இன்ஃபார்மர் மரணத்தில் சிக்கிய தமிழக போலீஸ்! திருப்பூர் கொள்ளைக்கும் தீர்வு கிடைத் துள்ளது! திருப்பூரில் உள்ள ஆலுக்காஸ் நகைக் கடையில் கடந்த மாதம் 21-ம் தேதி, 10 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டன. இந்தக் கொள்ளையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைத் தேடி மேற்கு வங்கம் சென்ற தமிழகப் போலீசுக்கு அதிர்ச்சி கரமான ஓர் அனுபவம். இன்ஃபார்மர் ஒருவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழகப் போலீஸாரை, மேற்கு வங்கப் போலீஸ் கைது செய்துவிட, திருப்பூர் மாவட்ட எஸ்.பி-யான பாலகிருஷ்ணனே நேரில் சென்று, அவர்களை மீட்டுவந்து இருக்கிறார். என்னதான் நடந்தது மேற்கு வங்கத்தில்? திருப்பூர் போலீஸாரிடம் பேசினோம். ''ஆலுக்காஸ் கொள்ளைச் சம்பவத்தில் ஈடு பட்ட கொள்ளையர் மூவரைக் கைதுசெய்ய உதவியதே இறந்து போன இன்ஃபார்மர்தான். கொள்ளையர் ஒருவரின் மைத்துனர்தான் அவர். அவர்தான் போலீஸாரை அழைத்துச் சென்று கொள்ளையர்கள் பதுங்கி இருந்த இடத்தைக் காண்பித்தார். அவர் கொடுத்த தகவலின் பேரில் மூன்று கொள்ளையர். . .
"வங்கதேசத்தில் இருந்து அகதியாக மேற்கு வங்காளம், உ.பி. போன்ற மாநிலங்களுக்கு வருபவர் கள், அங்கு இருக்கும் அரசியல்வாதிகள் சிலர் உதவியுடன் இந்திய குடிமகன் என்று வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டு போன்றவற்றை வாங்கிக் கொள்கின்றனர்."---------> சிறுபான்மையோர் ஓட்டு பொறுக்க அலையும் மதச்சார்பற்ற கட்சிகள்தான் காரணம். நாட்டு நலனை விட அவர்களுக்கு பதவி, பணம், பட்டம் ஆகியவையே முக்கியம்.
வங்கதேசத்திலிருந்து பாரதத்திற்குள் நுழையும் இசுலாமிய தீவிரவாதிகளையும், திருடர்களையும், குற்றவாளிகளையும் கட்டுப்படுத்துவதும் கிடையாது, கண்டுப்பிடித்து திருப்பியணுப்புவதும் கிடையாது... மாறாக கடல் கடந்து அகதிகளாக வந்த தமிழர்களை மட்டும் பாடாய் படுத்தி எடுத்து கொண்டேயிருப்பார்கள்...
''எங்களது தீவிர விசாரணையில், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் ஜார் கண்ட், ராதாநகர் காவல் நிலைய பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் ஒரு இடத்தில் கொள்ளை அடிப்பதற்கு முன், அந்தப் பகுதியை சில நாட்கள் நோட்டம் விடுவார்கள். சாதக, பாதக அம்சங்களைத் தெரிந்து கொண்ட பிறகே கொள்ளை அடிப்பார்கள். திருப்பூர் கொள்ளையின் போதும் முதலில் கோவை ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் ரோடு பகுதியில் உள்ள நகைக் கடைகளைத்தான் நோட்டமிட்டு உள்ளனர்
people from Jharkand area only will do so as above? No othter theives pursue the same path?
தமிழ் நாட்டில்தான் நிறய கொள்ளை நடக்கிறது? அதுவும் வட நாட்டுகாரன்கள் வருகிறார்கள் என்றால், தமிழ் நாடு செல்வத்தில், பணபுழக்கத்தில் முதல் மானிலம் என்று சிந்திக்க தோன்றுகிறது.
10 லட்சத்திர்க்கு மேல் பங்களாதேஸிகள் இந்தியாவில்ள் குடிபெயர்ந்து உள்ளார்கள். இனம், மொழி யால் பங்களாதேஸிகள் வங்காளார்களாக இருபதால் வித்தியாசம் தெரியாது. ஹைதாராபாத்தின் புகழ் பெற்ற மசூதியில் குண்டுபோட்டவர்களும் இவர்களே. இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் உள்ளார்கள். இப்போது மம்தா வேறு சி.எம் ஆக உள்ளார். வங்காளிகளை எதிர்து ஏது செய்தாளும், இவர் இந்தியா அரசாங்கத்தை ஆட்டம் காட்டி விடுவார். முக, ஜெஜெ மாதிரி இல்லை.
COMMENT(S): 10
"ஜியாவுல் ஷேக், ஹக்கிம் ஷேக், மீர்ராஜ் அலி ஆகிய மூவரை கைது செய்தோம்." ----------> ப்ளீஸ், விட்டுடுங்க. நமக்கு மதச்சார்பின்மை கொள்கைதான் முக்கியம்.
"வங்கதேசத்தில் இருந்து அகதியாக மேற்கு வங்காளம், உ.பி. போன்ற மாநிலங்களுக்கு வருபவர் கள், அங்கு இருக்கும் அரசியல்வாதிகள் சிலர் உதவியுடன் இந்திய குடிமகன் என்று வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டு போன்றவற்றை வாங்கிக் கொள்கின்றனர்."---------> சிறுபான்மையோர் ஓட்டு பொறுக்க அலையும் மதச்சார்பற்ற கட்சிகள்தான் காரணம். நாட்டு நலனை விட அவர்களுக்கு பதவி, பணம், பட்டம் ஆகியவையே முக்கியம்.
வங்கதேசத்திலிருந்து பாரதத்திற்குள் நுழையும் இசுலாமிய தீவிரவாதிகளையும், திருடர்களையும், குற்றவாளிகளையும் கட்டுப்படுத்துவதும் கிடையாது, கண்டுப்பிடித்து திருப்பியணுப்புவதும் கிடையாது... மாறாக கடல் கடந்து அகதிகளாக வந்த தமிழர்களை மட்டும் பாடாய் படுத்தி எடுத்து கொண்டேயிருப்பார்கள்...
''எங்களது தீவிர விசாரணையில், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் ஜார் கண்ட், ராதாநகர் காவல் நிலைய பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் ஒரு இடத்தில் கொள்ளை அடிப்பதற்கு முன், அந்தப் பகுதியை சில நாட்கள் நோட்டம் விடுவார்கள். சாதக, பாதக அம்சங்களைத் தெரிந்து கொண்ட பிறகே கொள்ளை அடிப்பார்கள். திருப்பூர் கொள்ளையின் போதும் முதலில் கோவை ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் ரோடு பகுதியில் உள்ள நகைக் கடைகளைத்தான் நோட்டமிட்டு உள்ளனர்
people from Jharkand area only will do so as above? No othter theives pursue the same path?
தமிழ் நாட்டில்தான் நிறய கொள்ளை நடக்கிறது? அதுவும் வட நாட்டுகாரன்கள் வருகிறார்கள் என்றால், தமிழ் நாடு செல்வத்தில், பணபுழக்கத்தில் முதல் மானிலம் என்று சிந்திக்க தோன்றுகிறது.
கொள்ளைக்காரன் பிடியில் போலீஸ் இருப்பது எதை காட்டுகிறது?
10 லட்சத்திர்க்கு மேல் பங்களாதேஸிகள் இந்தியாவில்ள் குடிபெயர்ந்து உள்ளார்கள். இனம், மொழி யால் பங்களாதேஸிகள் வங்காளார்களாக இருபதால் வித்தியாசம் தெரியாது. ஹைதாராபாத்தின் புகழ் பெற்ற மசூதியில் குண்டுபோட்டவர்களும் இவர்களே. இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் உள்ளார்கள். இப்போது மம்தா வேறு சி.எம் ஆக உள்ளார். வங்காளிகளை எதிர்து ஏது செய்தாளும், இவர் இந்தியா அரசாங்கத்தை ஆட்டம் காட்டி விடுவார். முக, ஜெஜெ மாதிரி இல்லை.
அதான் பிடிச்சிட்டிங்க இல்ல? நல்லா கை வலிக்க வலிக்க முட்டிக்கு முட்டி தட்டி விட்டிங்கன்னா அப்புறம் இந்தியா பக்கம் தலை வெச்சுக்கூட படுக்கமாட்டானுங்க!!!
அப்படியே ஆப்ரிக்க நாடுகள், கிழக்கு ஐரோப்பிய நாடுகள், கீழ்த்திசை நாடுகளிலிருந்து வசிக்கும் மக்களையும் போலீஸ் கணக்கெடுத்தால் நல்லது.
சிறிய பூனை போவதற்கு ஒரு ஓட்டையும், பெரிய பூனை போவதற்கு ஒரு ஓட்டையும் போடுவது நம் நாட்டு ஸ்டைல்...