குத்தகை நிலத்தில் குடியிருப்புகளா? 'அம்பத்தூர் ஏரி மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு நடுவே இருக்கிறது, அம்பத்தூர் விளையாட்டுத் திடல். இந்த விளையாட்டுத் திடலை ஆக்கிரமிப்பில் இருந்து காப்பாற்ற வேண்டும்’ என்று ஜூ.வி. ஆக்ஷன் செல்லுக்குப் (044-66808002) புகார் வந்தது. அம்பத்தூர் பகுதி மக்களை சந்தித்தோம். ''இங்கே இருக்கும் டி.ஐ. சைக்கிள் நிறுவனத்துக்கு 1949-ம் ஆண்டு 30 ஏக்கர் நிலம் 99 ஆண்டு குத்தகைக்கு அரசால் கொடுக்கப்பட்டது. இது தொழி லாளர்களின் விளையாட்டுப் பயன்பாட்டுக்காக வழங்கப்பட்ட இடம். ஆனால், இந்த இடத்தை சைக்கிள் நிறுவனம் உபயோகம் செய்யாததால், பொதுமக்களின் விளையாட்டுத் திடலாக இருந்து வந்தது. தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் இங்கே வந்து விளையாடி, உடற்பயிற்சியும் செய் கிறார்கள். இந்த நிலையில், அம்பத்தூர் வட்டாட் சியர் அலுவலகம் கட்டுவதற்காக, அந்த இடத்தை அரசு கையகப்படுத்தியது. இதை எதிர்த்து அந்தப் பகுதியின் வழக்கறிஞர் வழக்குத் தொடுத்தார். 'விளையாட்டுத் திடலாகத்தான் அது பயன்பட வேண்டும்’ என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனால். . .
COMMENT(S): 3
நாளைக்கும் நம்ம வீட்டுக்கு முன்னால் "இது ******* க்கு சொந்தமானது" ந்னு அறிவிப்பு பலகை முளச்சாலும் ஆச்சர்ய படமுடியாது.
ஏமாந்தா சுடுகாட்டை க்கூட கபலீகரம் செய்வானுக கரைவேட்டி வெட்டியானுக
எல்லாம் கரை வெட்டி பண்ணும் வேலை