• யமுனை நதியில் அபாய அளவை தாண்டி வெள்ளம்: டெல்லியில் எச்சரிக்கை
  • வெள்ள பகுதிகளை பார்வையிட மன்மோகன் சிங், சோனியா உத்தரகாண்ட் பயணம்
  • இந்தாண்டு 35 லட்சம் மின்விசிறி, மிக்சி மற்றும் கிரைண்டர் வழங்க திட்டம்
  • நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் குமார் அரசு வெற்றி
  • மாநிலங்களவை தேர்தல்: காங்கிரஸ் ஆதரவை கோரி சோனியாவை சந்தித்தார் டி.ஆர். பாலு
  • கருணாநிதியுடன் ஜவாஹிருல்லா சந்திப்பு
  • மாநிலங்களவை தேர்தல்: ஆதரவு கோரி அன்புமணியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
  • சஸ்பெண்ட் ஆன 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் மாநிலங்களவை தேர்தலில் வாக்களிக்கலாம்: தேர்தல் ஆணையம்
  • பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இன்று சட்டப்பேரவையில் தமது அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார்
  • புதுக்கோட்டை அருகே மினி வேன் மீது தனியார் பேருந்து மோதிய விபத்து: 7 குழந்தைகள் பலி
  • பொறியியல் கலந்தாய்வு: விளையாட்டுப் பிரிவுக்கான முடிவை வெளியிட தடை
  • செங்கல்பட்டிலிருந்து 5 இலங்கை தமிழர்கள் திருச்சி முகாமிற்கு அதிரடி மாற்றம்
19 June, 2013
அமைச்சர் வந்தும் பிரச்னை தீரவில்லை...
அமைச்சர் வந்தும் பிரச்னை தீரவில்லை... 'திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் உள்ள மீன் வளர்ச்சிக் கழகத்தில் ஏராளமான முறைகேடுகள் நடக்கின்றன என்று, தமிழக அரசுக்குப் புகார் மேல் புகார் போய்க்கொண்டே இருந்தன. அதனால், மீன்வளத் துறை அமைச்சர் ஜெயபால் திடீர் விசிட் அடித்து, ஆய்வு நடத்தி இருக்கிறார்’ என்று ஜூ.வி. ஆக்ஷன் செல்லுக்கு (044-66808002) தகவல் வந்தது.  தமிழ்நாடு மீனவர் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் அண்ணாதுரை, பர்வத ராஜகுல மீனவர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சுப்பிரமணி இருவரும் நம்மிடம் இதுபற்றிப் பேசினார்கள். ''மீனவர்களான நாங்கள் காலம் காலமாக சாத்தனூர் அணையில் மீன் பிடித்து, மீன் வளர்ச்சிக் கழகத்திடம் கொடுத்து வருகிறோம். ஆனால், நாங்கள் பிடித்துத் தரும் மீன்களுக்குச் சரியான கூலி கொடுப்பது இல்லை. ஒரு கிலோ மீன் பிடித்துக் கொடுத்தால் ஐந்து அல்லது 10 ரூபாய்தான் கொடுப்பார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல போராட்டங்கள் நடத்தினோம். அதையடுத்து, இப்போது கிலோவுக்கு. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 2

எப்படியோ ஊரார் பிரச்சனையால், அமைச்சர் ஜெயபாலுக்கு மீன் குழம்பு சாப்பாடு கிடைத்திருக்கும்...

அண்ணாதுரை வீரப்பன் மாதரி மீசை வைத்துக் கொண்டு காந்தியம் பேசினால் எடுபடுமா இந்த அரசாங்க திருடர்களிடம்? மீனை பிடிச்சோமா வெளிய வித்தோமான்னு இருக்கனும். டாக்டர் கலாம் ஐடியா கொடுத்த மாதரி வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே மூன்றில் ஒரு பங்கு அரசாங்க திருடர்களிடம் கணக்கு காட்டினால் ஜெயக்குமார் மாதரி வாழ்கையில் ஜெயிக்கலாம்.

Displaying 1 - 2 of 2
Only Subscriber Can Post Comments
ஜூனியர் விகடன்
< 15 Apr, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook