• கிரிக்கெட் சூதாட்டம்: மும்பையில் மேலும் ஒரு புக்கி கைது; ஸ்ரீசாந்த் லேப்டாப் பறிமுதல்
  • தொடங்கியது தென்மேற்கு பருவமழை
  • தொடங்கியது தென்மேற்கு பருவமழை
  • ஒபாமா அழைப்பு: அமெரிக்கா செல்கிறார் மன்மோகன் சிங்
  • சென்னையில் மேலும் 10 கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுக்கு வலை
  • 24 ம் தேதி ஸ்ரீரங்கம் செல்கிறார் முதல்வர் ஜெயலலிதா: புதிய திட்டங்களுக்கு அடிக்கல்
  • ரூ. 7 லட்சம் லஞ்சம் வாங்கிய நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணை அதிகாரி கைது
  • 28 புதிய அமைச்சர்களுடன் கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம்
  • ஒரு வாட்டர் கேன் 100 ரூபாய்க்கு விற்பனை: பொதுமக்கள் கடும் பாதிப்பு
  • 'பாலியல் வன்கொடுமை வழக்கில் பெண்ணின் நடத்தையை காரணம் காட்டி குற்றவாளி தப்ப முடியாது'
  • வரி ஏய்ப்பு புகார் எதிரொலி: ஹம்மர் காரை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தார் உதயநிதி ஸ்டாலின்
  • ஸ்டாலின் கூட்டத்தில் அழகிரி! - மாறுமா மதுரை மல்லுக்கட்டு?
  • எரவாடா சிறைக்கு மாற்றப்பட்டார் சஞ்சய் தத்
  • கடலூரில் சீமான் கூட்டத்துக்கு தமிழக அரசு திடீர் தடை
19 May, 2013
துர்கா !
துர்கா !நடிப்பு : ஐஸ்வர்யா கலை : ஸ்யாம் ஒளிப்பதிவு : கே.ராஜசேகரன் கதை, திரைக்கதை : தேவிபாலா இயக்கம் : நீங்களேதான் ''நீ ஒரு சண்டாளி, கொலைகாரி... ஆபாசமான அம்மா! போ! போயிடு!'' என்று ஆனந்த் கூச்சலிட, ரத்த அழுத்தம் சரசரவென ஏற, முகம் கோணி, வாயில் நுரை தள்ள... இரண்டு டாக்டர்கள் ஓடி வந்தனர். ஆனந்த், அவசர சிகிச்சைப் பிரிவுக்கு ஸ்ட்ரெச்சரில் எடுத்துச் செல்லப்பட்டான். கதவின் உச்சியில் அபாயத்தை அறிவிக்கும் சிகப்பு விளக்கு எரிய, ராஜம் நிலைகுலைந்து நின்றாள்! ஆனந்துக்கு என்ன நேரப் போகிறது?! - என்று கடந்த எபிசோட் முடிந்திருக்க... இங்கே பல டிவிஸ்ட்டுகளைத் தட்டிவிட்டு, பட்டையைக் கிளப்பியுள்ளனர் தோழிகள்! மயிலாப்பூர் - உஷா, ஜானகி ரங்கநாதன், ஆலந்தூர் - ஜே.சி. ஜெரினாகாந்த் இந்த மூவரும், நோயாளி ஆனந்துக்கு... வீட்டில் வைத்து இனி துர்கா செய்யப் போகும் பணிவிடைகளை எதிர்பார்க்கிறார்கள்! ஈரோடு - யசோதா பழனிச்சாமி, மேற்கு. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 16

''மாமா... நான் மட்டும் தனி நபர்னா, வீட்ல வெச்சு பார்த்துப்பேன். இங்கே நிலைமை அதல்ல. அஞ்சுவை ஆளாக்கணும். சுதா கல்யாணம் நல்லபடியா நடக்கணும். நானும் வேலைக்குப் போனாத்தான் குடும்பம் வாழும். இந்த நிலைமை யில அவரை எப்படி வீட்ல வச்சுக்க முடியும்?''


