நரம்புத் தளர்ச்சி என்பது வியாதியா? வி.ராகவேந்திரன், மதுரை. ''நாள் தவறாமல் சூரிய நமஸ்காரம் செய்துவருகிறேன். ஆனால், சூரியனை நேரடியாகப் பார்த்தால் கண்கள் பாதிக்கப்படும் என்கின்றனர் சிலர். இது உண்மையா?'' டாக்டர். எம்.சீனிவாசன், கண் சிகிச்சை நிபுணர், மதுரை. ''நேரடியாக சூரியனைப் பார்க்கக் கூடாது என்பதற்கு முக்கிய காரணமே, அதில் ஆபத்தை விளைவிக்கக் கூடிய புறஊதாக் கதிர்கள் உள்ளன என்பதுதான். புறஊதாக் கதிர்களின் அலைநீளத்தை அடிப்படையாக வைத்து, அதனை ஏ, பி, சி என்று மூன்று வகைகளாகப் பிரித்திருக்கிறார்கள். காலை மற்றும் மாலை நேர சூரிய ஒளியில் நன்மை பயக்கும் புறஊதாக் கதிர்கள் அதிகம் இருக்கும். ஆனால், மதிய நேரத்தில் செங்குத்தாக விழும் சூரிய ஒளியில் கேடு விளைவிக்கக் கூடிய கதிர்கள் அதிகம் இருக்கும். அதனால்தான் மதிய நேரத்தில் சூரியனைப் பார்க்கக் கூடாது என்று சொல்கிறார்கள். அப்படிப் பார்க்கும்போது சீக்கிரத்திலேயே கண் புரை தோன்றும் ஆபத்து உள்ளது. மேலும் விழித் திரை மற்றும். . .
ஆம் சூரியனை கண்ணால் பார்க்கவே கூடாது. அதன் ஒளி உடலில் படுமாறு சூரிய நமஸ்காரம் செய்யலாம், படாமல் வீட்டுக்குள்ளே கூட செய்யலாம். சூர்யநமஸ்காரம் என்றால் சூரியனைப்பார்த்துக்கொண்டேதான் செய்ய வேண்டுமென்பதில்லை.
COMMENT(S): 2
ஆம் சூரியனை கண்ணால் பார்க்கவே கூடாது. அதன் ஒளி உடலில் படுமாறு சூரிய நமஸ்காரம் செய்யலாம், படாமல் வீட்டுக்குள்ளே கூட செய்யலாம். சூர்யநமஸ்காரம் என்றால் சூரியனைப்பார்த்துக்கொண்டேதான் செய்ய வேண்டுமென்பதில்லை.
Day Evening or Noon, directly looking at the sun is harmful.