• கிரிக்கெட் சூதாட்டம்: மும்பையில் மேலும் ஒரு புக்கி கைது; ஸ்ரீசாந்த் லேப்டாப் பறிமுதல்
  • தொடங்கியது தென்மேற்கு பருவமழை
  • தொடங்கியது தென்மேற்கு பருவமழை
  • ஒபாமா அழைப்பு: அமெரிக்கா செல்கிறார் மன்மோகன் சிங்
  • சென்னையில் மேலும் 10 கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுக்கு வலை
  • 24 ம் தேதி ஸ்ரீரங்கம் செல்கிறார் முதல்வர் ஜெயலலிதா: புதிய திட்டங்களுக்கு அடிக்கல்
  • ரூ. 7 லட்சம் லஞ்சம் வாங்கிய நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணை அதிகாரி கைது
  • 28 புதிய அமைச்சர்களுடன் கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம்
  • ஒரு வாட்டர் கேன் 100 ரூபாய்க்கு விற்பனை: பொதுமக்கள் கடும் பாதிப்பு
  • 'பாலியல் வன்கொடுமை வழக்கில் பெண்ணின் நடத்தையை காரணம் காட்டி குற்றவாளி தப்ப முடியாது'
  • வரி ஏய்ப்பு புகார் எதிரொலி: ஹம்மர் காரை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தார் உதயநிதி ஸ்டாலின்
  • ஸ்டாலின் கூட்டத்தில் அழகிரி! - மாறுமா மதுரை மல்லுக்கட்டு?
  • எரவாடா சிறைக்கு மாற்றப்பட்டார் சஞ்சய் தத்
  • கடலூரில் சீமான் கூட்டத்துக்கு தமிழக அரசு திடீர் தடை
20 May, 2013
இப்படிக்கு வயிறு!
இப்படிக்கு வயிறு! சாப்பிடாவிட்டாலும் நம்மைக் காக்க கல்லீரல் போராடும் எனக் கடந்த இதழில் சொல்லி இருந்தேன் அல்லவா... அதற்காகக் கல்லீரல் இருக்கும் தைரியத்தில் பல நாட்கள் சாப்பிடாமல் இருப்பது தவறு. உடலின் பல பாகங்களிலும் சேமித்துவைக்கப்படும் சக்தி தீரும் வரைதான் கல்லீரலால் நம்மைக் காப்பாற்ற முடியும். அதற்கு மேலும் பட்டினியைத் தொடர்ந்தால், கவலைக்கிடம்தான்.  வீம்புக்குச் சாப்பிடாமல் இருப்பது தனி. சிலரோ, ''எனக்குப் பசியே இல்லை. அதனால், சாப்பிடவே முடியவில்லை'' எனப் புலம்பியபடி இருப்பார்கள். எனக்குத் தேவையான உணவை நீங்கள் அளிக்காவிட்டால், உடலின் ஒட்டுமொத்த இயக்கமுமே பாதிக்கப்படும் என்பதை மனதில்கொள்ளுங்கள். பசி எடுக்கவில்லை என்பதற்கு மிக முக்கியக் காரணம் சரியான செரிமானம் இல்லாமைதான். உடலில், உணவுச் சத்துக்கள் குறைந்துவருகின்றன என்பதை உணர்த்த செரிமான மண்டலம் காட்டும் அறிகுறியே... பசி. உணவுச் சத்துக் குறையும்போது மட்டும் அல்லாது, உணவின் வாசனையை நுகரும்போதோ, உணவுகளை வகைவகையாகப் பார்க்கும்போதோ, ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்போதோ பசி ஏற்படும்.. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 2

when we grind the adai atta without salt this process is much lesser as the fermentation level is a lot more lesser and takes a lot time to come to that level....sunkan

வ்வாஆஆஆஆஆஆவ் அதாங்க ஏப்பம்தான் பலருக்கு பிரச்சனையா இருக்கு,என்க மாமியார் 75 வயதில் மிகவும் சிரம படுகிறார்....

Displaying 1 - 2 of 2

Leave a Reply

(Press Ctrl+g or click
to toggle between English and Tamil)

டாக்டர் விகடன்
< 01 May, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

தொடர்கள்

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook