• சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதல்:3 காங்கிரஸ் தலைவர்கள் உட்பட 12 பேர் பலி
  • பிரபல பின்னணி பாடகர் டி.எம். சவுந்தர்ராஜன் மரணம்
  • இந்தியா - சீனா பிரச்னைகளை தீர்க்க அற்புதங்கள் இல்லை: ஏ.கே. அந்தோணி
  • கிரிக்கெட் சூதாட்டத்தை தடுக்க இன்னும் 3 நாளில் புதிய சட்ட வரைவு: கபில் சிபல்
  • வினோதினி மீது ஆசிட் வீசிய குற்றவாளி ஜாமீனில் விடுதலை
  • ஐபிஎல் சூதாட்டம்; ஜெய்ப்பூர் நகை கடைகளில் 8 கோடி ரூபாய் நகை, பணம் பறிமுதல்
  • ஸ்ரீனிவாசனுக்கு நெருக்கடி முற்றுகிறது; ராஜினாமா செய்ய மறுப்பு
  • ஸ்ரீனிவாசனுக்கு நெருக்கடி முற்றுகிறது; ராஜினாமா செய்ய மறுப்பு
25 May, 2013
  • Bookmark
  • Print
''பாலாஜி... பாலாஜி..''
''பாலாஜி... பாலாஜி..'' டாக்டர் : ''மருந்தை ஏன் ரோட்டுல தடவுறீங்க?''  நோயாளி : ''நீங்கதானே டாக்டர் சொன்னீங்க... அடிபட்ட இடத்தில் மருந்தைத் தடவணும்னு.'' - இப்படி டாக்டர் ஜோக்ஸ்  நிறையவே படித்துச் சிரித்திருப்போம். ஆனால், நிஜமாகவே டாக்டர் - நோயாளிகள் இடையே நடைபெறும் சில உண்மைச் சம்பவங்களில் இதைவிடவும் சுவாரசியமான நகைச்சுவை ததும்பும். ''மறதி நோய் எப்படி எல்லாம் மனுஷனை ஆட்டிப்படைக்குது பாருங்க'' என்று சொல்ல ஆரம்பித்தார் முதியோர் நல மருத்துவரான டாக்டர் வி.எஸ். நடராஜன். ''மறதி நோயால் அவஸ்தைப்படுகிறவர் ராமகிருஷ்ணன். அவருக்கு 70 வயசாகிறது. ஒருநாள் சாயங்காலம் நாலு மணி இருக்கும். என் கிளினிக்குக்குப் பதற்றத்தோடு வந்தார். 'என் மனைவி இங்கே வந்தாளா டாக்டர்? ரெண்டு பேரும் ஒண்ணாத்தான் கிளம்பினோம். ஆனா, திடீர்னு காணோம்...’ என்றார். அவரோட மனைவிக்கு வயது 65 வயதுக்கு மேல். அந்த அம்மாவின் செல் நம்பரும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. சொந்தம், பந்தம் என்று ராமகிருஷ்ணன் தந்த. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S):

Leave a Reply

(Press Ctrl+g or click
to toggle between English and Tamil)

டாக்டர் விகடன்
< 01 Jul, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook