இரண்டு மணி நேரத்தில் மீட்கப்பட்ட ஆசிப்! அத்தி பூத்தாற் போன்று எங்கோ ஒன்றாக நடந்து கொண்டிருந்த ஆள் கடத்தல் விவகாரம், இப்போது தமிழகம் எங்கும் தங்கு தடையின்றி நடைபெறத் தொடங்கிவிட்டது. இதில் லேட்டஸ்ட், திருவண்ணாமலை மாவட்டம், தானிப்பாடியில் நடந்த விவகாரம். இங்கு மளிகை, ஹார்டுவேர்ஸ் கடைகளை நடத்தி வருகிறார் ஜமால் முகம்மது. அவருக்கு நவீன்பாத்திமா என்ற 10 வயது மகளும் ஆசிப் என்ற ஆறு வயது மகனும் இருக்கிறார்கள். இரண்டாம் வகுப்பு படித்து வரும் ஆசிப், கடந்த 21-ம் தேதி வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டு இருந்தான். திடீரென அவன் காணாமல் போய் விட்டான். பதறிப்போன ஜமாலும் மற்றவர்களும் எல்லா இடத்திலும் தேடி இருக்கிறார்கள். எங்கும் காணவில்லை என்பதால் போலீஸுக்குப் போனார். அடுத்த இரண்டு மணி நேரத்தில் ஆசிப் மீட்கப்பட்ட விவகாரத்தை பரபரப்பாக விவரிக்கிறார், ஜமால். ''சாயங்காலம் 6.50 மணி இருக்கும். கடைக்கு வந்த ஆசிப், 'உண்டியல்ல பணம் சேர்க்கணும், 10 ரூபா. . .
"குற்றவாளிகளை எப்போது பிடிக்கப் போகிறது போலீஸ்?"-------> வக்கணையா கேள்வி கேளுங்க. நடவடிக்கை எடுத்த பிறகு குறை சொல்லுங்கள். சந்தேகக் கண்ணுடன் குற்றம் காணுங்கள். வாய் எப்படியும் பேசும்.
"இரண்டு மணி நேரத்தில் ஆசிப் மீட்கப்பட்ட விவகாரத்தை பரபரப்பாக விவரிக்கிறார், ஜமால்."--------> மீட்கப்படாவிட்டால் அரபு நாட்டிலிருந்து பெட்ரோல் கிடைக்காது.
உருப்படாத வேலை செஞ்ஜு பிழைக்க துப்பு இல்லாத குடிகார சோம்பேரிகதான் இந்த பணவெரி பிடிச்ச கடத்தல் காரங்க ,ஆம்பட்டவங்களை கடுமையா தன்டிக்க வேன்டும் வெரும் 2.அ. 3 ஆண்டு கடுங்காவல் தன்டனை தந்தால் போராது வாழ்னாள் முழுக்க தாங்கல் செஞ்ஜது மாபெரும் தப்புன்னு உணர்ராப்பல தன்டனை தர்ணும்
அசோகன், டாஸ்மாக் உபயத்தால் இந்த மாதிரி கடத்தல்,கொள்ளை , கொலை நடக்கிறது. குடிச்சு பழகின டாஃக்குக்கு குடிக்க காசு இல்லன்னா எல்லா வேலையும் செய்வான். என்னைக்கு இந்த அரசாங்கத்துக்கு அறிவுக்கண் திறக்குமோ?
என்ன இது, இப்படி அடிக்கடி கடத்தலா இருக்குது...
வளர்ப்பு முறை மாறிவிட்டதா?
நட்புமுறை செயலிழந்துவிட்டதா?
பணக்காரர்கள் அதிகமாகிவிட்டார்களா?
நமது சமூகம் எங்கே சென்றுகொண்டிருக்கிறது?...
COMMENT(S): 11
அன்பு ஏன் இந்த கொலவெரி.. இதுவெ ஒரு ஹிந்து குழந்தையாஹ இருந்தால் இப்படி சொல்வீரா??
"குற்றவாளிகளை எப்போது பிடிக்கப் போகிறது போலீஸ்?"-------> வக்கணையா கேள்வி கேளுங்க. நடவடிக்கை எடுத்த பிறகு குறை சொல்லுங்கள். சந்தேகக் கண்ணுடன் குற்றம் காணுங்கள். வாய் எப்படியும் பேசும்.
"இரண்டு மணி நேரத்தில் ஆசிப் மீட்கப்பட்ட விவகாரத்தை பரபரப்பாக விவரிக்கிறார், ஜமால்."--------> மீட்கப்படாவிட்டால் அரபு நாட்டிலிருந்து பெட்ரோல் கிடைக்காது.
எவன் விழுந்தால் எனக்கென்ன என்று ரோட்டில் நெல்லைக் கொட்டுவார்களாம், அதை போலீஸ் காப்பாற்ற வேண்டுமாம். நல்ல நியாயம்.
உருப்படாத வேலை செஞ்ஜு பிழைக்க துப்பு இல்லாத குடிகார சோம்பேரிகதான் இந்த பணவெரி பிடிச்ச கடத்தல் காரங்க ,ஆம்பட்டவங்களை கடுமையா தன்டிக்க வேன்டும் வெரும் 2.அ. 3 ஆண்டு கடுங்காவல் தன்டனை தந்தால் போராது வாழ்னாள் முழுக்க தாங்கல் செஞ்ஜது மாபெரும் தப்புன்னு உணர்ராப்பல தன்டனை தர்ணும்
அசோகன், டாஸ்மாக் உபயத்தால் இந்த மாதிரி கடத்தல்,கொள்ளை , கொலை நடக்கிறது. குடிச்சு பழகின டாஃக்குக்கு குடிக்க காசு இல்லன்னா எல்லா வேலையும் செய்வான். என்னைக்கு இந்த அரசாங்கத்துக்கு அறிவுக்கண் திறக்குமோ?
அவர்கள் பழி தீர்க்க வாய்பு தேடுவார்கள். கடத்தல்காரர்கள் மீண்டும் இந்த சிறுவனை கடத்தாமல் இருக்க என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது போலீஸ்.
என்ன இது, இப்படி அடிக்கடி கடத்தலா இருக்குது...
வளர்ப்பு முறை மாறிவிட்டதா?
நட்புமுறை செயலிழந்துவிட்டதா?
பணக்காரர்கள் அதிகமாகிவிட்டார்களா?
நமது சமூகம் எங்கே சென்றுகொண்டிருக்கிறது?...
சரி, அந்த நெல்லு அப்புறம் எங்கே போச்சு?... அதச்சொல்லுங்க மொதல்ல...
போலிஸ் இவ்வளவு துரிதமாக செயல் பட்டு குழந்தையை மீட்டது பாராட்டுதற்குரியது.
பராவயில்ல 6 வய்சு பையனுக்கு அப்பா செல் நம்பர் தெரிந்திருக்கிறது