• கிரிக்கெட் சூதாட்டம்: மும்பையில் மேலும் ஒரு புக்கி கைது; ஸ்ரீசாந்த் லேப்டாப் பறிமுதல்
  • தொடங்கியது தென்மேற்கு பருவமழை
  • தொடங்கியது தென்மேற்கு பருவமழை
  • ஒபாமா அழைப்பு: அமெரிக்கா செல்கிறார் மன்மோகன் சிங்
  • சென்னையில் மேலும் 10 கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுக்கு வலை
  • 24 ம் தேதி ஸ்ரீரங்கம் செல்கிறார் முதல்வர் ஜெயலலிதா: புதிய திட்டங்களுக்கு அடிக்கல்
  • ரூ. 7 லட்சம் லஞ்சம் வாங்கிய நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணை அதிகாரி கைது
  • 28 புதிய அமைச்சர்களுடன் கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம்
  • ஒரு வாட்டர் கேன் 100 ரூபாய்க்கு விற்பனை: பொதுமக்கள் கடும் பாதிப்பு
  • 'பாலியல் வன்கொடுமை வழக்கில் பெண்ணின் நடத்தையை காரணம் காட்டி குற்றவாளி தப்ப முடியாது'
  • வரி ஏய்ப்பு புகார் எதிரொலி: ஹம்மர் காரை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தார் உதயநிதி ஸ்டாலின்
  • ஸ்டாலின் கூட்டத்தில் அழகிரி! - மாறுமா மதுரை மல்லுக்கட்டு?
  • எரவாடா சிறைக்கு மாற்றப்பட்டார் சஞ்சய் தத்
  • கடலூரில் சீமான் கூட்டத்துக்கு தமிழக அரசு திடீர் தடை
19 May, 2013
தாய்ப்பால் தவிர்க்காதீர்!
தாய்ப்பால் தவிர்க்காதீர்! 'ம்ம்மா...’ எந்தக் குழந்தையும் இயல்பாகவே பேசும் வார்த்தை இது. ஒரு குழந்தைக்குத் தாய் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் தாய்ப்பால். அதனால்தான், கரு உண்டான நான்காவது மாதத்தில் இருந்தே தாயின் மார்பகத்தில் கொழுப்பு சேர்ந்து குழந்தைக்குத் தேவையான உணவு தயாராக ஆரம்பிக்கிறது. ''தாய்ப்பால் ஓர் தாயிடம் உள்ள அரிய செல்வம்'' என்கிறார்கள் மகப்பேறு மருத்துவரான மோகனாம்பாள் மற்றும் தாய்ப்பால் ஆலோசகரான ஜெயஸ்ரீ. தொடர்ந்து தாய்ப்பாலின் மகத்துவங்களையும் பட்டியல் இடுகிறார்கள் இங்கே...  என்னவெல்லாம் இருக்கின்றன தாய்ப்பாலில்? அம்மாவின் மார்பகத்தில் குழந்தை வாய் வைக்கும்போது, தாயின் மூளையில் உள்ள ப்ரோலேக்டின் (Prolactin) என்கிற ஹார்மோன் தூண்டப்பட்டு, ரத்தம் பாலாக மாற உதவி செய்கிறது. ஆக்சிடோசின் (Oxytocin) என்கிற மற்றொரு ஹார்மோன் சுரந்து மார்பகத்தில் உள்ள குழாய்கள் (Lactiferous ducts) வழியாக தாய்ப்பால் வெளிவருகிறது. பிறந்த குழந்தைக்கு நோய் எதிர்ப்பு மண்டலம் முழுமையாக வேலை செய்யத் தொடங்காது. இந்த நேரத்தில் குழந்தைக்கு நோய். . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 8

மிகவும் புரயோசனமான கட்டுரை.... எல்லாம் வல்ல இறைவன் இயற்கையாகவே எவ்வளவு சத்துக்களை வைத்திருக்கிறான் பாருங்கள் மனிதர்களே........ தாய்ப்பால் குறைந்தது 2 ஆண்டுகள் கொடுக்கப்படவேண்டும்...... நன்றி நண்பர் ஹிதாயத்துல்லா....... இறைவன் தூயவன் மகத்துவமிக்கவன்....

தாய்ப்பாலைவிட என்னவொரு உணவு இருக்க முடியும் இந்த பாலகர்களுக்கு. 2:233, 31:14 ஆகிய வசனங்களில் பால்குடி மறக்கடிக்கப்படும் காலம் இரண்டு வருடங்கள் என்று திருக் குரான் கூறுகிறது. இதன் மூலம் இறைவன் குழந்தைக்கு பாலூட்டும் கடமையை வலியுருத்தியுள்ளான். படைத்தவனால் மட்டுமே இதனைக் கூறமுடியும் 1400 வருடங்களுக்கு முன்.

தாய்ப்பால் உணவு மட்டுமல்ல,தாய்க்கும்,சேய்க்குமான உணர்வின் சங்கமம்-மறவாதீர்!

கர்ப்ப காலம் தொட்டே மார்புக் கச்சை அணிக-ஆலோசனை கவனிக்க!

ஒரு மாதத்தில் குறைந்தது 6 முறை சிறுநீர் கழிக்க வேண்டும்-அளவீடு எளிமை!

தாய்ப்பால் புகட்டும் முறை-நல்ல வழிகாட்டி!

சர்வதேச தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1 முதல் 7 வரை.இவ்வேளையில் அர்த்தமுள்ள நெறியாள்கை.வாழ்த்துகிறேன்..

Displaying 1 - 7 of 7

Leave a Reply

(Press Ctrl+g or click
to toggle between English and Tamil)

டாக்டர் விகடன்
< 16 Aug, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook