• கிரிக்கெட் சூதாட்டம்: மும்பையில் மேலும் ஒரு புக்கி கைது; ஸ்ரீசாந்த் லேப்டாப் பறிமுதல்
  • தொடங்கியது தென்மேற்கு பருவமழை
  • தொடங்கியது தென்மேற்கு பருவமழை
  • ஒபாமா அழைப்பு: அமெரிக்கா செல்கிறார் மன்மோகன் சிங்
  • சென்னையில் மேலும் 10 கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுக்கு வலை
  • 24 ம் தேதி ஸ்ரீரங்கம் செல்கிறார் முதல்வர் ஜெயலலிதா: புதிய திட்டங்களுக்கு அடிக்கல்
  • ரூ. 7 லட்சம் லஞ்சம் வாங்கிய நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணை அதிகாரி கைது
  • 28 புதிய அமைச்சர்களுடன் கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம்
  • ஒரு வாட்டர் கேன் 100 ரூபாய்க்கு விற்பனை: பொதுமக்கள் கடும் பாதிப்பு
  • 'பாலியல் வன்கொடுமை வழக்கில் பெண்ணின் நடத்தையை காரணம் காட்டி குற்றவாளி தப்ப முடியாது'
  • வரி ஏய்ப்பு புகார் எதிரொலி: ஹம்மர் காரை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தார் உதயநிதி ஸ்டாலின்
  • ஸ்டாலின் கூட்டத்தில் அழகிரி! - மாறுமா மதுரை மல்லுக்கட்டு?
  • எரவாடா சிறைக்கு மாற்றப்பட்டார் சஞ்சய் தத்
  • கடலூரில் சீமான் கூட்டத்துக்கு தமிழக அரசு திடீர் தடை
19 May, 2013
நட்சத்திர இயக்குநருக்கு உயிர் கொடுத்த பெண் !
நட்சத்திர இயக்குநருக்கு உயிர் கொடுத்த பெண் ! ''ஏழு மாசத்துல பொறந்த இது பொழைக்காது... எதுக்கு இன்னும் வீட்டுக்குள்ள வெச்சுக்கிட்டு வேடிக்கை பாக்கணும்? மூச்சு அடங்கற மாதிரி இருக்கு. நேரத்தோட பொதச்சுட்டு, மத்த வேலயப் பாருங்க.'' ''வேண்டாம் அவசரப்படாதீங்க...'' - ஓடி வந்து அந்த பிஞ்சை அள்ளிக் கொண்டாள் ஒரு பெண். மரப்பாச்சி பொம்மைபோல, மூச்சு விடவே பலமில்லாத வகையில் பிறந்தது அந்த உயிர். அது, குறைமாதக் குழந்தைகளுக்கு 'இன்குபேட்டர்' வசதி இல்லாத காலம். அரை மணி நேரமோ, ஒரு மணி நேரமோ பார்த்தபின்... மண்ணைத் தோண்டி புதைத்துவிட்டு, வேறு வேலைகளைப் பார்க்கப் போய்விடும் கிராமத்துப் பச்சை மனிதர்களுக்கு நடுவில், ஓர் அன்பு தெய்வம் அக்குழந்தைக்கு உயிர்ப் பிச்சை கொடுத்தது! ''வயித்துல சுமந்து பெற்ற தாயைவிட, நான் என் முதல் தாயா நினைக்கறது அவங்களதான். என் வாழ்வை துவக்கி வைத்த, என் வாழ்க்கையில மிகமுக்கியமான பெண் அவங்கதான்!'' அந்த முதல் தாய்.... . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 21

இவங்க உங்களுக்கு மாத்திரமா தாய்..உலகுக்கே தாய்தான்.. தய்மைக்கு உலகில் ஏது இணை.

இப்படி ஒரு நல்ல தாய் எல்லோருக்கும் அமைந்துவிட்டால் அனைவருமே திறமைசாலிதான்..வாழ்க தாய்மை..!!

உனைரிச்சிகலை இர்கிரது இந்த கதை.

சாரா அம்மா அவர்களை இவர் பார்க்கமுடியாது போனது மிக மிக சோகம். அவர் ஊரிலிருந்த போதே தாய் அந்த அன்பு அம்மாவைப்பற்றி சொல்லியிருக்கக்கூடாதோ? இவர் தாய் முகம் காணாப்பிள்ளையல்லோ.

dr sara is the one who introduce kamal to avm chettiar

எதையும் எதிர்பாரா அன்பு. அகிலததை அணைக்கும், பிணைக்கும் தாயன்பு.

மனிதாபிமானத்தின் உச்சம் இது...எப்பேர்பட்ட மனிதர்கள் வாழ்ந்திருக்கிறாரிகள் இந்த உலகில்!!! அதனால்தான் இன்னும் மழை பொழிகிறது..

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு

Simple so Beautiful ... Nothing is compared to Mother's love

டாக்டர் சாரா மனித வடிவில் வந்திருக்கும் தெய்வம்.

வாழ்க தாய்மை!

''ஒரு பெண், நாள் முழுக்க ஒரு குழந்தையை கொஞ்ச நேரம்கூட இறக்கி வைக்காம இடுப்புல கட்டிக்கிட்டு எப்படி இருந்திருக்க முடியும்? ..சாரா மாதிரி தெய்வங்களால் மட்டுமே முடியும்.....சாராவை நினைத்து மனம் கனக்கிறது....

டெஸ்ட்

வித்தியாசமான ஒரு நிகழ்ச்சி

தாய்மைக்கு ஏது மொழி இனம் மதம் எல்லாம்? அதுதான் தாய்மை...

கைமாறு எதிர்பார்க்காத அந்த தாயுள்ளத்தின் அன்பு ஆண்டவனை விட பெரிது.

அழகிய கண்ணே... உறவுகள் நீயே...எத்தனை காலங்கள் சென்றாலும் ராஜாவின் இசை மட்டுமே மனதை வருடச்செய்யும், இசையில் லயிக்கச் செய்யும், மனதை பிசைக்கும், தென்றல் போல தாலாட்டும். மனதிற்கு தேவையான அத்தனையும் செய்யும். அடுத்த தலைமுறை எப்போதெல்லாம் மனச் சோர்வும், மன அழுத்தமும் கொண்டு வாடுகிறதே அப்போதெல்லாம் ராஜாவின் இசை அவர்களை வருடினால் போதும், சந்தோசம் மீண்டும் நிச்சயம் வந்து சேரும். இந்த பாடல் கொப்பரைச் சோற்றில் ஒரு பருக்கை மட்டுமே. ராஜாவின் இசை ஒரு சகாப்தம், அவரது இசை தீரவே தீராத அனுபவம். உண்மைதானே?

எத்தனை காலங்கள் சென்றாலும் ராஜாவின் இசை மட்டுமே மனதை வருடச்செய்யும், இசையில் லயிக்கச் செய்யும், மனதை பிசைக்கும், தென்றல் போல தாலாட்டும். அடுத்த தலைமுறை எப்போதெல்லாம் மனச் சோர்வும், மன அழுத்தமும் கொண்டு வாட்டும் போதெல்லாம் ராஜாவின் இசை அவர்களை வருடினால் போதும், சந்தோசம் நிச்சயம் வந்து சேரும்.

நெகி ழ்ந்துவிட்டேன்சாரா வ ப்ப,ற்றி படிக்கும் போது எத்தனை உன்னனதமான மனுஷி!

என் மகளும் ஏழு மாதத்தில் பிறந்தவள்தான். ஆனால் நாம் கொடுத்து வைத்தவர்கள். இன்குபேட்டர் என்ற சாதனத்தில், செயற்கை கருவறையில் 25 நாட்கள் இருந்தாள். இன்றைக்கு இரண்டு வயது.

I always high regards for Director Mahendran. I dont' remember any of movie characters titled with his name. why Mr Dave-Alexander?

வாழ்க தாயினம்.....பிறப்பருளும் பெண்ணினம், உயிர் கொடுக்கும் இறை
மனங்கள்.....நீடு வாழ்க!

Displaying 1 - 21 of 21
Only Subscriber Can Post Comments

அவள் விகடன்
< 05 Jun, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook