வெளியே அழகு... உள்ளே ஆபத்து! இந்தியா அழகிகளின் தேசம்! - சுஷ்மிதா சென்னில் ஆரம்பித்து ஐஸ்வர்யா ராய், லாரா தத்தா, யுக்தா முகி என அடுத்தடுத்து அழகிப் பட்டங்களை அள்ளிக்கொண்டு வந்தபோது நம்மை எல்லாம் புகழ் மயக்கத்தில் தள்ளிய 'மந்திர வார்த்தை’கள் இவை. தொடர்ந்து அழகு சாதனப் பொருட்களைத் தயாரிக்கும் உலக வர்த்தக நிறுவனங்களின் பரிசோதனைக் கூடமாகவும் சந்தைக் காடாகவும் மாறிப்போனது இந்தியா. விளைவு... ''அழகு சாதனப் பொருட்களுக்குப் பின்னே ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடிய ஆபத்துகள் மறைந்திருக்கின்றன. இப்படிப்பட்ட அழகு சாதனப் பொருட்களின் தயாரிப்பும் விற்பனையும் இந்தியாவில்தான் அதிகம்’ என்ற அதிர்ச்சித் தகவலைச் சொல்லி இருக்கிறது உலகச் சுகாதார நிறுவனம். ''பாதரசம் சேர்க்கப்படும் சோப், பாடி லோஷன், க்ரீம் மற்றும் பிற அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துபவர்களுக்குச் சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் பாதிக்கப்படும்'' என்கிறது உலகச் சுகாதார நிறுவனத்தின் அறிக்கை. இதுபற்றி ஒரு விரிவான அலசல். ''நீண்ட காலமாகவே இந்த அபாயம் இருக்கிறது.. . .
நீங்களும் ரொம்ப நாலா இப்படி கட்டுரைகள் போட்டுட்டுத் தான் இருக்கீங்க .ஆனாலும் நம்ம தாய்க்குலங்கள் கேட்கனுமே...வாசலில் குப்பை [டஸ்ட் பின் ] வைக்கப் போனால கூட லைட்டா மேக்கப் போடும் பெண்களை நான் அறிவேன்.
நம்மகிட்ட என்ன இல்லை. மஞ்சளும், கற்றாழையும் ஆவாரம்பூவும் இன்னும் எத்தனையோ நம்மிடம் கொட்டிக்கிடக்கு, தீபாவளிக்கு கூட இப்போ யார் ஸ்நானப்பொடி உபயோகிக்கிறார்கள்.
எல்லாம் அவசர யுகத்தில் எடுபடவில்லை. என்ன செய்வது? இந்த தலைமுறை பிள்ளைகள் பாவம்தான்.
ஆழகு சாதன பொருட்களால் எவ்வளவு தீங்கு இது இன்றைய இளம் தலைமுறையினரை அடைய வேண்டும் இக் கட்டுரையை படிக்கும் சொந்த காலில் சூனியம் வைக்கும் சங்க உறுப்பினர்கள் நிச்சயம் அதிலிருந்து வெளியேருவார்கள் ----நம்புவோம்
COMMENT(S): 7
நீங்களும் ரொம்ப நாலா இப்படி கட்டுரைகள் போட்டுட்டுத் தான் இருக்கீங்க .ஆனாலும் நம்ம தாய்க்குலங்கள் கேட்கனுமே...வாசலில் குப்பை [டஸ்ட் பின் ] வைக்கப் போனால கூட லைட்டா மேக்கப் போடும் பெண்களை நான் அறிவேன்.
நம்மகிட்ட என்ன இல்லை. மஞ்சளும், கற்றாழையும் ஆவாரம்பூவும் இன்னும் எத்தனையோ நம்மிடம் கொட்டிக்கிடக்கு, தீபாவளிக்கு கூட இப்போ யார் ஸ்நானப்பொடி உபயோகிக்கிறார்கள்.
எல்லாம் அவசர யுகத்தில் எடுபடவில்லை. என்ன செய்வது? இந்த தலைமுறை பிள்ளைகள் பாவம்தான்.
ஆழகு சாதன பொருட்களால் எவ்வளவு தீங்கு இது இன்றைய இளம் தலைமுறையினரை அடைய வேண்டும் இக் கட்டுரையை படிக்கும் சொந்த காலில் சூனியம் வைக்கும் சங்க உறுப்பினர்கள் நிச்சயம் அதிலிருந்து வெளியேருவார்கள் ----நம்புவோம்
வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டன்னு தெரியாதா?
இயற்கை பொருட்களான வெள்ளரிக்காய், சோற்றுக் கற்றாழை போன்றவற்றை பயன்படுத்தலாமே...
நீ என்ன சொல்றது நான் என்ன கேட்கிறது...சொந்த செலவில் சூன்யம் வைப்போர் சங்கம்...
very useful