java -வைக் கரைச்சுக் குடிக்கறோம்ல..!''காலேஜ் டிகிரி முடிக்கறதுக்குள்ள, கேம்பஸ் இன்டர்வ்யூல வேலை வாங்கியாச்சு! இனி எல்லாம் சுகம்தானே...?!'' - ஃபைனல் இயர் ஃபைனல் எக்ஸாம்ஸ் எழுதிட்டு, கம்பெனி கால் லெட்டருக்காக காத்திருக்கிற சில கேர்ள்ஸ்கிட்ட கேட்டோம். ''நோ நோ! இனிதான் பொறுப்புகள் கூடும். வேலைக்கு சேர்றதுக்கு இடையில் இருக்கிற இந்த நாலஞ்சு மாசத்துல, ஒரு எம்ப்ளாயிக்கான தகுதிகளுக்காக எங்களைத் தயார்படுத்திக்கிட்டு இருக்கோம்!''னு பொறுப்பா பேசின பொண்ணுங்க, அதை நம்மகிட்டயும் பகிர்ந்துக்கிட்டாங்க! சித்ரா, வேலம்மாள் பொறியியல் கல்லூரி, மதுரை: ''நான் ஐ.டி ஸ்டூடன்ட். எனக்குப் புரோக்ராமிங்ல இன்ட்ரஸ்ட் அதிகம். கேம்பஸ் இன்டர்வ்யூல அதைப் பத்தியே கேள்விகள் கேட்டதால, டி.சி.எஸ்-ல ஈஸியா செலக்ட் ஆயிட்டேன். ஜூன் 4-ம் தேதி ஃபைனல் எக்ஸாம்ஸ் எழுதினதோட, காலேஜுக்கு 'பை பை’ சொல்லியாச்சு. இனி, கம்பெனியில் சேரத் தயாராகணும். ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து, சின்ன லெவல்ல புராஜெக்ட் சென்டர் மாதிரி ஆரம்பிச்சோம். சின்னச் சின்ன நிறுவனங்களுக்கு வெப்சைட் உருவாக்கித். . .
வயிறு வலிக்கிற அளவுக்கு சிரிப்பு வந்தது இந்தக் கட்டுரையின் சில வரிகளைப் படித்த போது..
முன்னனி நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்த பின் நடப்பவை - மூன்று முதல் ஆறுமாதம் ட்ரையினிங். அப்புறம் கொஞ்ச நாளோ ரொம்ப நாளோ பெஞ்ச். புராஜெக்ட் கிடைத்தாலும் பெரும்பாலும் புதியதாய் சேருபவர்களுக்கு கிடைப்பது டாகுமென்டேஸன், ஃப்ரண்ட் என்ட் ஸ்கிரிப்டிங், டெஸ்டிங், மெயின்டனென்ஸ் மாதிரி வேலைகள் தான். ஜாவாவைக் கரைத்துக் குடித்துவிட்டு வந்தாலும் பிரயோஜனமில்லை.. இங்கே ட்ரியினிங்கில் டாட் நெட் அல்லது மெயின் ஃப்ரேம்ஸ் கற்றுக்கொடுத்து அந்தப் புராஜெக்டில் போட்டால் என்ன செய்வீர்கள்?
இந்த முழுக் கட்டிரையில் உருப்படியாக சொல்லப் பட்டிருக்கும் இரண்டே விஷயங்கள் - சமையல் கற்றுக் கொள்வது மற்றும் இப்போதே சிறு க்ளியன்டுகளுக்கு அப்ளிகேஸன் டெவலப் செய்து கொடுத்து தொழில் முனைவோராக முன்னேருவது..
மற்றபடி பாஸ்போர்ட் அப்ளை பண்ணியாக வேண்டும் ஏனென்றால் மறுநாளே ஃபாரின் போக வேண்டியிருக்கும் என்று பேத்துவதெல்லாம் உச்சக் கட்ட காமெடி.. இங்கே பல வருஷமாய் ஆன்சைட்டுக்கு காத்திருப்போரைப் பார்க்க முடியும்.
இந்த விஷயத்தில் நார்த் இன்டியன்ஸ் தெளிவு. கூலாக வந்து ரொம்ப கூலாக எதைப் பற்றியும் கவலைப் படாமல் ட்ரெயினிங் மற்றும் பென்ச்சில் இருக்கும் ஆறு மாதங்களில் கேட், ஜிமேட், டோஃபிள் எழுதி மேற்படிப்பிற்கு தயாராக விடுகிறார்கள். அல்லது இரண்டு வருடங்களில் கம்பெனி மாறி விடுகிறார்கள்.
இப்படி அதீத தொழில் பக்தியை ஆர்வக் கோளாறாய் கடைபிடிப்பதில்லை. பகாசுரன் வாய் போன்றது சாஃப்ட்வேர் வேலை. என்ன இருக்கும் என்ன கிடைக்கும் என்று சொல்ல முடியாது. இப்படி அதீத ஆர்வத்தில் வரும் நம்ம பசங்களைப் பார்த்தால் "அடிமை சிக்கியாச்சு", "எவ்ளோ அடிச்சாலும் தாங்குவான்" என்கிற ரேண்ஜில் கட்டம் கட்டி வளைச்சு வளைச்சு வேலை வாங்குகின்றனர் மேலதிகாரிகள்[நானும் அப்படித்தான்].
எல்லாப் பொண்ணுகளும் எப்படியாவது
ப்ராஜெக்ட் வழியாக ப்பாரின் போய் பிழச்சுக்கோங்க...
எஸ்கேப்......
நம்ம நாடு உருப்படறதுக்கு ஒரு சான்ஸ் கூட இருக்கிற மாதிரி
தெரியலே.....
வேலைக்கு போகிறார்கள் சரி. திருமணம் ஆனா பின் குடும்ப வாழ்விற்கு எந்த அளவுக்கு இவர்கள் ஒத்து வருவார்கள் என தெரியவில்லை.
சுயசம்பாத்தியதையும் சுதந்திரத்தையும் ருசித பெண்கள் பலர் குடும்பம் என்னும் இருவரும் ஒத்துழைத்து இயங்கும் கட்டுக்கோப்புக்குள் வர மறுக்கிறார்கள் என்பது நிதர்சனம். இந்த மாதிரி பெண்களுக்கு அனுசரிப்பது என்ற குணம் கம்மியாகி விடுகிறது என்பது நான் கண்ட உண்மை.
கார்பரேட் நிறுவனங்கள் சின்ன ஊர்களில் இருந்தும் பெண்களை வேலைக்கு எடுப்பதின் மறுபக்கம், இனிமேல் குடும்பப்பாங்கான பெண்களே கிடைக்க மாட்டார்கள் என்ற நிலையை உருவாக்க கூடும்.
These girls speak confident; look professional, they know what they want....good. all of them are computer science. Nice if you interviewed girls with spectrum of courses
COMMENT(S): 14
வயிறு வலிக்கிற அளவுக்கு சிரிப்பு வந்தது இந்தக் கட்டுரையின் சில வரிகளைப் படித்த போது..
முன்னனி நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்த பின் நடப்பவை - மூன்று முதல் ஆறுமாதம் ட்ரையினிங். அப்புறம் கொஞ்ச நாளோ ரொம்ப நாளோ பெஞ்ச். புராஜெக்ட் கிடைத்தாலும் பெரும்பாலும் புதியதாய் சேருபவர்களுக்கு கிடைப்பது டாகுமென்டேஸன், ஃப்ரண்ட் என்ட் ஸ்கிரிப்டிங், டெஸ்டிங், மெயின்டனென்ஸ் மாதிரி வேலைகள் தான். ஜாவாவைக் கரைத்துக் குடித்துவிட்டு வந்தாலும் பிரயோஜனமில்லை.. இங்கே ட்ரியினிங்கில் டாட் நெட் அல்லது மெயின் ஃப்ரேம்ஸ் கற்றுக்கொடுத்து அந்தப் புராஜெக்டில் போட்டால் என்ன செய்வீர்கள்?
இந்த முழுக் கட்டிரையில் உருப்படியாக சொல்லப் பட்டிருக்கும் இரண்டே விஷயங்கள் - சமையல் கற்றுக் கொள்வது மற்றும் இப்போதே சிறு க்ளியன்டுகளுக்கு அப்ளிகேஸன் டெவலப் செய்து கொடுத்து தொழில் முனைவோராக முன்னேருவது..
மற்றபடி பாஸ்போர்ட் அப்ளை பண்ணியாக வேண்டும் ஏனென்றால் மறுநாளே ஃபாரின் போக வேண்டியிருக்கும் என்று பேத்துவதெல்லாம் உச்சக் கட்ட காமெடி.. இங்கே பல வருஷமாய் ஆன்சைட்டுக்கு காத்திருப்போரைப் பார்க்க முடியும்.
இந்த விஷயத்தில் நார்த் இன்டியன்ஸ் தெளிவு. கூலாக வந்து ரொம்ப கூலாக எதைப் பற்றியும் கவலைப் படாமல் ட்ரெயினிங் மற்றும் பென்ச்சில் இருக்கும் ஆறு மாதங்களில் கேட், ஜிமேட், டோஃபிள் எழுதி மேற்படிப்பிற்கு தயாராக விடுகிறார்கள். அல்லது இரண்டு வருடங்களில் கம்பெனி மாறி விடுகிறார்கள்.
இப்படி அதீத தொழில் பக்தியை ஆர்வக் கோளாறாய் கடைபிடிப்பதில்லை. பகாசுரன் வாய் போன்றது சாஃப்ட்வேர் வேலை. என்ன இருக்கும் என்ன கிடைக்கும் என்று சொல்ல முடியாது. இப்படி அதீத ஆர்வத்தில் வரும் நம்ம பசங்களைப் பார்த்தால் "அடிமை சிக்கியாச்சு", "எவ்ளோ அடிச்சாலும் தாங்குவான்" என்கிற ரேண்ஜில் கட்டம் கட்டி வளைச்சு வளைச்சு வேலை வாங்குகின்றனர் மேலதிகாரிகள்[நானும் அப்படித்தான்].
It seems they are not aware that there are many other fields are avl. When they will come out from IT..................
After Reading this article, i just remembered "Angadi theru" Movie. Not much difference !
எல்லாப் பொண்ணுகளும் எப்படியாவது
ப்ராஜெக்ட் வழியாக ப்பாரின் போய் பிழச்சுக்கோங்க...
எஸ்கேப்......
நம்ம நாடு உருப்படறதுக்கு ஒரு சான்ஸ் கூட இருக்கிற மாதிரி
தெரியலே.....
வேலைக்கு போகிறார்கள் சரி. திருமணம் ஆனா பின் குடும்ப வாழ்விற்கு எந்த அளவுக்கு இவர்கள் ஒத்து வருவார்கள் என தெரியவில்லை.
சுயசம்பாத்தியதையும் சுதந்திரத்தையும் ருசித பெண்கள் பலர் குடும்பம் என்னும் இருவரும் ஒத்துழைத்து இயங்கும் கட்டுக்கோப்புக்குள் வர மறுக்கிறார்கள் என்பது நிதர்சனம். இந்த மாதிரி பெண்களுக்கு அனுசரிப்பது என்ற குணம் கம்மியாகி விடுகிறது என்பது நான் கண்ட உண்மை.
கார்பரேட் நிறுவனங்கள் சின்ன ஊர்களில் இருந்தும் பெண்களை வேலைக்கு எடுப்பதின் மறுபக்கம், இனிமேல் குடும்பப்பாங்கான பெண்களே கிடைக்க மாட்டார்கள் என்ற நிலையை உருவாக்க கூடும்.
கலக்கறீங்களே
These girls speak confident; look professional, they know what they want....good. all of them are computer science. Nice if you interviewed girls with spectrum of courses
இனி எல்லாம் சுகம்தானே என்று உட்காராமல் தங்களை தயார்படுத்திக் கொள்பவர்கள் புத்திசாலிகள்.