• காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்த புதிய திட்டத்தை அறிவித்தது மத்திய அரசு
  • பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்த மாணவிக்கு ஒருநாள் கவுரவ மேயர் பதவி
  • குருநாத் மெய்யப்பன் சார்பாக சூதாட்டத்தில் ஈடுபட்டதாக விண்டூ தாரா சிங் தகவல்
  • மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து
  • என்.எல்.சி நிறுவன பங்குகளை விற்க வைகோ எதிர்ப்பு
  • கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய பாகிஸ்தான் நடுவர் ஆசாத் ரவுப் நீக்கம்
  • மத்திய அமைச்சர், காங்கிரஸ் எம்.பி.க்கு பிடிவாரண்ட்
  • வருகிறது அ.தி.மு.க. நேர்காணல் - ஹிட் லிஸ்டில் ஐந்து அமைச்சர்கள்
25 May, 2013
பென் டிரைவ் !
பென் டிரைவ் !    உலகின் உயரமான காந்தி சிலை அமைந்து இருக்கும் இடம் என்ற பெருமைக்குச் சொந்தமாகப்போகிறது பாட்னா நகரம். பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் 40 அடி உயரத்தில் வெண்கலச் சிலையை நிறுவி, மகாத்மா காந்தியை கௌரவிக்க இருக்கிறது அந்த மாநில அரசு.   40 கோடி ரூபாய் செலவில் 25 டன் எடையிலான இந்த மெகா காந்தி சிலை, காந்தியடிகளின் 143-வது பிறந்த நாளான அக்டோபர் 2-ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. இந்தச் சிலையை வடிவமைக்கும் பணியில் டெல்லியைச் சேர்ந்த அனில் சுதார் என்ற சிற்பி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இவரது தந்தையும், பிரபல சிற்பியுமான ராம் சுதார் கைவண்ணத்தில் உருவான காந்தி சிலைகள், 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் நிறுவப்பட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் லேட்டஸ்ட் புத்தகம், 'டர்னிங் பாயின்ட்ஸ் - எ ஜர்னி த்ரூ சேலஞ்சர்ஸ்’ (Turning Points – A. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 3

kuttY PoLicE iDea Sprb

kuttY PoLicE iDea Sprb

sollitteenga illa, teak tree missing soon.

Displaying 1 - 3 of 3
Only Subscriber Can Post Comments

சுட்டி விகடன்
< 31 Aug, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook