• ஒரு வாட்டர் கேன் 100 ரூபாய்க்கு விற்பனை: பொதுமக்கள் கடும் பாதிப்பு
  • 'பாலியல் வன்கொடுமை வழக்கில் பெண்ணின் நடத்தையை காரணம் காட்டி குற்றவாளி தப்ப முடியாது'
  • வரி ஏய்ப்பு புகார் எதிரொலி: ஹம்மர் காரை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தார் உதயநிதி ஸ்டாலின்
  • ஸ்டாலின் கூட்டத்தில் அழகிரி! - மாறுமா மதுரை மல்லுக்கட்டு?
  • எரவாடா சிறைக்கு மாற்றப்பட்டார் சஞ்சய் தத்
  • கடலூரில் சீமான் கூட்டத்துக்கு தமிழக அரசு திடீர் தடை
18 May, 2013
தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே!
தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே! வயது அதிகமாகும்போது தூக்கத்தின் தேவை குறையுமா?   தூக்க நிலைகளில் ஏதேனும் மாறுபாடுகள் ஏற்படுமா? - வயதானவர்கள் மத்தியில் தூக்கம்குறித்து இதுபோன்ற கவலை நிறைந்த கேள்விகள் நிறைய உண்டு. பொதுவாக ஒருவரது பகல் நேர உழைப்பே அவரது இரவு நேரத் தூக்கத்தையும் நிர்ணயிக்கிறது. பணி ஓய்வு பெற்று பணிச் சுமைகள் ஏதும் இன்றி வீட்டில் ஹாயாக அமர்ந்திருக்கும் பெரியவர்களுக்கு இரவுத் தூக்கம் குறைந்துபோக அதிக வாய்ப்பு உண்டு. இரவில் குறித்த நேரத்துக்குள் தூங்கச் செல்ல வேண்டும்; காலையிலும் குறித்த நேரத்துக்குள் எழுந்து பணிகளைச் செய்து முடிக்க வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகளும் அவர்களுக்குக் கிடையாது. எனவே வயதானவர்களுக்கு இயல்பாகவே தூக்க நேரத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டுவிடுகின்றன. இதில் தவறேதும் இல்லை. 'நாள் முழுக்கப் பதற்றத்துடனும் மன அழுத்தத்துடனும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டிய சராசரி வாழ்க்கை இனி இல்லை’ என்பது உள்ளிட்ட பல நல்ல மாற்றங்களை ஓய்வுக் காலமே. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 1

இஷ்ட தெய்வத்தையோ குரு மஹான்களையோ மனதார வேன்டிக்கொண்டு நிச்சலனமான மனத்துடன் தூங்கச் சென்றால் நிம்மதியாக யாரும் தூங்கிவிடலாம். மனம் அலைபாயாமல் கண்காணிக்கவே மேற்கண்ட பழக்கம்.

Displaying 1 - 1 of 1

Leave a Reply

(Press Ctrl+g or click
to toggle between English and Tamil)

டாக்டர் விகடன்
< 16 Aug, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook