• தமிழக ஐ.பி.எஸ். அதிகாரிகள் 34 பேர் மாற்றம்
  • நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 5 % பங்குகளை விற்க எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு ஜெ. கடிதம்
  • தோல்வியால் ஆத்திரம்: நடுவரை அடித்த ராஜபக்சே மகன்
  • திருமாவளவனுக்கு தடை: விழுப்புரம் கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு
  • நோ பால் விவகாரம்: ஸ்ரீசாந்தை மிரட்டிய தரகர்கள்
  • ராமதாஸ், காடுவெட்டி குரு மீது தமிழக அரசு அவதூறு வழக்கு
  • மாசு வெளியேற்ற விவகாரத்தில் இரட்டை நிலை: தமிழக அரசு மீது ஸ்டெர்லைட் புகார்
  • பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியீடு
  • சேப்பாக்கம் மைதானம்: 3 கேலரிகளுக்கு மீண்டும் சீல்
  • கிரிக்கெட் சூதாட்டம்: பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசனிடம் மும்பை போலீஸ் விசாரணை
  • இலங்கைக்கு உதவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது: பசில் ராஜபக்சே
  • தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
24 May, 2013
அலங்கோலமானதே ஓவியர்கள் வாழ்க்கை...
அலங்கோலமானதே ஓவியர்கள் வாழ்க்கை... 'சென்னை மற்றும் கும்பகோணம் கவின் கலைக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் வேலைக்கு, எந்த உத்தரவாதமும் இல்லை. அரசு இதில் ஒருதலைப்பட்சமாக நடக்கிறது. உதவுங்கள் ப்ளீஸ்’ என்று ஜு.வி ஆக்ஷன் செல் லுக்குத் (044-66808002) தகவல் வந்ததும் புகார் கூறிய அய்யாவுவைச் சந்தித்தோம்.  ''சென்னை மற்றும் கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 1987-88 வரை கல்வித்துறையின் கீழ் ஐந்து வருட டிப்ளமோ படிப்பு வழங்கப்பட்டது. முதல் இரண்டு ஆண்டுகள் ஒருங்கிணைந்த படிப்பும் அடுத்த மூன்று ஆண்டுகள் சிற்பம், செராமிக், பெயின்டிங் போன்ற ஏதாவது ஒரு சிறப்பு பாடமும் கற்றுத் தரப்பட்டன. கவின் கலைக் கல்லூரியில் முதல் இரண்டு ஆண்டுகள் படித்தாலே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஓவிய ஆசிரியராகப் பணிபுரியலாம் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்து இருந்தது. அதனால் ஐந்து வருட டிப்ளமோ கோர்ஸ் படித்தால் ஓவிய ஆசிரியர் ஆகிவிடலாம் என்று. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 3

இன்றைக்கோ அல்லது நாளைக்கோ என்று தினமும் நமது எம்ஜிஆர் நாளிதழை வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு பார்த்தே காலம் தள்ளும் சிவபதிக்கு எப்போது நேரம் கிடைக்கும் ? இவரெல்லாம் ஒரு கல்வி அமைச்சர் ! வெட்கக்கேடு!

'அப்புறம் பேசலாம்’ என்று கழன்று கொண்டவர் பிறகு நமக்கு நேரம் ஒதுக்கவே இல்லை. நானே எத்தனை நாள் சீட்டுல இருப்பன்னு தெரியல, என்னப்போய் கேள்வியெல்லாம் ய்கேட்டுகிட்டு.ஃஃப்யூஸ் புடுங்காம இருந்தா வாங்க பார்க்கலாம்

சிவபதியின் லட்சணம் இது தானா?

Displaying 1 - 3 of 3
Only Subscriber Can Post Comments

ஜூனியர் விகடன்
< 04 Mar, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook