பீகார் பந்த்: பா.ஜனதா - ஐக்கிய ஜனதா தள தொண்டர்கள் மோதல்; பலர் காயம்
மாநிலங்களவை தேர்தல்: காங்கிரஸ் ஆதரவை கேட்கிறது தேமுதிக
ராஜ்ய சபா தேர்தல்; ஒரு ஓட்டுக்கு ஒரு கோடி - தடதடக்கும் எஸ்.எம்.எஸ். பிரசாரம்
அத்வானியுடன் மோடி திடீர் சந்திப்பு
முதல்வர் நிதிஷ்குமார் பதவி விலக கோரி பீகாரில் முழு அடைப்புஆண் - பெண் பாலியல் உறவே சட்டப்பூர்வ திருமணம்: முஸ்லிம் பெண் வழக்கில் ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு
காய்ச்சலில் கலங்கிய கிராமம்.. கை கொடுத்த மருத்துவக் குழு!
காய்ச்சலில் கலங்கிய கிராமம்.. கை கொடுத்த மருத்துவக் குழு! கடலூர் மாவட்டத்தையே நிலைகுலைத்துப் போட்ட தானே புயல், எல்லாவற்றையும் 'முடித்துவிட்டு’க் கரையேறிய பகுதி தியாகவல்லி. கரையேறிய சுவடுகள் காயங்களாகக் கிழித்துப் போட்டிருக்கிறது தியாகவல்லி கிராமத்தை. ஏற்கெனவே வாழ்வாதாரம் அழிந்து வருமானத்துக்கும் வழியின்றி அவதிப்படும் இந்தப் பகுதிவாசிகளை வியாதிகளும் விட்டுவைக்கவில்லை. ''தியாகவல்லி சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஆண்டார்முள்ளிப்பள்ளம் கிராமத்தில் உங்களின் மருத்துவ முகாம் நடத்தினால் பேருதவியாக இருக்கும்'' எனத் தொடர்ச்சியாக நீண்ட கோரிக்கைகளின் அவசியம் அந்தப் பகுதி மக்களைப் பார்த்தபோது புரிந்தது. ஆண்டார்முள்ளிப்பள்ளத்தில் மருத்துவ வசதிகள் எதுவுமே இல்லை. சாதாரணக் காய்ச்சல் என்றால்கூட ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் செல்ல 10 கி.மீ. தொலைவில் உள்ள திருச்சோபுரம் கிராமத்துக்கோ, அல்லது 15 கி.மீ. தொலைவில் உள்ள குறிஞ்சிப்பாடி பகுதிக்கோதான் செல்ல வேண்டும். ஆண்டார்முள்ளிப்பள்ளத்தில் இருந்து திருச்சோபுரம் மற்றும் குறிஞ்சிப்பாடிக்குச் சென்றுவர சரியான பஸ் வசதியும் இல்லை. இதனால், இந்தக் கிராம மக்கள் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை. . .
COMMENT(S): 4
Why TN govt is not doing anything?
great job.....
lot of thanks for vikatan...........
பிரபாகரனுக்கு பாராட்டுக்கள்