• காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்த புதிய திட்டத்தை அறிவித்தது மத்திய அரசு
  • பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்த மாணவிக்கு ஒருநாள் கவுரவ மேயர் பதவி
  • குருநாத் மெய்யப்பன் சார்பாக சூதாட்டத்தில் ஈடுபட்டதாக விண்டூ தாரா சிங் தகவல்
  • மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து
  • என்.எல்.சி நிறுவன பங்குகளை விற்க வைகோ எதிர்ப்பு
  • கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய பாகிஸ்தான் நடுவர் ஆசாத் ரவுப் நீக்கம்
  • மத்திய அமைச்சர், காங்கிரஸ் எம்.பி.க்கு பிடிவாரண்ட்
  • வருகிறது அ.தி.மு.க. நேர்காணல் - ஹிட் லிஸ்டில் ஐந்து அமைச்சர்கள்
25 May, 2013
வேணாம் மச்சீஸ் வேணாம்... இந்த சிட்டி ஃபியரு !
வேணாம் மச்சீஸ் வேணாம்... இந்த சிட்டி ஃபியரு ! முதல் தலைமுறையில் கல்லூரிக்குள் நுழைபவர்கள் தங்கள் மூதாதையர்களின் அழுகையையும் சேர்த்து அழுது கொண்டிருப்பார்கள்! - யுகபாரதியின் இந்த வரிகளில்தான் எத்தனை உண்மை! ஆனால்... திறமைக்கும், எல்லையில்லாத அறிவுத் தேடலுக்கும் நகரம், கிராமம் என்கிற வித்தியாசம் உண்டா என்ன?! 'நிச்சயமாக இல்லை!’ என கட்டை விரல் உயர்த்துகிறார்கள், கிராமப் பின்புலத்தில் இருந்து வந்து, சென்னைக் கல்லூரிகளில் சாதித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் சிலர். அவர்கள், தாங்கள் சந்தித்த சவால்களையும், அதை எதிர்கொண்ட விதத்தையும் இங்கு பேசுகிறார்கள்... வரப்போகும் கல்வி ஆண்டில் தங்களைப் போலவே கிராமத்தில் இருந்து கிளம்பி வர இருக்கும் தங்களின் ஜூனியர் தம்பி, தங்கைகளுக்காக! சத்யா, ஹவுஸ் சர்ஜன், ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி: ''நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவ நான். அரசுப் பள்ளியில படிச்சேன். ஸ்டான்லி கல்லூரிக்கு வந்தப்போ, சிட்டி பொண்ணுங்கள்ல பலரும் ஜாலியா இருக்கற மாதிரி நாமளும் இருக்கணும்னு நினைக்காம, பொறுப்பா. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 14

very nice.

I am also from a little village of Tamil Nadu(only cycle to go to school and college)
now i am a famous consultant(NHS) in the Uk. Village students are really good if directed correctly.

நான் பக்காவான கிராமத்தில் அரசு பள்ளியில் படித்தேன். ஆசிரியர் இன்மை, மரத்தடி வகுப்புகள்,வயல் நெடுக நடந்தே பள்ளி சென்றது.. இதயெல்லாம் தாண்டி இப்போ ஒவ்வொரு வெள்ளிகிழமையும் வேறு வேறு நாடென பறந்தபடி வாழ்க்கை மொத்தமாக 40 நாடுகளில் மேல் மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல்... ஆங்கிலம் என்ன பாஸ்..
பயப்படாமல் படிங்க.. சகிப்புத்தன்மையும் இழையோடும் கிண்டலும் கல்லூரியில் சகஜம்தானே பழகிகோங்க

ஆங்கில வழி கல்வி படித்தவர்களை விட இவர்கள் பாடங்களை தாய் மொழியில் நன்கு புரிந்து படித்து இருப்பார்கள். ஆங்கில மொழி சூட்சுமம் புரிந்தவுடன் , மேற்கொண்டு பாடங்கள் படிக்கும் போது, கேள்விஅறியும் திறன் , செயல் பாட்டு திறன் இதெல்லாம் ஆங்கில வழியிலே படிதவ்ர்களுடன் கொஞ்சம் மேம்பட்டு இருக்கும். அதனால் தான் இவர்களால் சாதனை செய்ய முடிந்துள்ளது. இங்கு ஆங்கிலமும் ஒரு மொழிதான், அதற்கு தமிழ் போல் வார்த்தைகள் , இலக்கணம் இரண்டு தெரிந்து கொண்டால் அறிவியலும் கணக்கும் எந்த மொழியில் இருந்தால் என்ன? சவால் விட்டு ஜெயிக்கலாம். வாழ்த்துக்கள் மாணவர்களே ....கலை சியாட்டல்

Is thuraipakkam a village?

A very nice and good article. Congrats to all.

மிகச் சிறந்த கட்டுரை. ஆனந்த விகடனில் பதிப்பித்திருந்தால் இன்னமும் அதிக மக்களை சென்றடைந்து இருக்குமே?

நானும் ஒரு கிராமத்தான் தான்.. இப்போ மஸ்கட்டில் இருந்து இந்த கமென்ட் எழுதிக்கொண்டு இருக்கிறேன்.. எல்லா கிராமத்தானும் நல்லா வருவாங்க..வாழ்த்துக்கள்!!

Congrats...

சத்யா,மித்ரா சொன்னது ரொம்ப பிடிச்சிருக்கு..அனைவருமே தன்னம்பிக்கையால் சாத்தித்து வருகிறார்கள் வாழ்த்துக்கள்.....

கிராமத்து கில்லிகளா, இதே முயற்சியை வரும்காலங்களில் விட்டுவிடாமல் மேலும் சிறப்புற, வாழ்த்துக்கள்.

மொழியறிவு என்று தானே சொல்லுவார்கள்? இதென்ன மொழி தனியாக, அறிவு தனியாக.

பலரும் ஜாலியா இருக்கற மாதிரி நாமளும் இருக்கணும்னு நினைக்காம, பொறுப்பா படிச்சேன் - ஹேட்ஸ் ஆப்

Displaying 1 - 13 of 13
Only Subscriber Can Post Comments

அவள் விகடன்
< 05 Jun, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook