• எஸ்.பி. சண்முகநாதன், அப்துல் ரகீம் தமிழக அமைச்சர்களாக பதவியேற்பு
  • ராஜ்யசபா தேர்தலில் விட்டுக்கொடுத்த கே. தங்கமுத்து குடிசை மாற்று வாரிய தலைவராக நியமனம்
  • இந்துத்துவத்தால் மட்டுமே நாட்டை மாற்றி அமைக்க முடியும்: ஆர்.எஸ்.எஸ்.
  • உத்தரகாண்ட்: மீட்பு பணியில் ஈடுபட்ட 5 வீரர்கள் பலி
  • சட்டப்பேரவையில் இருந்து சஸ்பெண்ட்: தேமுதிக எம்எல்ஏக்கள் 6 பேர் மேல்முறையீடு
  • பீகார் பந்த்: பா.ஜனதா - ஐக்கிய ஜனதா தள தொண்டர்கள் மோதல்; பலர் காயம்
  • மாநிலங்களவை தேர்தல்: காங்கிரஸ் ஆதரவை கேட்கிறது தேமுதிக
  • ராஜ்ய சபா தேர்தல்; ஒரு ஓட்டுக்கு ஒரு கோடி - தடதடக்கும் எஸ்.எம்.எஸ். பிரசாரம்
  • அத்வானியுடன் மோடி திடீர் சந்திப்பு
  • முதல்வர் நிதிஷ்குமார் பதவி விலக கோரி பீகாரில் முழு அடைப்பு
19 June, 2013
எங்கே அருண்பாண்டியன்..?
எங்கே அருண்பாண்டியன்..? 'சட்டமன்றத்தில் பேச முடியவில்லை. அதனால், நாங்கள் வென்ற சட்ட மன்றத் தொகுதிகளுக்கு நேரில் சென்று மக்களின் குறைகளைக் கேட்பேன்’ என்று அறிவித்த தே.மு.தி.க. தலைவர் விஜய காந்த், அதன்படி சில தொகுதிகளுக்கும் சென்றார். இந்த நிலையில், 'நாங்களும் தே.மு.தி.க. வென்ற சட்டமன்றத் தொகுதி மக்கள்தான். எங்கள் குறைகளைக் கேட்க எப்போ வருவார்?’ என்று கேட்கிறார்கள், பேராவூரணி சட்டமன்றத் தொகுதி மக்கள். நடிகர் அருண்பாண்டியன்தான் இந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ.!  இது குறித்துப் பேசிய பேராவூரணியைச் சேர்ந்த ஜகபர்அலி, ''துரதிர்ஷ்டமான தொகுதிங்க இது. எப்பவும் பேராவூரணியில் ஜெயிக்கிற கட்சி எதிர்க் கட்சியாகவே இருப்பதால், இங்கு பெரிய அளவில் திட்டங்கள் எதுவும் செயல்படுத்த முடிவது இல்லை. தே.மு.தி.க. ஜெயித்த தொகுதிகளுக்கு எல்லாம் போய் குறை கேட்ட விஜயகாந்த் கூட, எங்க தொகுதிக்கு மட்டும் வரவே இல்லை. புதுக்கோட்டை இடைத்தேர்தல் முடிந்த பிறகு வருவார்னு எதிர்பார்த்தோம். அதுவும் நடக்கலை. எங்க தொகுதி முழுசும் சாலைகள்  மோசமா. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 9

அருன்பான்டி அல்வா கிண்ட போயிருக்கிறார்... நல்ல தலைவர் விஜய்காந்த் மாதிரியே தொகுதியில் இருந்து அருன்பாண்டியும் எஸ்கேப் ஆவதில் ஒன்றும் வினோதம் இல்லை...

பாவம் பேராவூரணி மக்கள். முன்ன திமுக அதிமுகவுக்கு ஓட்டு போட்டு ஓஞ்சு போயி தேமுதிகவுக்கு போட்டிருக்காங்க.

well said

டிகனுங்களை நம்பி இன்னும் எதனை நாளைக்குதான் தமிழக மக்கள் ஏமாறுவார்களோ தெரியவில்லை

யெல்லா அரசியல்வாதிகளையும் பொல தான் விஜயகாந்தும்... இவருக்கெல்லாம் ஒரு சீட்டும் அடுத்த முறை கிடைக்காது...

அரிதாரம் பூசுவோனை ஆட்சியில் உட்கார வைத்தால், நடிக்கத்தான் செய்வான். (தேர்தல்) கூத்து முடிந்தால், தனது வேடத்தைக் களைந்துவிட்டு, அடுத்த வேலையைப் பார்க்கப் போவது நடிகனின் வேலை. அருண்பாண்டியனும் அதைத்தான் செய்கின்றார். அதைத் தட்டிக்கேட்கும் தைரியம் இன்னொரு நடிகனான விஜயகாந்திற்குக் கிடையாது.

செந்தில் ரொம்ப சரி.

தலைவருக்கு மாலை நேரஙலில் கலக்க சோடா வாஙகி கொடுததால் எம் எல் ஏ எம்பி. பதவி.....இது முக ஆரம்பிது விட்டது.. வி.காந்த கட்சியும் த்ராவிட பாரம்பரியத்தை பின் பற்றூகிறது

விஜயகாந்த நம்பியெல்லாம் ஓட்டு போட்டுவிட்டு இப்ப புலம்பி என்ன பிரயோஜனம்?

Displaying 1 - 9 of 9
Only Subscriber Can Post Comments
ஜூனியர் விகடன்
< 04 Jul, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook