பள்ளி செல்லும் குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி? பள்ளிப் பேருந்தின் ஓட்டையில் விழுந்து பலியான இரண்டாம் வகுப்பு மாணவி ஸ்ருதியைத் தொடர்ந்து, ஒன்றரை வயது ஆண் குழந்தை பள்ளி வேனுக்கு அடியில் சிக்கி பலி, பள்ளியில் உள்ள படிக்கட்டில் விழுந்து உயிர் இழந்த மாணவன், பேருந்தை வேகமாக ஓட்டிச்சென்று மழலையின் மரணத்துக்குக் காரணமான ஓட்டுநர் என்று ஒவ்வொரு நாளும் அடுக்கடுக்காகத் தொடரும் துயரச் சம்பவங்கள் தமிழகப் பெற்றோரை அச்சத்தில் ஆழ்த்தி இருக்கின்றன. 'காலையில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் மாலை நல்லபடியாக வீடு திரும்ப வேண்டுமே’ என்ற கவலை பெற்றவர்களுக்கு அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகளின் உயிருக்கும் உடல்நலத்துக்கும் எந்தக் குந்தகமும் இல்லாமல் அவர்களை எப்படிக் காப்பது? ''பள்ளிக்கூட நிர்வாகம், ஆசிரியர்கள், சமூகம் என்று பல்வேறு தரப்பினருக்கும் இதில் பொறுப்பு இருக்கிறது என்றாலும், பெற்றெடுத்த குழந்தையின் பாதுகாப்பை உறுதி செய்யும் அக்கறையும் பொறுப்பும் மற்ற எல்லோரையும்விட பெற்றோர்களுக்கே அதிகம் இருக்கிறது. பெற்றோர்கள் மனதுவைத்தால், பெரும்பாலான அபாயங்களைத் தவிர்க்க. . .
ஐரோப்பிய நாடுகளில் பள்ளியில் இருந்து தொலைவில் வசிக்கும் குழந்தைகளுக்குப் பள்ளிகளில் சேர்க்கை மறுக்கப்படுவது இங்கே கவனிக்கத்தக்கது -
அமெரிக்காவிலும் இந்த முறை பின்பற்றப்படுகிறது. நல்ல பள்ளியில் இடம் கிடைக்க வேண்டும் என்றால் முதலில் அந்த பள்ளியின் அருகாமையில் குடி புக வேண்டும்.
பள்ளி பேருந்து சாலையில் நிற்க்கும் போது அனுமதில்லாமல் அதை முந்தக்கூடாது. மீறினால் பள்ளி பேருந்தின் ஒட்டுனர் நமக்கு அபாராதம் விதிக்கமுடியும். நம்முடைய ஓட்டுனர் உரிமதையும் இழக்க நேரிடலாம்.
பள்ளி பேருந்துகள் சாலையில் ஒரமாக மட்டுமே செல்லும். அவர்களுக்கு வழங்கப்பட்ட வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும். 200 மைல் துரம் போகவேண்டும் என்றாலும் வேகமாக போக மாட்டார்கள்.
சாலையில் நடந்து போகும் மனிதன் மீது வாகனம் மோதி சிறு காயம் ஏற்ப்பட்டால் கோர்ட் விதிக்கும் அபராதம் மிக அதிகமாக இருக்கும். உடல் உறுப்புகளை இழந்தாலோ, உயிர் ஆபத்து என்றாலோ அவ்வளவுதான். வாகனம் ஓட்டி வந்தவனின் கதியும் அதோ கதிதான்.
நம்ம ஊரில் குடித்து விட்டு வண்டி ஓட்டி ஆட்களை கொன்றவர்கள் நிறைய பேர் உண்டு. ஆனால் இன்னும் வண்டி ஓட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
இன்னொரு விஷயம் குழந்தைகள் பஸ்ஸிலிருந்து இறங்கியதும் முன் வழியாக சாலையை கடக்க முயலாமல், பஸ்ஸை சுற்றிக்கொண்டு போக சொல்லைக்குடுக்கவேண்டும். இதனால் டிரைவர் பஸ்ஸை எடுத்தாலும் குழந்ஹகளுக்கு ஆபத்தில்லை. பஸ்ஸ் முற்றிலுமாக சென்றபின்னரே இரு புறமும் பார்த்துவிட்டு கடக்க வேண்டும் என்று சொல்லி குடுத்தால் எந்த பயமும் இல்லை.
பள்ளி சார்ந்தோ, குழந்தைகள் சார்ந்தோ ஏதோ ஒரு விஷயம் திருத்தப்பட வேண்டும் என்றால், உடனடியாகச் சம்பந்தப்பட்டவர்களிடம் பேசுவதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள்
- Parents are Not allowed inside the School Campuses, only on Saturdays or some specified days - that too in odd timings - 2.30 or aftwards only Parents are allowed.
From This Year Onwards - Many Schools have dissolved Parent-Teacher Associations... See how tactic these Management are......
அதேபோல, வகுப்பறையில் காற்றோட்டமானச் சூழல் இருக்கிறதா, கழிப்பறை சுத்தமாக இருக்கிறதா, மாடிப்படிகள் விசாலமாக இருக்கின்றனவா, பள்ளி மணி அடித்ததும் குழந்தைகள் அடித்துப் பிடித்து ஓடி வராமல் நிதானமாக வருகிறார்களா, சாலையில் போக்குவரத்தை ஒருங்கிணைக்க பள்ளி வாசலில் காவலாளியோ, ஆசிரியர்களோ நிறுத்தப்பட்டு இருக்கிறார்களா, பள்ளி அமைந்து இருக்கும் பகுதியில் வேகத்தடை அமைக்கப்பட்டு இருக்கிறதா... இப்படியான விஷயங்களை அடிக்கடி கவனியுங்கள்.
- NO Use Sir - Most of the SCHOOLS are not following this Properly. The Person who is standing out, is not guiding them Properly.
The SCHOOL Staff Never Realise, it is those Kid's Money they are getting as Salary. They Think, they've come from heaven and treat the kids like slaves.
This is what the Case in Most of the Private Schools.
how can we monitor all suggestions given here? this is very theoritical. example: how can i monitor whether the driver is going at regular speed or over speed, whether he is attending phone calls while driving, etc.,
ஐரோப்பிய நாடுகள் மட்டுமல்ல.. அமெரிக்க நாடுகளிலும் அப்படித்தான். ஆனால் காசேதான் கடவுள் என நினைக்கும் இந்தியர்களிடம் இதை எதிர்பார்க்கலாகாது. அவர்கள் குழந்தையை வளர்க்கவில்லை. பிற்காலத்தில் பணம் பெற்றுத்தரும் இயந்திரத்தைத்தான் குழந்தைகள் எனும் போர்வையில் வளர்க்கிறார்கள். அப்படியிருக்க இந்த கண்காணிப்பெல்லாம் வெறும் கண்துடைப்புதான்.நமது சமூகக் கட்டம் சிதிலடைந்து சின்னாபின்னமாகி நாட்கள் பலவாகிவிட்டன. மனிதனுக்கு மனிதன் மரியாதை என்பது ஏது? பிணத்தின் மீது பணம் இருந்தால் அந்தப்பிணத்திற்கு கிடைக்கும் மரியாதைகூட உயிரோடிருக்கும் மனித மனங்களுக்குக் கிடைப்பதில்லை. சட்டத்தின் ஓட்டைகள் என்று சொல்வதைவிட சட்டமே ஓட்டைக்குள் விழுந்து காலம் கடந்துவிட்டது. இவையெல்லாம் மாறுவதற்கு யுகம் மாறினால்தான் வழியுண்டு.
The only solution to this problem is to improve the standard of government schools. We must make it mandatory that the kids of all MLAs, MPs cousellors and Group 1 and Group 2 officers (both central and state govt)MUST study in the nearby government schools. This will immediately improve the infrastructure and also the standard of education of these schools.
The best living example is Kendriya Vidyalaya schools. All state govt schools also can attain that kind of standard if senior officers send their children to govt schools.
என் மகள் மைலாப்பூரில் குடியிருந்தபோது, பெருந்தொகை கொடுத்து ஒரு பிரபல பள்ளியில் தன் மகனைச் சேர்த்தாள். இரண்டு வருடங்களுக்குப் பிறகு, தி. நகரில் சொந்த வீட்டில் வசிக்க ஆரம்பித்தபோது, பள்ளியை மாற்ற முடியவில்லை. பள்ளிக் கட்டணம் மட்டுமின்றி, இடையில் ஒரு வகுப்பில் சேர்க்கவும் [2ம் வகுப்பு] முடியவில்லை. அதனால் தினமும் தானே கொண்டு விட்டு வந்தாள். இப்போது அவன் 6ம் வகுப்பு. பள்ளி வாகனத்தில் செல்கிறான். என் மகளிடம் இந்தக் கட்டுரையைப் படிக்கச் சொன்னபோது, நமக்கு இவ்வளவு விஷயங்களை கவனிக்க சாய்ஸ் இல்லையேம்மா என்கிறாள்.
COMMENT(S): 15
சின்ன பிள்ளைங்க இறங்கியவுடன் ரோடை கிராஸ் பன்னிவிடலாம் அந்த பஸ்ஸில் உள்ள டீச்சர்ஸ் அல்லது உதவியாளர்
ஐரோப்பிய நாடுகளில் பள்ளியில் இருந்து தொலைவில் வசிக்கும் குழந்தைகளுக்குப் பள்ளிகளில் சேர்க்கை மறுக்கப்படுவது இங்கே கவனிக்கத்தக்கது -
அமெரிக்காவிலும் இந்த முறை பின்பற்றப்படுகிறது. நல்ல பள்ளியில் இடம் கிடைக்க வேண்டும் என்றால் முதலில் அந்த பள்ளியின் அருகாமையில் குடி புக வேண்டும்.
பள்ளி பேருந்து சாலையில் நிற்க்கும் போது அனுமதில்லாமல் அதை முந்தக்கூடாது. மீறினால் பள்ளி பேருந்தின் ஒட்டுனர் நமக்கு அபாராதம் விதிக்கமுடியும். நம்முடைய ஓட்டுனர் உரிமதையும் இழக்க நேரிடலாம்.
பள்ளி பேருந்துகள் சாலையில் ஒரமாக மட்டுமே செல்லும். அவர்களுக்கு வழங்கப்பட்ட வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும். 200 மைல் துரம் போகவேண்டும் என்றாலும் வேகமாக போக மாட்டார்கள்.
சாலையில் நடந்து போகும் மனிதன் மீது வாகனம் மோதி சிறு காயம் ஏற்ப்பட்டால் கோர்ட் விதிக்கும் அபராதம் மிக அதிகமாக இருக்கும். உடல் உறுப்புகளை இழந்தாலோ, உயிர் ஆபத்து என்றாலோ அவ்வளவுதான். வாகனம் ஓட்டி வந்தவனின் கதியும் அதோ கதிதான்.
நம்ம ஊரில் குடித்து விட்டு வண்டி ஓட்டி ஆட்களை கொன்றவர்கள் நிறைய பேர் உண்டு. ஆனால் இன்னும் வண்டி ஓட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
இன்னொரு விஷயம் குழந்தைகள் பஸ்ஸிலிருந்து இறங்கியதும் முன் வழியாக சாலையை கடக்க முயலாமல், பஸ்ஸை சுற்றிக்கொண்டு போக சொல்லைக்குடுக்கவேண்டும். இதனால் டிரைவர் பஸ்ஸை எடுத்தாலும் குழந்ஹகளுக்கு ஆபத்தில்லை. பஸ்ஸ் முற்றிலுமாக சென்றபின்னரே இரு புறமும் பார்த்துவிட்டு கடக்க வேண்டும் என்று சொல்லி குடுத்தால் எந்த பயமும் இல்லை.
பள்ளி சார்ந்தோ, குழந்தைகள் சார்ந்தோ ஏதோ ஒரு விஷயம் திருத்தப்பட வேண்டும் என்றால், உடனடியாகச் சம்பந்தப்பட்டவர்களிடம் பேசுவதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள்
- Parents are Not allowed inside the School Campuses, only on Saturdays or some specified days - that too in odd timings - 2.30 or aftwards only Parents are allowed.
From This Year Onwards - Many Schools have dissolved Parent-Teacher Associations... See how tactic these Management are......
அதேபோல, வகுப்பறையில் காற்றோட்டமானச் சூழல் இருக்கிறதா, கழிப்பறை சுத்தமாக இருக்கிறதா, மாடிப்படிகள் விசாலமாக இருக்கின்றனவா, பள்ளி மணி அடித்ததும் குழந்தைகள் அடித்துப் பிடித்து ஓடி வராமல் நிதானமாக வருகிறார்களா, சாலையில் போக்குவரத்தை ஒருங்கிணைக்க பள்ளி வாசலில் காவலாளியோ, ஆசிரியர்களோ நிறுத்தப்பட்டு இருக்கிறார்களா, பள்ளி அமைந்து இருக்கும் பகுதியில் வேகத்தடை அமைக்கப்பட்டு இருக்கிறதா... இப்படியான விஷயங்களை அடிக்கடி கவனியுங்கள்.
- NO Use Sir - Most of the SCHOOLS are not following this Properly. The Person who is standing out, is not guiding them Properly.
The SCHOOL Staff Never Realise, it is those Kid's Money they are getting as Salary. They Think, they've come from heaven and treat the kids like slaves.
This is what the Case in Most of the Private Schools.
எனக்கு தெரிந்து டெல்லியிலும் பள்ளிக்கு அருகில் இருந்தால் அட்மிஷனுக்கு முன்னுரிமை உண்டு.
சென்னை தவிர வெளிமாவட்டங்களில் குழந்தைகள் ஒரு நாளில் கிட்டத்தட்ட 50 கிலோ மீட்டர் வரை பயணம் செய்கின்றனர். இது தவிர்க்கப்பட வேண்டும்.
how can we monitor all suggestions given here? this is very theoritical. example: how can i monitor whether the driver is going at regular speed or over speed, whether he is attending phone calls while driving, etc.,
ஐரோப்பிய நாடுகள் மட்டுமல்ல.. அமெரிக்க நாடுகளிலும் அப்படித்தான். ஆனால் காசேதான் கடவுள் என நினைக்கும் இந்தியர்களிடம் இதை எதிர்பார்க்கலாகாது. அவர்கள் குழந்தையை வளர்க்கவில்லை. பிற்காலத்தில் பணம் பெற்றுத்தரும் இயந்திரத்தைத்தான் குழந்தைகள் எனும் போர்வையில் வளர்க்கிறார்கள். அப்படியிருக்க இந்த கண்காணிப்பெல்லாம் வெறும் கண்துடைப்புதான்.நமது சமூகக் கட்டம் சிதிலடைந்து சின்னாபின்னமாகி நாட்கள் பலவாகிவிட்டன. மனிதனுக்கு மனிதன் மரியாதை என்பது ஏது? பிணத்தின் மீது பணம் இருந்தால் அந்தப்பிணத்திற்கு கிடைக்கும் மரியாதைகூட உயிரோடிருக்கும் மனித மனங்களுக்குக் கிடைப்பதில்லை. சட்டத்தின் ஓட்டைகள் என்று சொல்வதைவிட சட்டமே ஓட்டைக்குள் விழுந்து காலம் கடந்துவிட்டது. இவையெல்லாம் மாறுவதற்கு யுகம் மாறினால்தான் வழியுண்டு.
The Punishment is not Severe and that is the only reason for the increase in these kind of Deaths..
Those who were responsible should be punished Severely, failing which these things might creep up again.. someday somewhere..
Govt, Please Take Action Severely. Teach those Idiots a Lesson.
எங்க பிள்ளைகள் பள்ளிக்கு போகும் வழியில் ரோடே கிடையாது.அப்புறம் எங்கே வேகத்தடை?
The only solution to this problem is to improve the standard of government schools. We must make it mandatory that the kids of all MLAs, MPs cousellors and Group 1 and Group 2 officers (both central and state govt)MUST study in the nearby government schools. This will immediately improve the infrastructure and also the standard of education of these schools.
The best living example is Kendriya Vidyalaya schools. All state govt schools also can attain that kind of standard if senior officers send their children to govt schools.
ஐரோப்பிய நாடுகளில் பள்ளியில் இருந்து தொலைவில் வசிக்கும் குழந்தைகளுக்குப் பள்ளிகளில் சேர்க்கை மறுக்கப்படுவது இங்கே கவனிக்கத்தக்கது - அருமையான விஷயம்.
குழந்தைகளிடம் பள்ளி செல்லும் பிள்ளைகளிடம் நடந்தது என்ன? - அர்த்தமுள்ள கேள்வி!பதிலை மதிப்பிடுவது அர்த்தமுள்ள வழி.அழுகையை பொதுவில் ஆராய மறக்காதீர்!...
என் மகள் மைலாப்பூரில் குடியிருந்தபோது, பெருந்தொகை கொடுத்து ஒரு பிரபல பள்ளியில் தன் மகனைச் சேர்த்தாள். இரண்டு வருடங்களுக்குப் பிறகு, தி. நகரில் சொந்த வீட்டில் வசிக்க ஆரம்பித்தபோது, பள்ளியை மாற்ற முடியவில்லை. பள்ளிக் கட்டணம் மட்டுமின்றி, இடையில் ஒரு வகுப்பில் சேர்க்கவும் [2ம் வகுப்பு] முடியவில்லை. அதனால் தினமும் தானே கொண்டு விட்டு வந்தாள். இப்போது அவன் 6ம் வகுப்பு. பள்ளி வாகனத்தில் செல்கிறான். என் மகளிடம் இந்தக் கட்டுரையைப் படிக்கச் சொன்னபோது, நமக்கு இவ்வளவு விஷயங்களை கவனிக்க சாய்ஸ் இல்லையேம்மா என்கிறாள்.