• ஐபிஎல் சூதாட்டம்: பிசிசிஐ தலைவர் மருமகனிடம் விசாரணை?
  • அரசு ஊழல்களை அம்பலப்படுத்திய சிஏஜி வினோத் ராய் ஓய்வு
  • சூதாட்டம்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிகளுடன் விண்டூ தாரா சிங்கிற்கு தொடர்பு?
  • பா.ம.க.வை தி.மு.க. கூட்டணியில் சேர்க்க பொன்முடி எதிர்ப்பு!
  • மத்திய கணக்கு தணிக்கைத் துறை தலைவராக சசிகாந்த் சர்மா இன்று பதவி ஏற்கிறார்
  • பிரதமர் மன்மோகன்சிங் வேட்பு மனு ஏற்பு
  • நடிகர் சஞ்சய்தத் புனே சிறைக்கு மாற்றம்
  • நான் அப்பாவி, எந்த தவறும் செய்யவில்லை-சொல்கிறார் ஸ்ரீசாந்த்
  • 'ஸ்ரீபெரும்புதூர் சம்பவத்திற்கு முன்னதாகவே மைசூரில் ராஜீவ் காந்தியை கொல்ல முயற்சி'
23 May, 2013
சிறைவாசியின் மனைவிக்கு வலை?
சிறைவாசியின் மனைவிக்கு வலை? 'தண்டனைக் கைதிகளைப் பார்க்க வரும் அவர்களது குடும்பப் பெண்களை நோட்டமிட்டு, அழகானவர்களை நோக்கி காய் நகர்த்துவது, சில சிறைக் காவலர்களுக்கு வாடிக்கை. அவர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டிய ஜெயிலரே, அப்படிப்பட்ட காரியங்களைச் செய்கிறார். அதனால் ஜெயலருக்கு எதிராக தண்டனைக் கைதிகள் சிலர் சிறைக்கு உள்ளேயே உண்ணாவிரதம் இருக்கிறார்கள்’ என்று கடந்த 28-ம் தேதி மதுரையில் தகவல் பரவியது. உடனே விசாரணையில் இறங்கினோம்.  சிறைவாசிகளின் இந்த நிலை பற்றி கேசவன் என்ற வழக்கறிஞர் மதுரை கலெக்டர் சகாயத்திடம் புகார் கொடுத்திருப்பது தெரிய​வந்தது. அவரைச் சந்தித்தோம். 'மதுரை ஜெயிலர் தமிழ்ச்செல்வன் மீது கடந்த 2008-ம் ஆண்டு ஒரு தண்​டனைக் கைதியின் மனைவி பாலியல் புகார் கொடுத்தார். அப்போது டெப்டி ஜெயிலராக இருந்த தமிழ்ச்செல்வன் மூன்று வார்டன்​களுடன் சேர்ந்து தன்னை பலாத்காரம் செய்ததாக அவர் கொடுத்த புகார், தமிழகத்தையே பரபரப்பு ஆக்கியது. இப்போது அதே அதிகாரி மீது, மீண்டும். . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 11

தவறு செய்யும் ஆண், அது போல யாராவது தன் மனைவி, மகளிடம் செய்ய பார்த்தால் என்ன ஆகும் என்று ஒரு முறை யோசிக்கணும். நாம் செய்யும் ஒவ்வொரு தவறுக்கும் கடவுள் கண்டிப்பாக ஒரு தண்டனை தருவார். எப்போது , எப்படி என்று தான் தெரியாது. இப்படிபட்ட நிராதரவான பெண்களை ஏன் துன்புருத்தணும்? அதுக்காகவே உள்ள விலைமாதரை தேடி போக வேன்டியது தானே?

தமிழ்ச்செல்வனின் அழகிய முகத்தை பிரசுரித்திருக்கலாமே.

ஆட்சியர் சகாயம் எத்தனை வேலையைத்தான் பார்க்கிறது...தமிழ் நாட்டுக்கு மட்டுமே எத்தனை சகாயம்கள் தேவையோ..?

போலிஸ் துரைக்கு ஏன் இந்த பொருக்கிகள நியமிக்கணும் ஆசுபத்திரிகளிலும் இதெ கண்ராவிதான் பலரின் பார்வையே கொடூரமா இருக்கும்

இந்த விஷயத்தில் ஜெயிலரும் யோக்கியர் அல்ல, கைதிகளும் உத்தமர் அல்ல...

நடத்தை சரியில்லாதவன் வகிக்கும் பதவி நன்னடத்தை அலுவலர். கொடுமைடா சாமி. அனைத்து தவறுகளையும் செய்ய வேண்டியது. யாராவது புகார் செய்தால் வாய் அழுகும் அளவுக்கு பொய் சொல்வது, இதுதான் பெரும்பாலான அதிகரிகளும் அரசியல்வாதிகளும் செய்வது.

டேய், திருந்தமாட்டீங்களாடா நீங்க?... யம்மா, அமுதவல்லி, கொஞ்சம் இந்தப்பக்கம் வந்துட்டுப்போம்மா...

"நன்னடத்தை அலுவலர்" நடத்தை கெட்டவராக இருந்திருக்கிறார்...... இந்த அசிங்கம் பிடித்தவனை என்ன செய்யலாம்?

""பார்க்க வரும் அவர்களது குடும்பப் பெண்களை நோட்டமிட்டு, அழகானவர்களை நோக்கி காய் நகர்த்துவது,"" ஜெயிலில் மட்டும் அல்ல..மருத்துவ மனைகலிலும் இதே சதி நடக்கிரது. நடந்தது.. நடக்கும்... 2012ல் உலகம் அழிந்தால் ரொம்ப நல்லதுன்னு நினைகிரேன்.

மாற்றான் மனைவியை காணும் இராவணர்கள் பெருகிவிட்டார்கள். இராவணனுக்கு ஏற்பட்ட கதிதான் அவர்களுக்கும். இது விதி.

Displaying 1 - 10 of 10
Only Subscriber Can Post Comments

ஜூனியர் விகடன்
< 08 Apr, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook