உத்த(ம)புரம்! உத்தப்புரம். அறிமுகம் தேவை இல்லாத ஊர். இரண்டு சமுதாயத்துக்கு இடையே 1943-ல் ஆரம்பித்த மோதல் ஓயாமல் தொடர்ந்தது. கலவரத்திலும் துப்பாக்கிச் சூட்டிலும் பலர் உயிர் இழந்தார்கள். அதைத் தொடர்ந்து கட்டப்பட்ட பிரமாண்ட சுவர், சமூக ஒற்றுமைக்கு கட்டப்பட்ட கல்லறையாக மாறிப்போனது. 'தீண்டாமைச் சுவரை இடிக்க வேண்டும்’ என்று 2008-ல் மார்க்சிஸ்ட் கட்சியின் தீண்டாமை ஒழிப்பு முன்னணி கோர ஆரம்பித்ததும், மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. பிரகாஷ் காரத்தின் உத்தப்புரம் வருகை, தீண்டாமைச் சுவற்றின் ஒரு பகுதி இடிப்பு, 'புதிய தமிழகம்’ கிருஷ்ணசாமி போராட்டம், சாதிமோதல், 2009-ல் துப்பாக்கிச்சூடு, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் ஆலய நுழைவுப் போராட்டம் என்று நாளுக்கு நாள் பிரச்னை வளர்ந்ததே ஒழிய, சமரசம் ஏற்படவில்லை. ஒரு கட்டத்தில், போலீஸ் தொடரும், வழக்குகளுக்குப் பயந்து கிராமத்தில் உள்ள ஆண்கள் எல்லாம் தலைமறைவாகிவிட, இறந்து போன ஒருவரை அடக்கம் செய்ய பெண் களே சுடுகாட்டுக்குப் போக வேண்டிய நிலைகூட வந்தது. இப்போது, மதுரை. . .
கடவுள் என்று ஒன்று இருந்தால், எப்படி ஒரு மனிதன் மற்றவனைவிட மேலானவன் ஆக முடியும். இல்லாத ஒன்றுக்காக, இருப்பதை இழக்க இருக்கும் மனிதன் விலங்கினும் கீழானோன்.
கடவுள் பற்றும், மதப் பிற்றும்தான் உலகம் அழிவதற்கு காரணங்கள்...
கோயிலை அரசின் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து விட்டு, கோயில் கட்ட செல்வழித்த தொகைக்கு ஈடாக நலப்பணிகளுக்கென பணத்தை அதிகமாக ஒதுக்கிவிட்டால் அனைவரும் பலன் பெறுவர். இல்லாவிடில் எதிர்கால போராட்டத்திற்கு இது வித்தாகிவிடும்.
அனைத்து கோவிலகளிலும் தாழ்த்தப்பட்டவர்களே முதல் மரியாதை குடுக்கபட வேண்டும். உலகமே வியக்கும் மிகப்பெரும் கோவில்களை கட்டிய சேர, சோழ, பாண்டிய மன்னர்கள தேவெந்திர குல வேளாளர் (தலித்- பள்ளர்) என்பதற்கு நிறைய ஆதரங்கள் (டி.என்.ஏ. மேப்பிங் டெஸ்ட் உட்பட) உள்ளன. இப்பொது பறையர் என்று சொல்லப்படும் தாழ்த்டப்பட்டவர்கள் ஒரு காலத்தில் கோவில் பூசாரிகளாக இருந்தவர்களதான்.
உத்தப்புரத்தில் சின்ன நெருடல் ஒன்றும் இருக்கிறது. 'நிறையவே விட்டுக் கொடுத்துவிட்டோம். பல லட்சம் செலவழித்துக் கட்டிய முத்தாலம்மன் கோயில் எங்களுக்குப் பாத்தியப்பட்டது என்று, வருவாய்த்துறை ஆவண ங்களில் பதிவு செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்கிறார்கள் பிள்ளைமார் சமுதாயத்தினர் ---> அப்ப இவங்க திருந்துகிறமாதிரி இல்லை! நாளைக்கே அஸ்ரா கார்க் போனபிறகு, கோவிலை சொந்தம் கொண்டாடி மறுபடியும் ஆரம்பிக்கும் நோக்கம்தான் இது!
பரவால்லையே, இந்தப்பிரச்னையால அந்த ஊருக்கு காவல் நிலையம் கூட வந்தாச்சா?... பேசாம 'ராணுவ கேம்ப்'கூட அங்கே அமைச்சுடலாம்... அஸ்ரா கர்க்கின் சாதனையில் இன்னொரு 'மைல் கல்'... மாற்றங்கள் மெதுவாகவே வரும்... பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்...
COMMENT(S): 9
கடவுள் என்று ஒன்று இருந்தால், எப்படி ஒரு மனிதன் மற்றவனைவிட மேலானவன் ஆக முடியும். இல்லாத ஒன்றுக்காக, இருப்பதை இழக்க இருக்கும் மனிதன் விலங்கினும் கீழானோன்.
கடவுள் பற்றும், மதப் பிற்றும்தான் உலகம் அழிவதற்கு காரணங்கள்...
"இரண்டு சமுதாயத்துக்கு இடையே 1943-ல் ஆரம்பித்த மோதல் ஓயாமல் தொடர்ந்தது."-----------> ஏனுங்க, அவர்களை வெளிப்படையாகச் சுட்டிக் காட்டுவதில் என்ன தயக்கம்?
சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தேவேந்திர குல வேளாளர்கள் என்பதால் அவர்களுடன் சம்பந்தம் செய்துகொண்ட இலங்கை அரசர்களும் தேவேந்திர குல வேளாளர்களே.
கோயிலை அரசின் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து விட்டு, கோயில் கட்ட செல்வழித்த தொகைக்கு ஈடாக நலப்பணிகளுக்கென பணத்தை அதிகமாக ஒதுக்கிவிட்டால் அனைவரும் பலன் பெறுவர். இல்லாவிடில் எதிர்கால போராட்டத்திற்கு இது வித்தாகிவிடும்.
பாப்பானுக்கு மூத்தவன் பறையன் என்றும் கூறுவர்
அனைத்து கோவிலகளிலும் தாழ்த்தப்பட்டவர்களே முதல் மரியாதை குடுக்கபட வேண்டும். உலகமே வியக்கும் மிகப்பெரும் கோவில்களை கட்டிய சேர, சோழ, பாண்டிய மன்னர்கள தேவெந்திர குல வேளாளர் (தலித்- பள்ளர்) என்பதற்கு நிறைய ஆதரங்கள் (டி.என்.ஏ. மேப்பிங் டெஸ்ட் உட்பட) உள்ளன. இப்பொது பறையர் என்று சொல்லப்படும் தாழ்த்டப்பட்டவர்கள் ஒரு காலத்தில் கோவில் பூசாரிகளாக இருந்தவர்களதான்.
உத்தப்புரத்தில் சின்ன நெருடல் ஒன்றும் இருக்கிறது. 'நிறையவே விட்டுக் கொடுத்துவிட்டோம். பல லட்சம் செலவழித்துக் கட்டிய முத்தாலம்மன் கோயில் எங்களுக்குப் பாத்தியப்பட்டது என்று, வருவாய்த்துறை ஆவண ங்களில் பதிவு செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்கிறார்கள் பிள்ளைமார் சமுதாயத்தினர் ---> அப்ப இவங்க திருந்துகிறமாதிரி இல்லை! நாளைக்கே அஸ்ரா கார்க் போனபிறகு, கோவிலை சொந்தம் கொண்டாடி மறுபடியும் ஆரம்பிக்கும் நோக்கம்தான் இது!
பரவால்லையே, இந்தப்பிரச்னையால அந்த ஊருக்கு காவல் நிலையம் கூட வந்தாச்சா?... பேசாம 'ராணுவ கேம்ப்'கூட அங்கே அமைச்சுடலாம்... அஸ்ரா கர்க்கின் சாதனையில் இன்னொரு 'மைல் கல்'... மாற்றங்கள் மெதுவாகவே வரும்... பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்...
ஆஸ்ரா கார்க் ஒரு அருமையான போலீஸ் ஆபிசர் போல. பல நல்ல செய்திகள் இவரைப்பற்றி பட்ஃபித்திருக்கிறேன்.