அலங்கோலமானதே ஓவியர்கள் வாழ்க்கை... 'சென்னை மற்றும் கும்பகோணம் கவின் கலைக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் வேலைக்கு, எந்த உத்தரவாதமும் இல்லை. அரசு இதில் ஒருதலைப்பட்சமாக நடக்கிறது. உதவுங்கள் ப்ளீஸ்’ என்று ஜு.வி ஆக்ஷன் செல் லுக்குத் (044-66808002) தகவல் வந்ததும் புகார் கூறிய அய்யாவுவைச் சந்தித்தோம். ''சென்னை மற்றும் கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 1987-88 வரை கல்வித்துறையின் கீழ் ஐந்து வருட டிப்ளமோ படிப்பு வழங்கப்பட்டது. முதல் இரண்டு ஆண்டுகள் ஒருங்கிணைந்த படிப்பும் அடுத்த மூன்று ஆண்டுகள் சிற்பம், செராமிக், பெயின்டிங் போன்ற ஏதாவது ஒரு சிறப்பு பாடமும் கற்றுத் தரப்பட்டன. கவின் கலைக் கல்லூரியில் முதல் இரண்டு ஆண்டுகள் படித்தாலே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஓவிய ஆசிரியராகப் பணிபுரியலாம் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்து இருந்தது. அதனால் ஐந்து வருட டிப்ளமோ கோர்ஸ் படித்தால் ஓவிய ஆசிரியர் ஆகிவிடலாம் என்று. . .
இன்றைக்கோ அல்லது நாளைக்கோ என்று தினமும் நமது எம்ஜிஆர் நாளிதழை வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு பார்த்தே காலம் தள்ளும் சிவபதிக்கு எப்போது நேரம் கிடைக்கும் ? இவரெல்லாம் ஒரு கல்வி அமைச்சர் ! வெட்கக்கேடு!
'அப்புறம் பேசலாம்’ என்று கழன்று கொண்டவர் பிறகு நமக்கு நேரம் ஒதுக்கவே இல்லை. நானே எத்தனை நாள் சீட்டுல இருப்பன்னு தெரியல, என்னப்போய் கேள்வியெல்லாம் ய்கேட்டுகிட்டு.ஃஃப்யூஸ் புடுங்காம இருந்தா வாங்க பார்க்கலாம்
COMMENT(S): 3
இன்றைக்கோ அல்லது நாளைக்கோ என்று தினமும் நமது எம்ஜிஆர் நாளிதழை வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு பார்த்தே காலம் தள்ளும் சிவபதிக்கு எப்போது நேரம் கிடைக்கும் ? இவரெல்லாம் ஒரு கல்வி அமைச்சர் ! வெட்கக்கேடு!
'அப்புறம் பேசலாம்’ என்று கழன்று கொண்டவர் பிறகு நமக்கு நேரம் ஒதுக்கவே இல்லை. நானே எத்தனை நாள் சீட்டுல இருப்பன்னு தெரியல, என்னப்போய் கேள்வியெல்லாம் ய்கேட்டுகிட்டு.ஃஃப்யூஸ் புடுங்காம இருந்தா வாங்க பார்க்கலாம்
சிவபதியின் லட்சணம் இது தானா?