• தமிழக அரசின் புதிய உள்துறை செயலராக நிரஞ்சன் மார்டி நியமனம்
  • முன்னணி கிரிக்கெட் வீரர்களுக்கு ஹம்மர் கார் பரிசு; ஸ்ரீசாந்த் பகீர் தகவல்
  • தமிழக அரசின் புதிய உள்துறை செயலராக நிரஞ்சன் மார்டி நியமனம்
  • வன்னியர்கள் கைது குறித்து விசாரிக்க குழு: ஜி.கே.மணி உயர் நீதிமன்றத்தில் மனு
  • பிரதமர் வேட்பாளர்: முடிவெடுக்க தயங்குகிறது பா.ஜனதா
  • ஒவ்வொரு ஐபிஎல் குழுவுடன் ஊழல் தடுப்பு பிரிவு அனுப்பப்படும்: பிசிசிஐ
  • ஐபிஎல் போட்டிக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
  • கிரிக்கெட் சூதாட்டம்: இந்தி நடிகர் விந்து தாராசிங் கைது
  • மொபைல் போனை 20 வினாடிகளில் சார்ஜ் செய்யும் உபகரணத்தை கண்டுபிடித்த இந்திய மாணவி
  • குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங் மீண்டும் பயிற்சிக்கு திரும்பினார்
  • தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் தர மாட்டோம்: கர்நாடக முதல்வர் சித்தராமையா
  • கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
22 May, 2013
பாலியல் சுழலில் மாணவ சமுதாயம்!
பாலியல் சுழலில் மாணவ சமுதாயம்! ''தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டு இருக்கும் ஆய்வு அறிக்கை ஒன்று, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. 'இந்திய அளவில் கடந்த ஆண்டில் மட்டும் 7,379 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதாகவும், சுமார் 40 ஆயிரம் மாணவர்கள் மனஉளைச்ச லால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும்’ சொல்கிறது அந்த அறிக்கை.  2011-ம் ஆண்டு இணையதளப் பயன்பாடு குறித்துச் செய்யப்பட்ட ஆய்வில், உலக அளவில் இந்தியாவும் மாநில அளவில் தமிழகமும் முதலிடத்தில் உள்ளன. மகிழ்ச்சியான விஷயம்தான். ஆனால் மாணவர்களால் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட வார்த்தை செக்ஸ் என்பது தான்'' இதுபோன்ற அதிர்ச்சிகளை அடுக்கிக் கொண்டே போகிறார்  'வெளிச்சம்’ என்ற அமைப்பை நடத்திவரும் ஷெரின். 'மாணவர்களே காதலியுங்கள்’ என்ற வித்தியாசமான புத்தகம் மூலம் இளைய தலைமுறையினரின் கவனத்தை ஈர்த்திருக்கும் அவரிடம் பேசினோம். ''படிப்பைவிட, பாலியல் பிரச்னைதான் பெரும்பாலான மாணவர்களுக்குச் சிக்கலாக இருக்கிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் தமிழகத்தின் பல பள்ளிக்கூடங்களில் நடந்த மருத்துவப் பரிசோதனையில்,. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 26

பெற்றோர் கோபப்பட்டு பிள்ளைகளைக் கொலை செய்யும் அளவுக்கும் செல்லும் சமூக அவலமும் உள்ளது. 'ஹானர் கில்லிங்' எனப்படும் கவுரவத்திற்காகக் கொலை செய்யப்படுவது இந்தியாவில் இன்னும் நீடிக்கிறது. தவிர, அப்படி கொலை செய்யப்படாவிட்டாலும், மாணவிகளின் பள்ளி மட்டும் படிப்பை முழுவதும் நிறுத்தி விடுவது, கோபப்பட்டு 'மன உளைச்சல்' அளிப்பது, வீட்டிலேயே சிறை வைப்பது போன்றவை நம் சமூகத்தில் சாதாரணம். இவை தற்கொலைகளுக்கும் தூண்டும். இப்படியான விஷயங்களில், பெற்றோருக்கும் சரியான கவுன்சிலிங் தேவை. இல்லாவிட்டால், உங்கள் கூற்றுப்படி சட்டென்று பெற்றோரிடம் கூறி விடுவதும் அபாகரமானது தான்.

இளங்குருத்துக்களிடம் சகோதரத்துவம் விதைக்க வேண்டும்.

சமூகம் மக்களை பிசிகல் ஏஜில் வகைப்படுத்தினாலும் மென்டல் ஏகெ என்பது தனி மனித அனுபவம் சார்ந்தது.இது குடும்ப சூழல், நண்பர்கள், வாழும் முறை இவற்றால் மாறுபடக்கூடிய விரைவான சமூக செலயல்பாடுகளில் பெற்றோர் மட்டுமே குழந்தைகளுக்கு பொறுப்பாகும் கல்வி முறை பதினெட்டு வயது வரை வேண்டும்.இனைய வழிக் கல்வி குழந்தைகளை நோக்கத்தின் பால் செயல்பட வைக்கும்.

இந்த சூழலில் வேறு எந்த புரிதலும் அவசியமற்று போகிறது.பதின்பருவ வயதில், தன் முயற்சியும், தன் திறனும் பெருக்கிக் கொண்ட சமயத்தில் தவறுகள் நேர்வதில்லை.பியர் ப்ரெஷர் மட்டுமே இதற்கு காரணம்.ஆசிரியர் போதிப்பதும் கூட கூட்டு கல்வி முறையில் புரிதல் திறனின் வித்தியாசத்தினால் தவறாகும் வாய்ப்புண்டு.இந்த விஷயத்தில் பெற்றோர் மட்டுமே பொறுப்பாக முடியும் என்பதால் வாழும் முறை அறிதல் முழுதும், கல்வி எனப்படுவதாக பெற்றோரால் மட்டுமே முழுமையாக தர முடியும்.கல்வி தனி மனித திறன் உயர்வு.பல்ளிக் கல்வி, வகுப்பு பாடத்திட்டம் பலன் குறைவானது.இந்த சூழலில் சமூகம் சகோதரத்துவம் மட்டுமே பேச வேண்டும்.சகோதரத்துவம் மட்டுமே பேண வேன்டும்.இது ஒன்றே ஒட்டு மொத்த திறன் பகிர்தலை உலக வளர்ச்சிக்கு வழியாக்கும்.

'உன்னை நீயே காதலி, உன் திறமை களைக் கண்டுகொள்வாய். அறிவைக் காதலி, புத்தகங்களில் இடம் பெறுவாய். பெற்றோரைக் காதலி, பாசத்தைக் உணர்வாய் இயற்கையைக் காதலி, தலைமுறை உன்னை வணங்கும். தேசத்தைக் காதலி, வரலாறு உன்னைப் போற்றும்... என்று சொல்லிக் கொடுக்கவேண்டும். பெற்றோரும் ஆசிரி யர்களும் கல்வியைத்தாண்டி கவனம் செலு த்தினால் பிள்ளைகள் வாழ்வு பாழாகாது'' என்கிறார் அக்கறையுடன்.

பெற்றோர்களும், ஆசிரியர்களும் முதலில் இதைக் கற்றுக்கொள்ள வேண்டும்!

காதல் என்பது ஒரு ஆண், பெண்ணைக் காதலிப்பது மட்டுமல்ல. தேசம், மொழி மீது செலுத்தும் அன்பும் காதல்தான் என் பதை மாணவர்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.

very good service sherin ! congrats! everybody have the responsibility to shape d society n young generation ...
pls everybody think abt ur child ..he she is part of this society..
they ll go to face d problems.BE RESPONSIBLE !

அனைவரும் கடைப்பிடிக்கவேண்டிய கடைசி பத்தி அறிவுரைகள். பெற்றோர், ஆசிரியர் காதலைப்பற்றிய கூறும் அறிவுரைகளை அலட்சியப்படுத்துகிறார்கள். வணிகரீதியல் இலாப நோக்கோடு தயாரிக்கப்படும் காட்சிகள், கவர்ச்சிகரமாகவும், புரட்சிகரமாகவும் இருப்பதாக எண்ணுகிறார்கள். ஆகவே, படத்தயாரிப்பாளர்கள் சமூகப் பிரதிக்ஞையோடு படங்களை தயாரித்தல் நல்லது.

டாஸ்மாக்கையே மாணவச்செல்வங்களுக்கு காணிக்கையாக்கிய புரட்சித்தலைவி வாழ்க. காசுக்கு ஆசைப்பட்டு கடையை திறந்து விட்டு, மாணவனை மண்ணுக்களாக்கி விட்டார்கள். தோழிக்கு மதுபான ஆலை, அதை விற்க தமிழனை நிரந்தர குடிகாரனாக்கி விட்டு இப்ப குத்துது, குடையுதுன்னா, குடிச்ச மப்புல குட்டியதான் தேடுவான் இந்தியாவின் இளம் தூண். விடுங்க விகடன், உங்க பொழப்பு ஓடுதா? 4 புஸ்தகம் போட்டோமா , வித்துதான்னு போய்கிட்டே இருங்க.

மறைமுகமாக இருக்க வேண்டிய காமசூத்திரம் இற்றைய காலத்தில் திரும்பும் இடமெல்லாம் கண்ணில் படுகிறது... இது காலசுழற்சி.. இதை போக்க உடணடியாக பாலியியல் பாடங்களை பள்ளிகளில் போதிக்கப்பட வேண்டும்... அதே போண்று தேவையற்ற காம சிந்தனைகளால் குழந்தைகளின் உயர்ந்ததொரு எதிர்காலம் சூனியமாகும் என்பதையும் புரியவைக்க வேண்டும்... நம் மண்ணின் பெருமை வாய்ந்த கலாச்சாரத்தை ஊடகங்கள் சரியானபடி இளைய சமுதாயத்திடம் கொண்டு போய் சேர்க்காததால் வந்த வினையே இது... இனியும் காலம் தாமத்திக்காமல் உடணடியாக திசை மாறிய கவணங்களால் ஏற்படும் மோசமான எதிர்காலத்தை பற்றி ஊடகங்கள் அதிகம் பேசுமா???

"பள்ளிகளில் நீதிவகுப்புகள் எடுத்தால் மட்டும் போதாது" - மன்னிக்கவும், எந்தப் பள்ளியில் நீதி வகுப்புகள் எடுக்கிறார்கள்?

சரியான, போதுமான பாடத்திட்டம் இல்லை. பெற்றோர்கள், பிள்ளைகளுக்கு சொன்னால், கெட்டுவிடுவார்கள் என்று நினைப்பதால், ஒரு பரம இரகசியமாகவே வைக்கப்பட்டு வருகிறது. ஆனால், பிள்ளைகள், டீன் ஏஜ் வந்தவுடன், தங்களில் நிகழும் மாற்றங்களை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதால், விடைதேடி அலைகிறார்கள். பள்ளிக்கூடங்களிலும் இந்த பாலுணர்வு பாடங்களை நடத்த ஆசிரியர்கள் வெட்கப்படுகிறார்கள், மாணவர்களும் தெரிந்துகொள்ள கூச்சப்படுகிறார்கள். இன்றைய நவீண ஊடகங்கள் தவறாண பாலுணர்வை தூண்டக்கூடியவையே முன் நிறுத்தி காட்டுகிறது. சரியாண அறிவு இல்லாமல், கேள்விகளை சுமந்து விடைதேடி அலையும் இதங்களை பலிகிடா ஆக்கி, வாழ்க்கையை சிதைக்கும் வில்லன் வில்லிகள் தமிழகத்தில் நிறைய தோண்றி விட்டார்கள். அன்புக்கும், காமத்துக்கும் வேறுபாடு தெரிய வேண்டும்; தன்னை நேசிக்கும் அறிவு வேண்டும். தன்னை ஒரு மதிப்புள்ளவர் என்று உயர்ந்து சிந்திக்க வேண்டும்.விடுதலை கிடைக்கும்.

உயிர்கள் ஆரம்பித்த காலத்தில் இருந்தே இந்த பிரச்சனை இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆதாமுக்கும் ஏவாளுக்கும் பெற்றோர் இருந்து இருந்தால் அவர்களும் இப்படித்தான் புலம்புவார்கள். இதுவரை இல்லாத ஏதொ ஒரு புதிய மன உளைச்சல் இளைஞர்களுக்கு ஏற்பட்டு விட்டதாகவும் அதற்கு கவுன்ஸிலிங், பாலியல் கல்வி என்றும் பல தீர்வுகள் தேவை என்றும் பேசப்படுகிறது. இன்றைய இளைஞர்கள் கெட்டுப் போய் விட்டார்கள் என்ற கருத்தை முதன்முதலில் சொல்லியவர் சாக்ரடீஸ். இப்போது உண்மையில் பெரியவர்கள்தான் கெட்டுப்போனதோடு தங்கள் வாரிசுகளையும் கெடுக்கிறார்கள். எந்த நல்ல விஷயமும் படித்து வருவதில்லை. தங்கள் மூத்தவர்களின் நடத்தையை பார்த்தே இளையவ்ர்கள் கற்கிறார்கள். நல்லவை தெரிந்தால் தீயவை தானே அழியும். எனவே முதலில் குழந்தைகள் வைத்திருப்போர் தங்கள் நடத்தையை சரி செய்துகொண்டால் போதும். லஞ்சம், சினிமா, சாராயம், ஒழுக்கக்கேடு இவற்றில் தான் ஈடுபட்டுவிட்டு பிள்ளைகள் ஒழுங்காக இருக்க வேண்டும் என ஆசைப்படுவதனால் பயனில்லை.

என்னைக்கு இணையதளம் வந்ததோ அப்பவே நாடு கெட்டு போச்சு....பிள்ளைகள் நன்றாக வளர பணத்தாசையையை விட்டு விட்டு கொஞ்சம் அதிக நேரம் பெற்றோர்கள் பிள்ளைகளுடன் நேரம் ஒதுக்கி பேசினாலே பாதி பிரச்சனை தீர்ந்துவிடும்

It is essential to appoint a student advisors counsellors who must be well trained and qualified individuals both male and female who have to visit at least 4 or 5 schools in a week located in a locality. If they are trained medicos, it will be very good. The most important thing is their behaviour (involvement

"பெண்கள் தான் ஜாகிரதியா இருக்கனும் " லலிதா மேடம் இப்பல்லாம் ஆண்கள் தான் இந்த மிட்டில் ஏஜெட் ஆன்டிகள்கிட்ட ஜாக்கிரதையா இருக்க வேண்டி இருக்கு.

காதலாவுது கத்திரிக்காயவுது, எல்லாம் இனக்கவர்ச்சி . இளசுகளை க்கூட நம்பலாம் ஆனால் இந்த கிழடுகள் தான் ரொம்பாவெ டேஞ்ஜர் பார்ர்டி. பெண்கள் தான் ஜாகிரதியா இருக்கனும் , வரம்பு மீரினா தயங்காம த்னிக்கும் தைரியம் வரணூம்

''படிப்பைவிட, பாலியல் பிரச்னைதான் பெரும்பாலான மாணவர்களுக்குச் சிக்கலாக இருக்கிறது. மிகவும் உண்மை,இதற்கு தற்போதய தீர்வு,மனநல மருத்துவர்கள்,பாலியல் மருத்துவர்கள்,மாதம் ஒரு முறை,எல்லா பள்ளீகளிலும் வந்து பாலியல் பற்றீய வகுப்பு எடுக்க சொல்லலாம்,அதில் ஆசிரியர்களும் கலந்து கொள்ள செய்ய வேண்டும்,விருப்பம் இருந்தால் பெற்றோர்களும் கலந்து கொள்ள வேண்டும்,முதலில் தயக்கம் இருக்கும் பிறகு இந்த முறையால் மாணவர்களை சரியான பாதையில் கொண்டு செல்ல முடியும்,முதல் முயற்சியாக விகடன் ஒரு பள்ளீயில் இதை நடத்த வேண்டு கோள் வைக்கிறேன்......

சும்மா பொத்தி போத்தி அடகியே வெச்சுருந்தா இப்படித்தான். ஃபரியா விடு.

அதுவும் நித்தி இருப்பது போன்ற சிடிக்களை படுவேகமாக பலமுறை சிறப்பு ஒளிபரப்புச் செய்கின்றது. அதை எந்த மீடியாவும் குறை சொல்லவில்லை. அப்போது கண்டிக்கவும் இல்லை. மாறாக மேலும் பரபரப்பைத் தூண்டும் விதத்தில் சரக்குகளை அள்ளி வீசின.

மாணவர்கள் இளம்குருத்துக்கள் என்றால் சமுதாயம் (பெற்றோர், சுற்றம், ஆசிரியர், நண்பர்கள், பொதுமக்கள், சினிமா, டி.வி. இத்தியாதி) என்பதே அந்த குருத்துக்களின் வேர்களும் விதைகளும். நட்டது எதுவோ அதுவே முளைக்கிறது. பாடங்கள், பகுத்தறிவு என எத்தனை வெவ்வேறு உரங்கள் போட்டாலும் விளைவது அடிப்படையில் மாறாது.

இதற்கு பெரும்பாலும் பெற்றோருடன் குழந்தைகளூக்கு நட்புச்சூழல் இல்லாததே காரணம். ஒரு விதத்தில் பழைய குழந்தைகள் திருமணத்தையே கொண்டுவந்துவிடலாமென தோன்றுகிறது.

நல்லதொரு கட்டுரைக்கு நன்றி!

இணையத்திற்கும் டிவிக்கும் எப்போது சென்சார் வருமோ.. அன்றுதான் இதற்கெல்லாம் விடிவு வரும்....

விகடனாவது இதற்கு முன்னின்று ஒரு சட்ட வரைவு கொண்டு வர முயற்சிக்கக் கூடாதா? ஆதரவளிக்க வாசகர்கள் இருக்கிறோமே... அது பொருளாதார உதவியாயிருந்தாலும் சரி.. அறிவு ரீதியிலான உதவியானாலும் சரி... ப்ளீஸ்... டூ சம்திங்....

this is not really complex problem as our sexologists and socialigists tend to make it out.

part of the basic issue is TV and parents.it is more due to arental negligence the girls land up in unwanted situation.

what our sexologists are conveniently hiding from common public is that when a girl reaches puberty she as part of biological evolution is under urge to find sexual release.this is natural.

one of the reason for early marriage is to find a amiable solution to such a natural biological process. now with delayed marriage and absolute parental apathy, they fall easy prey to the charms of opposite sex.

This delayed marriage has another consequence of perverted sexual desire like homosexual tendancy, which gives people a false sense of security without knowing that is another exploitation by either male or female partner.

உருப்படியான அறிவுரை. பெற்றோருக்கு இருக்கும் தயக்கம் - ஆசிரியர்களால் எளிதில் தாண்ட இயலும். அதுவும் திட்டமிட்ட பாட திட்டங்கள் மூலம். ஜீரண உறுப்புகள் பற்றி ஒரு விளக்க வகுப்பு எடுக்கையில் (எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு) ஒரு பகுதியில் கழிவு வெளியேற்றம் பற்றி கூறுகையில் அது என்னவோ அறிய கூடாத ஒன்றாக கருதினர் மாணாக்கர்கள். நிதமும் செய்யும் ஒரு செயலே - பேச கூடாத செயல் என்ற மனோபாவம். இதில் பாலியியல் பற்றிய பாடம் நடத்துவது எனபது சற்று கடினமே. சற்று தவறினாலும் ஆபாசமாக - அதுவும் டீன் ஏஜினரின் குறும்பு, இரட்டை அர்த்த வார்த்தை பிரயோகங்களில் - போய்விடும். ஒரு முறை, கணக்கு ஆசிரியர் 'உறுப்புகள்' என்ற வார்த்தையை - செட் தியரி நடத்தும் பொழுது - உபயோகப்படுத்த நமுட்டு சிரிப்பலை எழ அந்த வகுப்பு முழுக்க எல்லோரும் முழங்கால் இட்டவாறே இருந்தது நினவிற்கு வருகிறது (40 நிமிடங்கள்!)

இந்த தயக்கங்களை சரியான பாடத்திட்டங்கள் மூலமும் ஆசிரிய பயிற்சி மூலமாகவும் எளிதில் சரி செய்யலாம் - கல்வி துறை மனது வைத்தால்.

செய்வார்களா? சாதி, மதம் - பெற்றோர் இவர்களின் குறுக்கீடு இல்லாமல்?

Displaying 1 - 24 of 24
Only Subscriber Can Post Comments

ஜூனியர் விகடன்
< 21 Mar, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook