• ஐபிஎல் சூதாட்டம்: பிசிசிஐ தலைவர் மருமகனிடம் விசாரணை?
  • அரசு ஊழல்களை அம்பலப்படுத்திய சிஏஜி வினோத் ராய் ஓய்வு
  • சூதாட்டம்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிகளுடன் விண்டூ தாரா சிங்கிற்கு தொடர்பு?
  • பா.ம.க.வை தி.மு.க. கூட்டணியில் சேர்க்க பொன்முடி எதிர்ப்பு!
  • மத்திய கணக்கு தணிக்கைத் துறை தலைவராக சசிகாந்த் சர்மா இன்று பதவி ஏற்கிறார்
  • பிரதமர் மன்மோகன்சிங் வேட்பு மனு ஏற்பு
  • நடிகர் சஞ்சய்தத் புனே சிறைக்கு மாற்றம்
  • நான் அப்பாவி, எந்த தவறும் செய்யவில்லை-சொல்கிறார் ஸ்ரீசாந்த்
  • 'ஸ்ரீபெரும்புதூர் சம்பவத்திற்கு முன்னதாகவே மைசூரில் ராஜீவ் காந்தியை கொல்ல முயற்சி'
22 May, 2013
  • Bookmark
  • Print
கிராமத்து விளையாட்டு
கிராமத்து விளையாட்டு    சிலைகளுக்கு உயிர் இருப்பதாக உலகம் முழுவதும் நம்பிக்கை உள்ளது. பொம்மை வடிவில் உள்ள துஷ்டத் தெய்வமான குறளி,  மனிதர்களுக்குத் தீமை செய்யும். தெய்வச் சிலைகள் உயிர்த்து எழுந்து தடுக்கும் என்ற நம்பிக்கை நமது கிராமங்களில் உண்டு. இதன் அடிப்படையில் உருவான விளையாட்டுகளில் ஒன்று, திரி திரியாம் பொம்மாளே. இந்த விளையாட்டை பெரும்பாலும் பெண்களே விளையாடுவார்கள். இருவர் இருவராக இரண்டு அடி நீளத்துக்கு பாம்புபோல் மண்ணைத் திரித்து (குவித்து) வைப்பார்கள். இந்த விளையாட்டில் ஆட்டத்தை யார் துவக்குவது என்ற சிக்கல் இல்லை. விட்டுக்கொடுக்கும் மனப்பாங்குடன் 'நான் ஆடவா, நீ ஆடுகிறாயா?’ எனக் கேட்டு ஆட்டம் துவங்கும். முதலில் ஆட்டத்தைத் துவக்குபவர், சின்னதான துணியால் திரி திரிப்பார். அதில் தலை, கை கால்கள்போல் செய்வார். அந்தத் துணித் திரி பொம்மையை விரல் இடுக்கில் மறைத்தவாறு, இரண்டு கைகளிலும் மாற்றி மாற்றி வைப்பார். இப்படி எந்தக் கையில் துணி திரி பொம்மை இருக்கிறது. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S):

Only Subscriber Can Post Comments

சுட்டி விகடன்
< 15 Aug, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook