவட்ட அறிவிப்பு
  • இந்தியாவுடன் நட்புறவு பலமாக உள்ளது: சீன பிரதமர் லீ கெகியாங்
  • நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது வழக்கு பதிவு
  • நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கைது?
  • பி.இ. விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க இன்று கடைசி தினம்
  • சேலம் சிறையில் கைதி தற்கொலை: அச்சத்தில் பொதுமக்கள்
  • ராமதாஸ் நலமுடன் வீடு திரும்ப தர்மபுரி பா.ம.க.வினர் சிறப்பு பூஜை
  • ஆந்திராவில் இரண்டு அமைச்சர்கள் ராஜினாமா
20 May, 2013
கலப்படமில்லாத காய்கறிகள்...கண்டுபிடிக்கும் சூத்திரங்கள் !
கலப்படமில்லாத காய்கறிகள்...கண்டுபிடிக்கும் சூத்திரங்கள் !   புவி வெப்பமயமாதல், மனிதர்களுக்கு பரவும் பலவிதமான ஆட்கொல்லி நோய்கள், இளம் வயதிலேயே முதுமை... எனப் பலவற்றுக்கும் சொல்லப்படும் ஒரே காரணம்... 'நாம் இயற்கையை விட்டு வெகுதூரம் விலகிவிட்டோம்’ என்பதுதான். உலகம் முழுக்கவே இத்தகைய மாற்றங்களால் பாதிக்கப்பட்டதன் விளைவு... உண்மையை உணர்ந்து அனைவரும் பின்னோக்கிப் பயணிக்க வேண்டிய சூழலை உணர ஆரம்பித்திருக்கிறோம். குறிப்பாக, பெருநகரங்களில் இயற்கை பற்றிய விழிப்பு உணர்வு அதிகமாக இருப்பதால், இயற்கை உணவு, இயற்கை காய்கறி, இயற்கை பால்... என தேடித் தேடி வாங்க ஆரம்பித்திருக்கின்றனர் நகரவாசிகள். ஆனால், தேவை பெருகும்போது கலப்படமும் ஏமாற்று வேலைகளும் பெருகும் என்பதும் இயற்கைதானே. அப்படிப்பட்ட சூழ்நிலையில், 'எப்படிக் கண்டுபிடிப்பது இயற்கை விளைபொருட்களை?’ என்பதுதான் பலருக்கும் எழும் கேள்வி. இதுபற்றி இங்கே விளக்குகிறார், கோயம்புத்தூரில் உள்ள 'ஸ்ரீவத்சா ஆர்கானிக் பண்ணை’யின் உரிமையாளர், சாந்தா ராமசாமி. ''காய்கறிகளைப் பார்த்த உடனே... இயற்கை விவசாயத்தில் விளைந்ததா, ரசயான உரம், பூச்சிக். . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 13

கிராமச் சந்தைகள்ல அல்லது தோட்டத்துல வளர்க்கற அறிமுகமான நபர்கள் மூலமா நாட்டுக்கோழிகளை வாங்கறது நல்லது''

நகரத்தானை கிராமத்துக்கு அனுப்பி விலையை கூட்டவா..?

தக்காளி நல்லா இருக்குதில்ல...

All these comments by Santha Ramaswamy is talking about buying it and then confirming whether it is organic or not after 2 days. How is this helpful for us?

For our health concern, we should listen experts advise while buying.....

300 கிராம் கோழிக்கறி வாங்குறவன் அலகோட முனை கூர்மையா இருக்கா, சப்பையா இருக்கான்னு கேக்க முடியுமாங்க?

கட்டுரையில் சொல்லப் பட்டிருக்கும் நாட்டுக் கோழி கண்டுபிடிப்பு முறை மிக சரியானது. மூக்கு வெட்டப் பட்ட நாட்டுக் கோழிகளும் வெள்ளை பிராஇலர் கோழிகளும் ஒன்றே. அதே போல நாட்டுக் கோழி முட்டை என்ற பெயரில் விற்கப் படும் பிரவுன் கலர் முட்டையும் ஏமாற்றே. நாட்டுக் கோழி முட்டை மருத்துவ குணம் வாய்ந்தது. நல் ஊரில் எதிலும் கலப்படம் எல்லாவற்றிலும் ஏமாற்று வேலை.

Crap-கருத்து சிரிக்க வைத்தது.

பயனுள்ள குறிப்புகள் சாந்தா ராமசாமி. நன்றி.

இதுக்கெல்லாம் நேரம் எங்கே இருக்கு சொல்லுங்க... காலையில் அவசரம் அவசரமாக கணவரையோ, வேலைக்காரியையோ கடைக்கு [அல்லது மார்க்கெட்டுக்கு] துரத்தி, கொஞ்சம் வெங்காயம், தக்காளி, கீரை, ஏதாவது பச்சைக்காய்கறி வாங்கிட்டு வரச் சொல்றதுதான் நிறைய பேர் வீட்டில நடக்குது. பயிர் வளர்க்கிறவங்களுக்கும், வியாபாரிகளுக்கும்தான் மனசாட்சி இருக்கணும்.

நன்ரி

இதெல்லாம் நடக்குர காரியாமா சொல்லுங்க. காலை அவசரத்துலே பசங்களை கிளப்பி கணவரைகிளம்பரதுக்கு உதவி,தானும் ஏதொ தின்னுட்டு ஆபிஸுக்கு ஓடின்ன்டு வரச்சயே இரவு மருனாள் சமையல் நு பரக்கனும் எத்தனா பெண்களூக்கு நேரம் இருக்கு சொல்லுங்க படிக்கத்தான் லாயக்கு

Displaying 1 - 11 of 11
Only Subscriber Can Post Comments

அவள் விகடன்
< 11 Sep, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook