நம்மாழ்வார் சொல்லும் நான்கு ரகசியங்கள்! இருளும் ஒளியும் சந்திக்கும் அதிகாலையில் விழிப்பு, தாவரங்களோடு உரையாடிக்கொண்டே பண்ணைத் தோட்டத்தில் ஒரு நடைப்பயிற்சி, கொஞ்சம் யோகாசனம், கொஞ்சம் மூச்சுப்பயிற்சி என்று தன் நாளை ரம்மியமாய் ஆரம்பிக்கிறார் நம்மாழ்வார். 75 வயதிலும் 25 வயது இளைஞர்போல் உற்சாகமாக உழைத்துவரும் நம்மாழ்வாரிடம் ஃபிட்னெஸ் ரகசியம் பேசலாமா... ''எனது ஆரோக்கியத்துக்கான அடிப்படைக் காரணம் என்னுடைய வாழ்க்கைமுறை. இது கிராமத்து வாழ்க்கை கொடுத்த பரிசு. தோட்டத்தில், பண்ணையில், மேடையில் என்று எங்காவது ஓரிடத்தில் உழைத்துக்கொண்டே இருப்பேன். உடல் நாம் சொல்வதைக் கேட்க வேண்டுமானால், நான்கு விஷயங்களில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும். ஒன்று... பசி வந்து சாப்பிட வேண்டும், இரண்டு... தாகம் வந்து தண்ணீர் அருந்த வேண்டும், மூன்று... சோர்வு வந்து ஓய்வு எடுக்க வேண்டும், நான்கு... தூக்கம் வந்து தூங்க வேண்டும். இந்த நான்கு விஷயங்களும் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான விஷயங்கள். ஆனால், பட்டண வாழ்க்கையில் வேலைப் பளு காரணமாக. . .
பசி வந்து சாப்பிட வேண்டும், இரண்டு... தாகம் வந்து தண்ணீர் அருந்த வேண்டும், மூன்று... சோர்வு வந்து ஓய்வு எடுக்க வேண்டும், நான்கு... தூக்கம் வந்து தூங்க வேண்டும் >>>
இதெல்லாம் நடக்குற காரியமா?
12 மணிக்கு சரவணபவன், 7 மணிக்கு பீட்ஸா கண்டிப்பாக சாப்பிட வேண்டும்
மதிய உணவுக்கு முன் இரண்டு கோலா, மாலை உணவுக்கு பின் இரண்டு பெப்சி கட்டாயம்
ஆபீசுக்கு போறதே ஓய்வெடுக்கத்தான்
ரெண்டு மாத்திரையைப் போட்டுகிட்டு தூங்க வேண்டியதுதான்
சாரி, இன்றைய வாழ்க்கை முறைக்கும் இவருக்கும் ஒத்து வராது!
சோம்பேரித்தனமே நம் வாழ்க்கைக்கு நாம் வைக்கும் "ஆப்பா" க இருக்கிறது. நபிகள் நாயகம் அவர்கள் அரை வயிற்றுக்கு உணவும், கால் வயிற்றுக்கு நீரும் அருந்துவதை வழக்கமாகக்கொண்டிருந்தார்கள், மீதி கால் இடம் வெற்றிடமாகவே உணவுப்பழக்கத்தை கொண்டிருந்தார்கள் என ஹதீதுகளிலே காண்கிறோம். இத்தகைய உணவுப்பழக்க வழக்கத்தை நாம் கடபிடித்தோமே யானால் நோய்க்கு என்ன வேலை நமது உடலில்.
இயற்கை விவசாயம் போல, இயற்கை உணவுகளும்...
மிக நல்ல வழக்கம் அய்யா...
ஆனால், இன்றைய சூழலில், இவ்வகை உணவுகளை தேடி அல்லவா பிடிக்க வேண்டியுள்ளது...?
அப்படியும் அவை 100% இயற்கையானவை என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லையே...?
COMMENT(S): 9
நல்ல கருத்துக்கள்.... ஆனால் இப்பொழுது இருக்கும் வாழ்க்கை முறைக்கு சற்று கடினம் தான்.. :-(
பசி வந்து சாப்பிட வேண்டும், இரண்டு... தாகம் வந்து தண்ணீர் அருந்த வேண்டும், மூன்று... சோர்வு வந்து ஓய்வு எடுக்க வேண்டும், நான்கு... தூக்கம் வந்து தூங்க வேண்டும் >>>
இதெல்லாம் நடக்குற காரியமா?
12 மணிக்கு சரவணபவன், 7 மணிக்கு பீட்ஸா கண்டிப்பாக சாப்பிட வேண்டும்
மதிய உணவுக்கு முன் இரண்டு கோலா, மாலை உணவுக்கு பின் இரண்டு பெப்சி கட்டாயம்
ஆபீசுக்கு போறதே ஓய்வெடுக்கத்தான்
ரெண்டு மாத்திரையைப் போட்டுகிட்டு தூங்க வேண்டியதுதான்
சாரி, இன்றைய வாழ்க்கை முறைக்கும் இவருக்கும் ஒத்து வராது!
மிகவும் நல்ல அரிவுரை.பட்டிணவாழ்க்கையில் இதெல்லாம் சாத்தியமில்லை.முயர்ச்சி செய்தால் நோயின்ட்றி வாழலாம். நான் முடிந்தவரை இதை பின்பட்றுகிறேன்.
சோம்பேரித்தனமே நம் வாழ்க்கைக்கு நாம் வைக்கும் "ஆப்பா" க இருக்கிறது. நபிகள் நாயகம் அவர்கள் அரை வயிற்றுக்கு உணவும், கால் வயிற்றுக்கு நீரும் அருந்துவதை வழக்கமாகக்கொண்டிருந்தார்கள், மீதி கால் இடம் வெற்றிடமாகவே உணவுப்பழக்கத்தை கொண்டிருந்தார்கள் என ஹதீதுகளிலே காண்கிறோம். இத்தகைய உணவுப்பழக்க வழக்கத்தை நாம் கடபிடித்தோமே யானால் நோய்க்கு என்ன வேலை நமது உடலில்.
கிராமங்களில் கூட இப்போது இயற்கை உணவுகளுக்கு சாத்தியம் இருந்தும் கேன் தண்ணீரையும் நவீன உணவுகளையும் தான் உண்கிறார்கள் ஐயா
உண்மை,உண்மை,உண்மை. அத்தனையும் முத்தான உண்மைகள். இரசாயனம் கலவாத உணவு எங்கே கிடைக்கும், பட்டணக்கரை மனிதர்கள் கொடுத்து வைக்காதவர்கள்.
இயற்கை விவசாயம் போல, இயற்கை உணவுகளும்...
மிக நல்ல வழக்கம் அய்யா...
ஆனால், இன்றைய சூழலில், இவ்வகை உணவுகளை தேடி அல்லவா பிடிக்க வேண்டியுள்ளது...?
அப்படியும் அவை 100% இயற்கையானவை என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லையே...?
பசி வந்த பின்பு புசி;தாகம் வந்த பின்பு பருகு;சோர்வு வந்த பின்பு இளைப்பாறு;தூக்கம் வந்த பின்பு உறங்கு...அட,'சிக்' கின்னு இருக்கு...!
நல்ல வாழ்க்கை