துளித் துளியாய்...மார்பகப் புற்றுநோய் ஆபத்து! ஃபிரான்ஸ் நாட்டில் உள்ள லியான் என்ற உலகப் புற்றுநோய் ஆராய்ச்சிக் கழக ஆய்வின்படி, இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 3 சதவிகிதம் அதிகரித்து வருகிறது. இதன்படி 2015-க்குள் 2.50 லட்சம் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்கிறார்கள். அதேபோல், கருப்பைவாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரிக்கிறதாம். திருமணம் மற்றும் குழந்தைப் பேறினைத் தள்ளிப்போடுதல், தாய்ப்பால் கொடுப்பதைத் தவிர்ப்பது போன்ற செயல்பாடுகளால் ஹார்மோன் மாறுதல் ஏற்பட்டு மார்பகப் புற்றுநோய் பாதிப்பு வருவதாகத் தெரிவிக்கிறது ஆய்வு. பால் பாழாகலாமா? மத்திய அரசின் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பு பாலில் கலப்படம்குறித்து தேசிய அளவிலான ஆய்வை நடத்தியது. நாடு முழுவதும் 33 மாநிலங்களில் 1791 பால் மாதிரிகள் இந்த ஆய்வுக்காக எடுக்கப்பட்டன. ஒட்டுமொத்த ஆய்வில் நாட்டில் விற்கப்படும் 68.4 சதவிகித பாலில் கலப்படம் உள்ளதாகக். . .
COMMENT(S): 6
carcinogen is an agent which causes Cancer, it can be in any thing.
இதயமுள்ள மருத்துவர்கள்!இதயமுள்ள அரசு!!பாராட்டுக்கள்..
கார்சினொஜென் - வேதிப்பொருள் புற்று நோய்க்கு காரணம்!மினரல் வாட்டர் பாட்டிலும் பிளாஸ்டிக்!..
கார்சினொஜென் - வேதிப்பொருள் புற்று நோய்க்கு காரணம்!மினரல் வாட்டர் பாட்டிலும் பிளாஸ்டிக்!..
பாலில் கலப்படம் - அச்சம் தரும் தரவுகள்!
கருப்பை வாய்ப் புற்றைத் தவிர்க்க திருமணத்தை தள்ளிப் போடற்க!குழந்தைப் பேற்றை ஒத்தி வைக்காதீர்!தாய்ப்பால் தருவதைத் தவிர்க்காதீர்!