• சென்னை: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் அண்ணாசாலை கிளையில் சிபிஐ சோதனை
  • யமுனை நதியில் அபாய அளவை தாண்டி வெள்ளம்: டெல்லியில் எச்சரிக்கை
  • வெள்ள பகுதிகளை பார்வையிட மன்மோகன் சிங், சோனியா உத்தரகாண்ட் பயணம்
  • இந்தாண்டு 35 லட்சம் மின்விசிறி, மிக்சி மற்றும் கிரைண்டர் வழங்க திட்டம்
  • நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் குமார் அரசு வெற்றி
  • மாநிலங்களவை தேர்தல்: காங்கிரஸ் ஆதரவை கோரி சோனியாவை சந்தித்தார் டி.ஆர். பாலு
  • கருணாநிதியுடன் ஜவாஹிருல்லா சந்திப்பு
  • மாநிலங்களவை தேர்தல்: ஆதரவு கோரி அன்புமணியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
  • சஸ்பெண்ட் ஆன 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் மாநிலங்களவை தேர்தலில் வாக்களிக்கலாம்: தேர்தல் ஆணையம்
  • பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இன்று சட்டப்பேரவையில் தமது அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார்
  • புதுக்கோட்டை அருகே மினி வேன் மீது தனியார் பேருந்து மோதிய விபத்து: 7 குழந்தைகள் பலி
  • பொறியியல் கலந்தாய்வு: விளையாட்டுப் பிரிவுக்கான முடிவை வெளியிட தடை
  • செங்கல்பட்டிலிருந்து 5 இலங்கை தமிழர்கள் திருச்சி முகாமிற்கு அதிரடி மாற்றம்
19 June, 2013
10 மணிக்கு மேல புதுச் சரக்கு!
10 மணிக்கு மேல புதுச் சரக்கு! ஈரோட்டைச் சேர்ந்த 'குடி’மகன்கள் எல்லாம் ஏகப்பட்ட டென்ஷனில் இருக்கிறார்கள். காரணம், ஈரோடு மாவட்டம் அரச்சலூர், அஞ்சுரம் பாளையம் பகுதியில் சைலன்ட் ஆக இயங்கி வந்த போலி மதுபானத் தொழிற்சாலையை போலீஸ் கண்டு பிடித்திருப்பதுதான்.  இந்த ரெய்டு குறித்துப் பேசும் ஈரோடு மாவட்ட மதுவிலக்கு டி.எஸ்.பி. லட்சுமி, ''ஈரோடு மாவட்டம் சென்னி மலை அரச்சலூர் பகுதிகளில் கூலித் தொழிலாளர்கள் அதிகம். அதனால் அந்த ஏரியாக்களில் டாஸ்மாக் விற்பனை எப்போதும் அதிகமாக இருக்கும். ஆனால் கடந்த ஒரு மாதமாகவே டாஸ்மாக் விற்பனை பாதியாகக் குறைந்துவிட்டது. இதற்கான காரணங்களை அறிய விசாரணை நடத்திக்கொண்டு இருந்தோம். இந்த நிலையில் கடந்த 17-ம் தேதி, 'அரச்சலூர் அருகே இருக்கும் அஞ்சுரம்பாளையத்தில் போலி மதுபானங்கள் கடத்தப்படுகின்றன’ என்ற ரகசியத் தகவல் கிடைத்தது. உடனே எஸ்.பி. தலைமையில் இரவு 2 மணிக்கு வாகனச் சோதனையில் ஈடுபட்டு, சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு வாகனங் களை நிறுத்திப். . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 11

அது என்ன மதுவிலக்கு டீ.எஸ்.பி? மதுவை விலக்கவா டாஸ்மார்க்கை வளர்க்கவா?

ஒருவேளை மருத்துவர் அய்யாவின் பேச்சை கேட்டு அவருடைய சனங்க குடிப் பழக்கத்தை விட்டிருப்பாங்களோ! அதுசரி நல்ல சரக்கா, போலியான்னு எப்படி கண்டுபிடிப்பாங்க. நாய்க்கு ஊத்திக் குடுப்பாங்களோ மொதல்ல?

கண்டு பிடித்து விடு-வோம்-. கைது செய்து விடு-வோம்-. ஏனுங்க டி.எஸ்.பி பேரம் படிஞ்சுருச்சா?

அந்த போலீஸாவது உண்மையான போலீஸ்தானா? அதுவும் போலியா?

ஆமா, போலி சரக்கு குடிச்சா செத்துபோயிடுவாய்ங்க, அரசாங்க சரக்கு குடிச்சா 100வருசம் நல்லா இருக்க போறாய்ங்க... குடிக்கிறது சாராயம். அப்புறம் என்ன அதுல நொள்ள?

டாஸ்மாக்கைக் காப்பாற்றியவர் 'மதுவிலக்கு' டி.எஸ்.பி....

அரசே டாஸ்மாக்கை நடத்திக் கொண்டு, பின் எதற்கு மதுவிலக்கு போலீஸ் என்ற ஒரு துறை? அதில் வேலை செய்பவர்களுக்கு சம்பளம் வேறு....

எல்லாவற்றிலும் டுப்ளிகட் வந்து விடுகிறது நம் ஊரில். இந்த தொழிற்சாலையை நடத்துவர்களை விடுங்கள், இதை வாங்கி விற்பவர்களை என்ன செய்தீர்கள்????

கடந்த ஒரு மாதமாகவே 'டாஸ்மாக்' விற்பனை பாதியாகக்குறைந்துவிட்டது. அதற்கான காரணங்களை அறிய விசாரணை நடத்திக்கொண்டு இருந்தோம் - மனுஷனத்திருந்தவே விடமாட்டீங்களாடா?... நல்லா விசாரிச்சுப்பாருங்க, நிறைய பேரு குடிப்பழக்கத்திலிருந்து மாறியிருப்பாங்க... ஏதோ காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதையா, போலி சரக்க பிடிச்சிருக்கீங்க... சரி வாழ்த்துறோம்... என்ன செய்ய, நமது தமிழ்க்குடிமகன்கள் பாவமில்லையா!... கொல்கத்தா துயரம் மாதிரி நடக்காமல் இருந்தவரைக்கும் நல்லதுதான்...

கவர்ன்மென்டுக்கு மட்டும்தான் சாராயம் தயாரிச்சு விக்கிற உரிமை இருக்கு , சாதா குடிமகனுக்கு குடிக்கும் உரிமை மட்டும் தான்

கடந்த ஒரு மாதமாகவே டாஸ்மாக் விற்பனை பாதியாகக் குறைந்துவிட்டது. இதற்கான காரணங்களை அறிய விசாரணை நடத்திக்கொண்டு இருந்தோம்.....மனுசன் திருந்தினால் கூட அடிச்சி குடிக்க வைப்பாங்க போலே...இதில் மது விலக்கு டி.எஸ்.பி. லட்சுமி, '' ஒரு பெண்...உருப்படும்

போலி சாமியார், போலி மருந்து, போலிச்சரக்கு ஆக மொத்தம் இந்தியாவை போண்டியாக்கிருவானுக..

Displaying 1 - 11 of 11
Only Subscriber Can Post Comments
ஜூனியர் விகடன்
< 04 Mar, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook