• காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்த புதிய திட்டத்தை அறிவித்தது மத்திய அரசு
  • பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்த மாணவிக்கு ஒருநாள் கவுரவ மேயர் பதவி
  • குருநாத் மெய்யப்பன் சார்பாக சூதாட்டத்தில் ஈடுபட்டதாக விண்டூ தாரா சிங் தகவல்
  • மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து
  • என்.எல்.சி நிறுவன பங்குகளை விற்க வைகோ எதிர்ப்பு
  • கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய பாகிஸ்தான் நடுவர் ஆசாத் ரவுப் நீக்கம்
  • மத்திய அமைச்சர், காங்கிரஸ் எம்.பி.க்கு பிடிவாரண்ட்
  • வருகிறது அ.தி.மு.க. நேர்காணல் - ஹிட் லிஸ்டில் ஐந்து அமைச்சர்கள்
24 May, 2013
வைகோ சொல்லும் ஆரோக்கிய ரகசியம்
வைகோ சொல்லும் ஆரோக்கிய ரகசியம் முதல் நாள் கூடங்குளம்... அடுத்த நாள் சென்னை... மறுநாள் டெல்லி... அது, நாடாளுமன்றமோ, நான்கு பேர் சந்திப்போ... வைகோ வைகோதான். மனிதருக்கு இப்போது வயது 68. ஆனால், நீங்கள் முதல் முதலில் பார்த்தபோது வைகோ எப்படி இருந்தார் என்று யோசித்துப் பாருங்கள். அப்படியேதான் இருக்கிறார் இப்போதும். அதிகாலை நடைப்பயிற்சி முடித்துவிட்டு, ஆசுவாசமாக செய்தித்தாள்களைப் புரட்டியபடி இருந்த வைகோவை அவருடைய இல்லத்தில் சந்தித்தோம்.  ''மனித உடல் இயற்கை கொடுத்த அற்புதமான ஒரு கருவி; கற்பனை செய்ய முடியாத படைப்பு. அந்த இயற்கை சில நியதிகளையும் நமக்கு வகுத்துத் தந்திருக்கிறது. 'இயற்கையோடு இயைந்து வாழ வேண்டும்’ என்பதுதான் அது. உடல் ஆரோக்கியத்தைப் பாழாக்கும் புகையும் மதுவும் எனக்குப் பகை. 'புகையையும் மதுவையும் தொட்டுவிடாதீர்கள்; அது உங்கள் நுரையீரலையும் கல்லீரலையும் எரித்துவிடும். உங்களுக்கு மட்டும் அல்ல, உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கும் அதுதான் எமன்!’ என்பதுதான் என் தொண்டர்களுக்கு நான் கூறும். . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 20

nice.

வாழ்க பல்லாண்டு

vaiko the great...

great human

'குவாட்டரும் பிரியாணியும் இல்லாத சாப்ப்பாட்டை நெனச்சுக் கூட பாக்க முடியாது' என்னும் அரசியல்வாதிகளில் வைகோ வித்தியாசமானவர்தான்! உணவில் ஒழுக்கம் - சொல்றது ரொம்ப ஈஸி.. ஃபாலோ பண்றது கஷ்டம்! ஆனால் மிகவும் பிடித்த உணவு வகைகளை சாப்பிடாமல் தவிர்ப்பது, வைகோவுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி..!!

ஹூம்... ஸ்வீட் சாப்பிடக் கூடாது என்று நானும்தான் சிலபல வருடங்களாக சபதம் எடுக்க நினைச்சிடிருக்கேன். ஆனா பாருங்க, எழுதும்போது கூட அல்வா ஞாபகந்தேன் வருது!!

நாமும் பின்பட்ருவொம்

vaiko oru comedy piece

கண்னு படபோகுதையா கவுண்டறெ!

முள்ளிவாய்க்கால் படுகொலைத் துயரம் நேர்ந்த சமயம் நான் அசைவம் சாப்பிடுவதையே நிறுத்திவிட்டேன>>> புரியலை, என்ன சொல்ல வருகிறார் என்று...

அரசியலின் கிடைக்கப் பெற்ற அபூர்வ மனிதர் வைகோ அவர்கள். தனி மனித ஒழுக்கம், கட்டுப்பாடு, நேர்மை இவையெல்லாம் ஒரு சேரப் பெற்ற பொக்கிஷம். இவரை பயன்படுத்தாதது நமக்கு தான் இழப்பு.

Vaiko VaZhga

'புத்தகங்கள், புத்தகங்கள், புத்தகங்கள்... ஆசைப்பட்ட நூல்களை நெஞ்சுக்குள் குடியேற்றிக்கொள்வதுதான் எனக்கான மனப்பயிற்சி. புத்தக வாசிப்பு என்பது ஒரு வகையில் ஒரு தவம்.---இந்த வரிகள் உண்மை. உண்மை உண்மை.புத்தகம் வாசிக்கும் போது உல்கம் மிக இனிமையாகி விடுகிறது.

முள்ளிவாய்க்காலுக்கும் அசைவத்துக்கும் என்ன சம்பந்தம் ?

'உதாரணபுருஷன்'...என்ற பதத்திற்கு முற்றிலும் பொருத்தமானவர்..!!
இவருக்கு 68 வயது என்றால் நம்ப முடியவில்லை...என்றாலும் இவர் இன்னும் பெரிய வெற்றிகளை பெற இயலாதது ஆதங்கமாயுள்ளது.

மன வலிமையை எந்தத் துன்பத்தாலும் துளைக்க முடியாது.''...உண்மை அய்யா,மனவலிமை பெற்றவர்கள் வரம் வாங்கி வந்தவர்கள்,உங்களை பயன்படுத்த தெரியாதது தமிழர்களின் துயரம்..நீங்கள் வாழ்க பல்லாண்டு...வாழ்க வளமுடன்.....

Who wants these kind of gentlemen. When he contested in 1996 against Ravikumar in Vilathikulam, Vaiko got defeated. RaviKumar became MLA and he did illegal activities, went to jail, Interpol wanted criminal etc. Who bothered that? we still want corrupt and immoral politicians. I don't know when TN will recognise Vaiko - god only knows.

நான் தங்கள் வழி நடக்க முயற்சி செய்கிறேன்..அய்யா

தனி வாழ்விலும் சரி பொதுவாழ்விலும் சரி நாம் பின்பற்றவேண்டிய தகுதியான சிறந்த மனிதர்...
வைகோ வைகோதான்

Displaying 1 - 18 of 18

Leave a Reply

(Press Ctrl+g or click
to toggle between English and Tamil)

டாக்டர் விகடன்
< 01 Jul, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook