இப்படிக்கு வயிறு! சாப்பிடாவிட்டாலும் நம்மைக் காக்க கல்லீரல் போராடும் எனக் கடந்த இதழில் சொல்லி இருந்தேன் அல்லவா... அதற்காகக் கல்லீரல் இருக்கும் தைரியத்தில் பல நாட்கள் சாப்பிடாமல் இருப்பது தவறு. உடலின் பல பாகங்களிலும் சேமித்துவைக்கப்படும் சக்தி தீரும் வரைதான் கல்லீரலால் நம்மைக் காப்பாற்ற முடியும். அதற்கு மேலும் பட்டினியைத் தொடர்ந்தால், கவலைக்கிடம்தான். வீம்புக்குச் சாப்பிடாமல் இருப்பது தனி. சிலரோ, ''எனக்குப் பசியே இல்லை. அதனால், சாப்பிடவே முடியவில்லை'' எனப் புலம்பியபடி இருப்பார்கள். எனக்குத் தேவையான உணவை நீங்கள் அளிக்காவிட்டால், உடலின் ஒட்டுமொத்த இயக்கமுமே பாதிக்கப்படும் என்பதை மனதில்கொள்ளுங்கள். பசி எடுக்கவில்லை என்பதற்கு மிக முக்கியக் காரணம் சரியான செரிமானம் இல்லாமைதான். உடலில், உணவுச் சத்துக்கள் குறைந்துவருகின்றன என்பதை உணர்த்த செரிமான மண்டலம் காட்டும் அறிகுறியே... பசி. உணவுச் சத்துக் குறையும்போது மட்டும் அல்லாது, உணவின் வாசனையை நுகரும்போதோ, உணவுகளை வகைவகையாகப் பார்க்கும்போதோ, ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்போதோ பசி ஏற்படும்.. . .
when we grind the adai atta without salt this process is much lesser as the fermentation level is a lot more lesser and takes a lot time to come to that level....sunkan
COMMENT(S): 2
when we grind the adai atta without salt this process is much lesser as the fermentation level is a lot more lesser and takes a lot time to come to that level....sunkan
வ்வாஆஆஆஆஆஆவ் அதாங்க ஏப்பம்தான் பலருக்கு பிரச்சனையா இருக்கு,என்க மாமியார் 75 வயதில் மிகவும் சிரம படுகிறார்....