துர்காநடிப்பு : ஐஸ்வர்யா கலை : ஸ்யாம் ஒளிப்பதிவு : கே.ராஜசேகரன் கதை, திரைக்கதை : தேவிபாலா இயக்கம் : நீங்களேதான் மனநோய் மருத்துவமனையில் இருந்து போன்... ''ஆனந்த் இங்கேயிருந்து தப்பிச்சிட்டார்மா... ஆஸ்பத்திரியே டென்ஷனா இருக்கு!'' துர்கா ஆடிப் போனாள்! உடனே செந்திலுக்கு போன் செய்தாள்! ஆனந்த் எங்கே போனான்?! - என்று கடந்த எபிசோட் முடிந்திருக்க... வாசகிகள் கதை கியரை பல திசைகளிலும் திருப்பி அசத்திவிட்டார்கள் அடுத்த எபிசோடுக்காக! நெய்வேலி - கஸ்தூரி, வேதாரண்யம் - தேவி லிங்கம், ஸ்ரீரங்கம் - ஆர்.லட்சுமி, நெல்லை - என்.கோமதி, தூத்துக்குடி - பிரிஸில்லா... இந்த ஐந்து பேரும், 'தப்பித்த ஆனந்த்... ராஜம் வீட்டுக்கு வருகிறான்' என்று ஒரே மாதிரி கியர் போட்டிருக்கிறார்கள். ஆனால்... 'அம்மாவை ஆனந்த் கொலை செய்துவிடுகிறான்', 'ராஜம், ஆனந்த்தைக் கொன்றுவிடுகிறாள்' என ஒவ்வொருவருடைய ரூட்டும்... ஒவ்வொரு மாதிரியாக இருக்கிறது. வளமான கற்பனைக்கு வாழ்த்துக்கள்! பொன்புதுப்பட்டி - சுபா ராஜ்குமார்,. . .
ஆனந்த் மனநிலை எக்கேடோ கேட்டு போகட்டும். அது கற்பனை பாத்திரம்.
அந்த கற்பனை பாத்திரத்தை மனதில் நினைத்துப்பார்க்கும் நமது வாசகியரின் மனநிலை பற்றி எனக்கு கவலையாக உள்ளது.
கட்டின மனைவியை இன்னொருத்தனோடு (எந்த சூழ்நிலையாக தான் இருக்கட்டும்) கற்பனை செய்து பார்ப்பவனும் ஒரு மனிதனா? சீ!
ஆனந்த் என்ற பாத்திரத்தை இப்படியெல்லாம் யோசிக்க வைக்க யோசிக்கும் ஆட்கள் மீது கோபம் தான் வருகிறது.
வாஸ்தவத்தில் ஆனந்த் நல்லவன். மென்மையான உள்ளம் கொண்டவன். வாய்த்த மனைவி துர்கா கொஞ்சமும் அனுசரணை இல்லாமல் தான் நினைத்த வழியே சரி என மல்லுக்கு நிற்பவள். ஆனந்துக்கு எனது அனுதாபங்கள்.
துர்கா எக்கேடோ போகட்டும்.
ஆனந்துக்கு நல்ல மனைவி மறுமணத்தில் கிடைத்து நன்றாக வாழ எனது பங்குக்கு வாழ்த்துக்கள்.
உண்மையை சொல்லட்டுமா? மேலை நாடுகளில் விவாகரத்து அதிகம் என பேத்துவது வெறும் ஜால் ஜாப்பு. அங்கும் கற்புடன் அன்புடன் வாழுவோரே அதிகம் உள்ளனர். நான் வட அமெரிக்காவில் வாழ்ந்தவன். விவாகரத்து வாங்கிய பெண்ணைக்கண்டால் அங்கு அஞ்சுவோரே அதிகம். அங்கு நம் குடும்ப முறையை சிலாகித்து பாசமாக வாழ்பவரே நான் பார்த்த வரை உள்ளார்கள். ஆனால் இங்கோ நம் கலாசாரத்தையும் விட்டு விட்டு, மேலை நாட்டுகளுக்கும் கெட்ட பேரை வாங்கி தந்து கொண்டு இருக்கிறோம்.
விட்டுக்கொடுத்தல் எனும் பண்பு இல்லாதவர் அனுசரிக்க முடியாது. அவரை அனுசரிக்கவும் இயலாது. இங்கு ஈகோ முக்கியமில்லை. இல்லாத பெண்ணடிமையை இருப்பதாக கொண்டு பெண் தான் விட்டுக்கொடுக்க வேண்டுமா என கூவ வேண்டாம். இருவரும் விட்டு கொடுக்க வேண்டும். இல்லை எனில் அந்த வாழ்வுக்கே அர்த்தம் இல்லை. அன்பு இருந்தால் இதெல்லாம் பெரிதாக தெரியாது. ஆனால் காலத்தின் கோலம், நன்றாக சம்பாதிக்கும் பெண்களுக்கு (ஆண்களுக்கும்) திருமணத்தின் பின் ஒருவர் பேச்சை கேட்பது என்பது கௌரவ குறைச்சல் ஆகி விட்ட அவலம். வீட்டு செலவுகளுக்கே சம்பளத்தில் விகிதாசாரத்தில் சொன்ட்ரிபுடெ செய்து விட்டு மீதம் இருப்பது என் பணம், உன் பணம் என வாழும் தம்பதிகளை நான் அறிவேன். திருமண பந்தத்தில் அது உனது இது எனது என்ற கோட்பாடுகள் எப்படி வந்தன? புரியவில்லை.
இவர்களுக்கு தனி மனித சுதந்திரமும் வேண்டும் கலவி கொள்ள சட்ட பூர்வமான ஆளும் வேண்டும். வெளிப்படையாக சொன்னாலும் இது உண்மை. உண்மை கசந்தால் நான் என்ன செய்ய? குடும்பம் சிறை அல்ல. அது கூடு. விரும்பியே, அன்பினால் மட்டும் கட்டுண்டு வாழும் கூடு. அதன் பேர் தான் கற்பு.
சின்ன வயதில் அதிக சம்பளம் தரும் கார்ப்பரேட்டை குறை சொல்வதா, மன நலம் பற்றி அக்கறை இல்லாத பெற்றோர் மற்றும் பாட திட்டத்தை குறை சொல்வதா, சுதந்திரம் எனும் மாய போர்வையில் தடுமாறும் நமது இளம் மக்களை குறை சொல்வதா?
நான் கிழவன் அல்ல. இன்னும் திருமணமாகாத இளைஞன். சில சமயங்களில் என் போன்றோருக்கு இன்றைய பெண்களை நினைத்தால் கொஞ்சம் அச்சமாக உள்ளது என்பது நிதர்சனம்.
மற்றபடி விகடனின் பணி நன்று. இந்த வாரம் ரொமான்ஸ் ரகசியங்கள் காணோம்? டாக்டர் ஷாலினி லீவ் போட்டுட்டாங்களோ?
bhuvaneshwar...you are blabering too much...I feel pity for you..
today when i read the news paper, there are list of news which says how men are torchering women both at public places and at domestic places,,one husband has even locked his wifes genital organs so that she will not sleep with other men, and this is after 19 yrs of marriage....compared to this..divorcing the husband is not too bad...I am living in Canada and lived in Europe also for 5 yrs....women divorce their partners if they are suffering out of wrong marriages...probably you are talking about orthodox christian westerners...who discriminate divorcees and you know what ...everyone else laugh at them and they are minority..YES i agree that divorce should not be very casual...but branding the divorced women as bad persons is very backward...after all what Seetha did at the end of uthar ramayan is nothing but divorce...she finally got guts to reject her coward husband and leave this filthy earth...you seems to be a person with lot of self sympathy and backward ideas...Why the hell the wife should take care of mental husband, if the same happens to the woman...the husabnd will give a magnanimous act that he is admitting her in a good hospital right?...according to me..its up to the man or woman to take care of the sick partner..we are no one to judge them...you can always question about the sanctity of marriage...you know what...marriage in this nation was never divine,...according to me it was always a lie...in my marriage I respect my huaband and love him...but i also know our relationship has lot of imperfections...so do all the marriages and other relationships in your life..wake up...
புவனேஷ்வர் - உங்களின் கருத்துக்களை இரு வாரங்களாக படித்ததால் கேட்கிறேன். உங்களுக்கு படித்த பெண்ணகளின் மீது அப்படி என்ன வெறுப்பு. சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பதில் என்ன தவறு. உங்களின் கூற்றுப்படி பெண்கள் சம்பாதிப்பதை அப்படியே கணவனிடம் கொடுத்து விட்டு கணவன் தப்பே செய்தாலும், கல் புல் உவமானத்துடன் வாழ வேண்டும். சொந்த கருத்துக்கள் இருந்தால் அது அதிக சம்பளம் தரும் கார்பரேட்-களின் தவறு என்பதா? அப்படி ஒரு பெண், கணவனை விட குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் என்ன குறைந்து விட்டது. கணவனோடு சேர்த்து உங்கள் சம்பாத்தியம் இவ்வளவு, எனது சம்பாத்தியம் இவ்வளவு - இரண்டும் சேர்த்து இவ்வளவு பணத்தில் குடும்பத்தை கவனிப்போம், எனக்கு செலவிற்கு நான் இவ்வளவு பணம் எடுத்துக் கொள்கிறேன் என்றால் அதற்க்கு பெயர் கணக்கு பார்பதா? அப்படி என்றால் வேலைக்கு போகாத மனைவிகளிடம் மாத செலவுக்கு இவ்வளவு தான் என்று கொடுத்து விட்டு வேறு எதை பற்றியும் கூறாத கணவர்களை பற்றி உங்கள் விளக்கம் என்ன? எதையும் பார்க்கும் கோணத்தில் தான் உள்ளது அதன் அர்த்தம். நானும் கார்பரேட்-ல் வேலை பார்ப்பவள் தான்.
நானும் என் கணவரும் கணக்கு போட்டு குடும்பம் நடத்துபவர்கள் தான். எனக்கென்று மாதத்திற்கு என்று கொஞ்சம் பாக்கெட் மணி எடுத்துக் கொள்பவள் தான். ஒரு நாளில் ஒரு பைசா செலவு செய்தாலும் கணக்கு சொல்ல வேண்டும் என்ற கோட்பாட்டை கணவன், மனைவியாக நாங்கள் இருவரும் செய்கிறோம். அதற்க்கு அர்த்தம் தேவை இல்லாமல் நான் கேள்வி கேட்பதற்காக அல்ல. இந்த பழக்கம் தொடர்ந்தால் தான், பிற்காலத்தில் எங்கள் குழந்தைகளின் நாட்செலவை பற்றி அறிந்து கொள்ள முடியும், அவர்கள் எந்த பாதையை நோக்கி செல்கிரால்கள் என்று தெரிந்து கொள்ள முடியும் என்ற தொலை நோக்கு பார்வைக்கத்தான்.
முதலில் ஒரு பெண்ணை திருமணம் செய்து, அவள் மட்டும் உங்களை புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பாராமல், நீங்களும் அவளை புரிந்து கொண்டு வாழ முயற்சியுங்கள். ஒரு பெண் பேசினால் எதிர்த்து பேசுகிறாள் என்றோ, அமைதியாய் இருந்தால் திமிர் பிடித்தவள் என்றோ நினைப்பதை விட்டு விட்டு திறந்த மனதுடன், பெண்களை புரிந்து கொள்ள முயற்சியுங்கள். ஒரு சக வாசகியாய் எனது வாழ்த்துக்கள்.
I Agree with Bhuvaneshwar. Both Husband and wife should get along with each other. No one is Made for Each other. But at the same time we can adjust to each other's personality and likings then they will Become "Made for Each other".
தேவி பாலாவோட சைக்யட்ரிஸ்ட் என்ன வேணுமானாலும் செய்வார்ர். ஏனென்றால் ஒரு மனநோயாளி உண்மையிலேயே மனநோயாளிதானான்னு கூட கண்டுபிடிக்கத்தெரியாதாம் ஒரு சைக்யாட்ரிஸ்ட்டுக்கு. அவரை ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் மிரட்டுகிறாராம்.
அவள்விகடனை முதல் இதழிலிலிருந்தே படித்து வருகிறேன்.
துர்கா போன்ற ஒரு கேவலமான கதை இது வரை வந்ததே இல்லை.
COMMENT(S): 19
ஆனந்த் மனநிலை எக்கேடோ கேட்டு போகட்டும். அது கற்பனை பாத்திரம்.
அந்த கற்பனை பாத்திரத்தை மனதில் நினைத்துப்பார்க்கும் நமது வாசகியரின் மனநிலை பற்றி எனக்கு கவலையாக உள்ளது.
கட்டின மனைவியை இன்னொருத்தனோடு (எந்த சூழ்நிலையாக தான் இருக்கட்டும்) கற்பனை செய்து பார்ப்பவனும் ஒரு மனிதனா? சீ!
ஆனந்த் என்ற பாத்திரத்தை இப்படியெல்லாம் யோசிக்க வைக்க யோசிக்கும் ஆட்கள் மீது கோபம் தான் வருகிறது.
வாஸ்தவத்தில் ஆனந்த் நல்லவன். மென்மையான உள்ளம் கொண்டவன். வாய்த்த மனைவி துர்கா கொஞ்சமும் அனுசரணை இல்லாமல் தான் நினைத்த வழியே சரி என மல்லுக்கு நிற்பவள். ஆனந்துக்கு எனது அனுதாபங்கள்.
துர்கா எக்கேடோ போகட்டும்.
ஆனந்துக்கு நல்ல மனைவி மறுமணத்தில் கிடைத்து நன்றாக வாழ எனது பங்குக்கு வாழ்த்துக்கள்.
உண்மையை சொல்லட்டுமா? மேலை நாடுகளில் விவாகரத்து அதிகம் என பேத்துவது வெறும் ஜால் ஜாப்பு. அங்கும் கற்புடன் அன்புடன் வாழுவோரே அதிகம் உள்ளனர். நான் வட அமெரிக்காவில் வாழ்ந்தவன். விவாகரத்து வாங்கிய பெண்ணைக்கண்டால் அங்கு அஞ்சுவோரே அதிகம். அங்கு நம் குடும்ப முறையை சிலாகித்து பாசமாக வாழ்பவரே நான் பார்த்த வரை உள்ளார்கள். ஆனால் இங்கோ நம் கலாசாரத்தையும் விட்டு விட்டு, மேலை நாட்டுகளுக்கும் கெட்ட பேரை வாங்கி தந்து கொண்டு இருக்கிறோம்.
விட்டுக்கொடுத்தல் எனும் பண்பு இல்லாதவர் அனுசரிக்க முடியாது. அவரை அனுசரிக்கவும் இயலாது. இங்கு ஈகோ முக்கியமில்லை. இல்லாத பெண்ணடிமையை இருப்பதாக கொண்டு பெண் தான் விட்டுக்கொடுக்க வேண்டுமா என கூவ வேண்டாம். இருவரும் விட்டு கொடுக்க வேண்டும். இல்லை எனில் அந்த வாழ்வுக்கே அர்த்தம் இல்லை. அன்பு இருந்தால் இதெல்லாம் பெரிதாக தெரியாது. ஆனால் காலத்தின் கோலம், நன்றாக சம்பாதிக்கும் பெண்களுக்கு (ஆண்களுக்கும்) திருமணத்தின் பின் ஒருவர் பேச்சை கேட்பது என்பது கௌரவ குறைச்சல் ஆகி விட்ட அவலம். வீட்டு செலவுகளுக்கே சம்பளத்தில் விகிதாசாரத்தில் சொன்ட்ரிபுடெ செய்து விட்டு மீதம் இருப்பது என் பணம், உன் பணம் என வாழும் தம்பதிகளை நான் அறிவேன். திருமண பந்தத்தில் அது உனது இது எனது என்ற கோட்பாடுகள் எப்படி வந்தன? புரியவில்லை.
இவர்களுக்கு தனி மனித சுதந்திரமும் வேண்டும் கலவி கொள்ள சட்ட பூர்வமான ஆளும் வேண்டும். வெளிப்படையாக சொன்னாலும் இது உண்மை. உண்மை கசந்தால் நான் என்ன செய்ய? குடும்பம் சிறை அல்ல. அது கூடு. விரும்பியே, அன்பினால் மட்டும் கட்டுண்டு வாழும் கூடு. அதன் பேர் தான் கற்பு.
சின்ன வயதில் அதிக சம்பளம் தரும் கார்ப்பரேட்டை குறை சொல்வதா, மன நலம் பற்றி அக்கறை இல்லாத பெற்றோர் மற்றும் பாட திட்டத்தை குறை சொல்வதா, சுதந்திரம் எனும் மாய போர்வையில் தடுமாறும் நமது இளம் மக்களை குறை சொல்வதா?
நான் கிழவன் அல்ல. இன்னும் திருமணமாகாத இளைஞன். சில சமயங்களில் என் போன்றோருக்கு இன்றைய பெண்களை நினைத்தால் கொஞ்சம் அச்சமாக உள்ளது என்பது நிதர்சனம்.
மற்றபடி விகடனின் பணி நன்று. இந்த வாரம் ரொமான்ஸ் ரகசியங்கள் காணோம்? டாக்டர் ஷாலினி லீவ் போட்டுட்டாங்களோ?
bhuvaneshwar...you are blabering too much...I feel pity for you..
today when i read the news paper, there are list of news which says how men are torchering women both at public places and at domestic places,,one husband has even locked his wifes genital organs so that she will not sleep with other men, and this is after 19 yrs of marriage....compared to this..divorcing the husband is not too bad...I am living in Canada and lived in Europe also for 5 yrs....women divorce their partners if they are suffering out of wrong marriages...probably you are talking about orthodox christian westerners...who discriminate divorcees and you know what ...everyone else laugh at them and they are minority..YES i agree that divorce should not be very casual...but branding the divorced women as bad persons is very backward...after all what Seetha did at the end of uthar ramayan is nothing but divorce...she finally got guts to reject her coward husband and leave this filthy earth...you seems to be a person with lot of self sympathy and backward ideas...Why the hell the wife should take care of mental husband, if the same happens to the woman...the husabnd will give a magnanimous act that he is admitting her in a good hospital right?...according to me..its up to the man or woman to take care of the sick partner..we are no one to judge them...you can always question about the sanctity of marriage...you know what...marriage in this nation was never divine,...according to me it was always a lie...in my marriage I respect my huaband and love him...but i also know our relationship has lot of imperfections...so do all the marriages and other relationships in your life..wake up...
புவனேஷ்வர் - உங்களின் கருத்துக்களை இரு வாரங்களாக படித்ததால் கேட்கிறேன். உங்களுக்கு படித்த பெண்ணகளின் மீது அப்படி என்ன வெறுப்பு. சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பதில் என்ன தவறு. உங்களின் கூற்றுப்படி பெண்கள் சம்பாதிப்பதை அப்படியே கணவனிடம் கொடுத்து விட்டு கணவன் தப்பே செய்தாலும், கல் புல் உவமானத்துடன் வாழ வேண்டும். சொந்த கருத்துக்கள் இருந்தால் அது அதிக சம்பளம் தரும் கார்பரேட்-களின் தவறு என்பதா? அப்படி ஒரு பெண், கணவனை விட குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் என்ன குறைந்து விட்டது. கணவனோடு சேர்த்து உங்கள் சம்பாத்தியம் இவ்வளவு, எனது சம்பாத்தியம் இவ்வளவு - இரண்டும் சேர்த்து இவ்வளவு பணத்தில் குடும்பத்தை கவனிப்போம், எனக்கு செலவிற்கு நான் இவ்வளவு பணம் எடுத்துக் கொள்கிறேன் என்றால் அதற்க்கு பெயர் கணக்கு பார்பதா? அப்படி என்றால் வேலைக்கு போகாத மனைவிகளிடம் மாத செலவுக்கு இவ்வளவு தான் என்று கொடுத்து விட்டு வேறு எதை பற்றியும் கூறாத கணவர்களை பற்றி உங்கள் விளக்கம் என்ன? எதையும் பார்க்கும் கோணத்தில் தான் உள்ளது அதன் அர்த்தம். நானும் கார்பரேட்-ல் வேலை பார்ப்பவள் தான்.
நானும் என் கணவரும் கணக்கு போட்டு குடும்பம் நடத்துபவர்கள் தான். எனக்கென்று மாதத்திற்கு என்று கொஞ்சம் பாக்கெட் மணி எடுத்துக் கொள்பவள் தான். ஒரு நாளில் ஒரு பைசா செலவு செய்தாலும் கணக்கு சொல்ல வேண்டும் என்ற கோட்பாட்டை கணவன், மனைவியாக நாங்கள் இருவரும் செய்கிறோம். அதற்க்கு அர்த்தம் தேவை இல்லாமல் நான் கேள்வி கேட்பதற்காக அல்ல. இந்த பழக்கம் தொடர்ந்தால் தான், பிற்காலத்தில் எங்கள் குழந்தைகளின் நாட்செலவை பற்றி அறிந்து கொள்ள முடியும், அவர்கள் எந்த பாதையை நோக்கி செல்கிரால்கள் என்று தெரிந்து கொள்ள முடியும் என்ற தொலை நோக்கு பார்வைக்கத்தான்.
முதலில் ஒரு பெண்ணை திருமணம் செய்து, அவள் மட்டும் உங்களை புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பாராமல், நீங்களும் அவளை புரிந்து கொண்டு வாழ முயற்சியுங்கள். ஒரு பெண் பேசினால் எதிர்த்து பேசுகிறாள் என்றோ, அமைதியாய் இருந்தால் திமிர் பிடித்தவள் என்றோ நினைப்பதை விட்டு விட்டு திறந்த மனதுடன், பெண்களை புரிந்து கொள்ள முயற்சியுங்கள். ஒரு சக வாசகியாய் எனது வாழ்த்துக்கள்.
வெலியே துர்கா. listened everything. came inside. cried. asked anand to come home. anand accepted. Subham..................
I Agree with Bhuvaneshwar. Both Husband and wife should get along with each other. No one is Made for Each other. But at the same time we can adjust to each other's personality and likings then they will Become "Made for Each other".
தேவி பாலாவோட சைக்யட்ரிஸ்ட் என்ன வேணுமானாலும் செய்வார்ர். ஏனென்றால் ஒரு மனநோயாளி உண்மையிலேயே மனநோயாளிதானான்னு கூட கண்டுபிடிக்கத்தெரியாதாம் ஒரு சைக்யாட்ரிஸ்ட்டுக்கு. அவரை ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் மிரட்டுகிறாராம்.
அவள்விகடனை முதல் இதழிலிலிருந்தே படித்து வருகிறேன்.
துர்கா போன்ற ஒரு கேவலமான கதை இது வரை வந்ததே இல்லை.
அவள் விகடனுக்கே ஒரு கலங்கம் இந்த நாவல்.
அழகான மனமாற்றம்,ஆசிரியர் அவர்களை சேர்த்து வைத்து வாழ்விக்க((கதையை முடிக்க)) வாழ்த்துக்கள்.
அய்யோ!!! இன்னும் முடியலியா? கொடுமை!!!!