வாழ்த்துக்கள். ஆனா ப.சி. இதைப் படிச்சாருன்னா அவரு நிதி அமைச்சரா இல்லாட்டாலும் ஒங்களை காத்து வரி மூச்சு வரின்னு போட்டு அதுல முக்கா வாசிய பிடுங்கியிருப்பார்.
நம் பள்ளிகளில் கைத்தொழில் கற்றுத்தருவதில் ஆர்வம் காட்டுவதில்லை. பாடதிட்டப்படி மாணவர்களுக்கு வயதுக்கேற்ற கைத்தொழில் செய்ய பயிற்சி அளித்தால் அவர்களுக்கு எதிர்காலத்தில் தம் வாழ்விற்கு மிகவுமுபயோகமாகவிருக்கும்.
எந்தத் தொழில்லயும் இடையில் குறுக்கிடும் 'கறுப்பு நாட்களை' கடந்தே ஆகணும்..இதை இவர் எப்படி கடந்தார் என்று சொல்லி இருக்கலாம்,நிறைய பெண்கள் தடுமாறி போவது இந்த நிலையில்தான்...
COMMENT(S): 9
வாழ்த்துக்கள். ஆனா ப.சி. இதைப் படிச்சாருன்னா அவரு நிதி அமைச்சரா இல்லாட்டாலும் ஒங்களை காத்து வரி மூச்சு வரின்னு போட்டு அதுல முக்கா வாசிய பிடுங்கியிருப்பார்.
நம் பள்ளிகளில் கைத்தொழில் கற்றுத்தருவதில் ஆர்வம் காட்டுவதில்லை. பாடதிட்டப்படி மாணவர்களுக்கு வயதுக்கேற்ற கைத்தொழில் செய்ய பயிற்சி அளித்தால் அவர்களுக்கு எதிர்காலத்தில் தம் வாழ்விற்கு மிகவுமுபயோகமாகவிருக்கும்.
அவள் அவர்களின் படைப்புகளை ஒரு மாதிரிகு ஒன்றாக க்காட்டியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமே..சுலோசனா.
நன்றி அம்மா. உஙகள் தொழில் மேலும் வளர வாழ்த்துக்கள்!!
இவரது வெற்றியில் முக்கியமானது,இந்த மாத்தி யோசி என்ற சிந்தனை,அதனை செயல் படுத்தியதுதான்...
எந்தத் தொழில்லயும் இடையில் குறுக்கிடும் 'கறுப்பு நாட்களை' கடந்தே ஆகணும்..இதை இவர் எப்படி கடந்தார் என்று சொல்லி இருக்கலாம்,நிறைய பெண்கள் தடுமாறி போவது இந்த நிலையில்தான்...
Wonderful! These ladies should be teaching at business schools.
Great
மாத்தி யோசி என்ற வார்த்தையை நிஜமாக்கி இருக்கிறார்