So what are her priorities? Are others more important than her husband?????

As a member of this society and as a person with concern for the institution of marriage, I put forth my humble opinion here.

ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும்:

குடும்பமும் தாம்பத்தியமும் ரெட்டை குதிரை ஜட்கா வண்டி.

கணவனும் மனைவியும் ஒருத்தருக்காக ஒருத்தர் இழைந்தும் தழைந்தும் குழைந்தும் மனதில் நுழைந்தும் வாழும் கூட்டு வாழ்க்கை. இதில் இருவர் அன்பும் ஓரளவுக்கு சரிசமமாக இருக்க வேண்டும். அது மட்டும் இல்லை. துணையின் நலத்தினை முன்னிறுத்தி இருவரும் வினையாற்ற வேண்டும். கணவனும் சரி, மனைவியும் சரி.

இந்தக்கதையை பொறுத்தவரை (நான் ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஆராய்ச்சி நோக்கோடு கூர்ந்து கவனித்து வந்துள்ளேன்! அட கஷ்ட காலமே!!!!!) துர்கா ஆரம்ப நாள் முதலே தேவை இல்லாமல் aggressive ஆக இருந்து உள்ளார் என்பது வெளிச்சம். "நியாயத்துக்காக சண்டை போட துர்கா என்றுமே தயங்கியதில்லை பயந்ததில்லை" என ஆரம்ப அத்தியாயத்திலேயே ஒரு வரி வந்தது.

ஆனந்தின் கதாபாத்திரம் ஆரம்பத்தில் இப்படி இருக்கவில்லையே. தனது மனைவியின் அன்பும் நேரமும் தனக்கு முழுமையாக (அட்லீஸ்ட் பெரும்பான்மையான அன்பும் நேரமும்) கிடைக்க வேண்டும் என எதிர்பார்ப்பது சராசரி ஆணின் விருப்பம். சராசரி பெண்ணின் மனமும் அதை கணவனிடம் இருந்து எதிர்பார்க்கும். Anand was the neglected partner. he is obviously disappointed with his wife's attitude, and is quite justified in being so.

அவர் கொலைகாரராக மாறுவதாக காட்டுவதெல்லாம் சப்பைக்கட்டு. துர்காவின் தவறை மறைக்க போடும் திரை. இவ்வளவையும் பண்ணின துர்காவை நல்லவளாக காட்ட வேண்டும் என்றால் ஆனந்த் ஏதாவது ரொம்ப குணக்கேடாக நடக்க வேண்டும் அல்லவா? அப்போது தானே நாயகி மீது நமக்கு அனுதாபம் வரும்? இது கதை படிக்கும் அத்தனை பேருக்கும் புரிந்த ஒன்று தான். நான் எதையும் புதிதாக சொல்லவில்லை.

துர்கா எந்த நாளிலும் ஆனந்தின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி பண்ணவில்லை. அவளுடைய பார்வையில் நல்ல மனைவியாக இருந்தாள் என அவள் பக்கம் வாதாடலாம். துணைக்கு என்ன தேவை என பார்த்து அதை தருவது தான் அன்பு. துணைக்கு என்ன தேவை என தானே அனுமானித்து அது சரியா என்று கூட பார்க்காமல் தருவது அன்பில்லை.

ஊராருக்கெல்லாம் நேரம் ஒதுக்க தெரிந்த துர்காவுக்கு ஏன் கணவருக்கு நேரம் ஒதுக்க தெரியவில்லை? ஏன் அவனுடைய மன உளைச்சல்களுக்கு தீர்வு சொல்ல இயலவில்லை? தனது வளர்ச்சிக்கு கணவனின் தேவைகள் தடைக்கல்லாக இருப்பதாக உணரும் பெண் தான் அவனை மட்டும் கவனிக்காமல் விடுவாள். அவளது priorities இல் ஆனந்த் மேலே டாப்பில் இல்லை. அது தான் இந்த சிக்கல்களுக்கு காரணம்.

ஆனந்தின் வாழ்வு சீரழிய துர்கா தான் காரணம் என்று சொல்ல முடியாது என்றாலும் அவள் ஒழுங்காக இருந்திருந்தால் ஆனந்தி இப்படி ஆகி இருக்க மாட்டார்.

கணவன் மனைவி என ஒன்று சேர்ந்த மனிதர்கள், துணையை தான் first priority ஆக வைக்க வேண்டும். அது இல்லை என்றால் என்ன நடக்கும் என்பதற்கு இக்கதை கிளாசிக் உதாரணம்.

career oriented பெண்கள் கலியாணத்துக்கு முன்பே தெளிவாக இதை எல்லாம் பற்றி துணையிடம் விவாதித்து தனக்கு கணவனின் உளவியல் எதிர்பார்ப்புகளை விட வேலை தான் முக்கியம் என கூறி, அதற்கு சம்மதிக்கும் ஆண்களை கட்டிக்கொள்ளலாமே.

பெண்ணின் ஆசைகளை கணவன் புறக்கணித்தால் எவ்வளவு தப்போ அவ்வளவு தப்பு ஆணின் ஆசையை மனைவி புறக்கணிப்பது.

இதை பல மாநகர பெண்கள் பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். துர்கா மாதிரி பெண்கள் சிலருக்கு நான் சொன்ன புத்தி மனதில் ஏறி இப்பொழுது நன்றாக வாழ்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். சமூகத்துக்கு என்னால் ஆனது.

பெண் என்பதாலேயே செய்யும் தவறுகள் நியாயப்படுத்தப்படுவது சரி அல்ல.

எல்லாத்தையும் இவள் பண்ணி விட்டு இபவும் விவாகரத்து, மெண்டல் ஆஸ்பத்திரியில் சேர்க்கலாம் என்று இதயமே இல்லாமல் சொல்லுவது பெண்குலத்துக்கே அவமானம். எந்த பெண்ணும் (சராசரி பெண்) இப்படி இருப்பதில்லை என்பது ஆறுதல்.

அதற்கு இங்கு வந்து திட்டி விட்டு போகும் பெண்களே சான்று.

முடிவுரை:

குடும்பம் இரட்டை குதிரை ஜட்கா வண்டி என சொன்னேனா? துர்கா போன்ற பெண்கள் ரேஸ் குதிரைகள். குடும்பம் என்னும் வண்டி ஓட நல்ல ஜட்கா வண்டிக்குதிரையாக (குடும்பப்பாங்கான கணவனை பெரிதாக மதித்து அன்பு காட்டும் பெண்ணாக) ஆண்கள் பார்த்து மனம் முடித்துக்கொள்ளவும்.

கதை எழுதுபவர்கள் சமூகத்துக்கு பயன் உள்ள மாதிரியும், படித்தால் நெஞ்சில் நிறைந்து, நினைத்து நினைத்து அசை போட்டு ரசிக்கிற மாதிரியும் எழுதினால் அவர்கள் படைப்பினை உலகு போற்றும். ஆபாச வார்த்தைகள் வில்ல பாத்திரங்கள் வாயில் இருந்து கூட வர வேண்டாமே?

இது அறிவுரை அல்ல. எனது பணிவான வேண்டுகோள். அவ்வளவே.

நன்றி, அவள் விகடன். Over all, உங்கள் சீரிய பணி தொடரட்டும்.

ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும்:

குடும்பமும் தாம்பத்தியமும் ரெட்டை குதிரை வண்டி.

கணவனும் மனைவியும் ஒருத்தருக்காக ஒருத்தர் இழைந்தும் தழைந்தும் குழைந்தும் நனதில் நுழைந்தும் வாழும் கூட்டு வாழ்க்கை. இதில் இருவர் அன்பும் ஓரளவுக்கு சரிசமமாக இருக்க வேண்டும். அது மட்டும் இல்லை. துணையின் நலத்தினை முன்னிறுத்தி இருவரும் வினையாற்ற வேண்டும். கணவனும் சரி, மனைவியும் சரி.

இந்தக்கதையை பொறுத்தவரை (நான் ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஆராய்ச்சி நோக்கோடு கூர்ந்து கவனித்து வந்துள்ளேன்! அட கஷ்ட காலமே!!!!!) துர்கா ஆரம்ப நாள் முதலே தேவை இல்லாமல் aggressive ஆகா இருந்து உள்ளார் என்பது வெளிச்சம். "நியாயத்துக்காக சண்டை போட துர்கா என்றுமே தயங்கியதில்லை பயந்ததில்லை) என ஆரம்ப அத்தியாயத்திலேயே ஒரு வரி வந்தது.

ஆனந்தின் கதாபாத்திரம் ஆரம்பத்தில் இப்படி இருக்கவில்லையே. தனது மனைவியின் அன்பும் நேரமும் தனக்கு முழுமையாக (அட்லீஸ்ட் பெரும்பான்மையான அன்பும் நேரமும்) கிடைக்க வேண்டும் என எதிர்பார்ப்பது சராசரி ஆணின் விருப்பம். சராசரி பெண்ணின் மனமும் அதை கணவனிடம் இருந்து எதிர்பார்க்கும்.

துர்கா எந்த நாளிலும் ஆனந்தின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி பண்ணவில்லை. அவளுடைய பார்வையில் நல்ல மனைவியாக இருந்தால் என அவள் பக்கம் வாதாடலாம். துணைக்கு என்ன தேவை என பார்த்து அதை தருவது தான் அன்பு. துணைக்கு என்ன தேவை என தானே அனுமானித்து அது சரியா என்று கூட பார்க்காமல் தருவது அன்பில்லை.

ஊராருக்கெல்லாம் நேரம் ஒதுக்க தெரிந்த துர்காவுக்கு ஏன் கணவனுக்கு நேரம் ஒதுக்க தெரியவில்லை? ஏன் அவனுடைய மன உளைச்சல்களுக்கு தீர்வு சொல்ல இயலவில்லை? தனது வளர்ச்சிக்கு கணவனின் தேவைகள் தடைக்கல்லாக இருப்பதாக உணரும் பெண் தான் அவனை மட்டும் கவனிக்காமல் விடுவாள். அவளது priorities இல் ஆனந்த் மேலே டாப்பில் இல்லை. அது தான் இந்த சிக்கல்களுக்கு காரணம்.

ஆனந்தின் வாழ்வு சீரழிய துர்கா தான் காரணம் என்று சொல்ல முடியாது என்றாலும் அவள் ஒழுங்காக இருந்திருந்தால் ஆனந்தி இப்படி ஆகி இருக்க மாட்டான்.

கணவன் மனைவி என ஒன்று சேர்ந்த மனிதர்கள், துணையை தான் first priority ஆக வைக்க வேண்டும். அது இல்லை என்றால் என்ன நடக்கும் என்பதற்கு இக்கதை கிளாசிக் உதாரணம்.

career oriented பெண்கள் கலியாணத்துக்கு முன்பே தெளிவாக இதை எல்லாம் பற்றி துணையிடம் விவாதித்து தனக்கு கணவனின் உளவியல் எதிர்பார்ப்புகளை விட வேலை தான் முக்கியம் என கூறி, அதற்கு சம்மதிக்கும் ஆண்களை கட்டிக்கொள்ளலாமே. பெண்ணின் ஆசைகளை கணவன் புறக்கணித்தால் எவ்வளவு தப்போ அவ்வளவு தப்பு ஆணின் ஆசையை மனைவி புறக்கணிப்பது. இதை பல மானகரப்பெங்கள் பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். துர்கா மாதிரி பெண்கள் சிலருக்கு நான் சொன்ன புத்தி ஏறி இப்பொழுது நன்றாக வாழ்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். சமூகத்துக்கு என்னால் ஆனது.

பெண் என்பதாலேயே செய்யும் தவறுகள் நியாயப்படுத்தப்படுவது சரி அல்ல.

எல்லாத்தையும் இவள் பண்ணி விட்டு இபவும் விவாகரத்து, மெண்டல் ஆஸ்பத்திரியில் சேர்க்கலாம் என்று இதயமே இல்லாமல் சொல்லுவது பெண்குலத்துக்கே அவமானம். எந்த பெண்ணும் (சராசரி பெண்) இப்படி இருப்பதில்லை என்பது ஆறுதல்.

அதற்கு இங்கு வந்து திட்டி விட்டு போகும் பெண்களே சான்று.

முடிவுரை:

குடும்பம் இரட்டை குதிரை ஜட்கா வண்டி என சொன்னேனா? துர்கா போன்ற பெண்கள் ரேஸ் குதிரைகள். குடும்பம் என்னும் வண்டி ஓட நல்ல ஜட்கா வண்டிக்குதிரையாக ஆண்கள் பார்த்து மனம் முடித்துக்கொள்ளவும்.

கதை எழுதுபவர்கள் சமூகத்துக்கு பயன் உள்ள மாதிரியும், படித்தால் நெஞ்சில் நிறைந்து நினைத்து நினைத்து அசை போட்டு ரசிக்கிற மாதிரியும் எழுதினால் அவர்கள் படைப்பினை உலகு போற்றும். ஆபாச வார்த்தைகள் வில்லைகள் வாயில் இருந்து கூட வர வேண்டாமே?

இது அறிவுரை அல்ல. எனது பணிவான வேண்டுகோள். அவ்வளவே.

நன்றி, அவள் விகடன். ஓவர் ஆல் உங்கள் சீரிய பணி தொடரட்டும்.

A typical Devibala story.
No woman is good like Durga. No woman is bad like Anand's mother.
This mega tv serials and this type of stories characterizes ladies in extreme levels.
Simply waste of time. Anyhow vikatan published a serial story without paying much. (Cost Cutting strategy!)

I love this serial,- Priya Mukund ( this week story writer).. iyooo paavam ... ( naanga than,,,vera enna solla ? intha mathiri story padicha...)

பாவப்பட்ட கதை!

ச்மீபத்தில் தேவி பாலா வேறொரு வாரப்பத்திரிகையில் எழுதி இருந்த கதையிலும் இப்படித்தான். ஒரு தந்தை தன் விருப்பத்துக்கு மாறாக மகன் திருமணம் செய்ய விரும்பியபோது அவனை ஆதரித்த தன் மனைவியை கண்டபடி பேசி, அடித்து, ஒரே வன்முறை தான்..வக்கிர புத்தியும் நாகரிகமற்ற பேச்சுக்களும் தேவிபாலாவின் கதாபாத்திரங்களிடம் ஏன் காணப்படுகின்றன என்று புரியவில்லை.

திரைப்படங்களுக்கு ஒரு தணிக்கை குழு இருக்கிற மாதிரி இனி பத்திரிகைக்களுக்கும் வைக்க வேண்டும் போல இருக்கிறது.

கீழப்பாக்கத்துக்கு இந்த பஸ் போவுமா?

ஹி ஹி ஹி, படிக்கிற நாங்களே நாலாவது எபிசோடில் மென்டல் ஆயிட்டோம், பாவம் கல்யாணம் பண்ணிக்கிட்டவரு, பத்தாவது எபிசோடில் கூட மென்டல் ஆகாம இருந்தா என்ன ஆவுறது!

அதென்ன மென்டல் ஆஸ்பிடல். மனநல மருத்துவமனைன்னு சொல்லலாம்ல. கதை தான் சரியில்ல. வார்த்தைகளையாவது நல்ல படியா உபயோகீங்க...

why this kolaveri!!, Please stop this immediately

அவனொட அம்மாவை போட்டுத்தள்ள போயிருப்பான்.. சீக்கிரம் கதையை முடிங்க. தாங்க முடியல.

Displaying 1 - 13 of 13
Only Subscriber Can Post Comments

அவள் விகடன்
< 17 Jul, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook