எங்கே அருண்பாண்டியன்..? 'சட்டமன்றத்தில் பேச முடியவில்லை. அதனால், நாங்கள் வென்ற சட்ட மன்றத் தொகுதிகளுக்கு நேரில் சென்று மக்களின் குறைகளைக் கேட்பேன்’ என்று அறிவித்த தே.மு.தி.க. தலைவர் விஜய காந்த், அதன்படி சில தொகுதிகளுக்கும் சென்றார். இந்த நிலையில், 'நாங்களும் தே.மு.தி.க. வென்ற சட்டமன்றத் தொகுதி மக்கள்தான். எங்கள் குறைகளைக் கேட்க எப்போ வருவார்?’ என்று கேட்கிறார்கள், பேராவூரணி சட்டமன்றத் தொகுதி மக்கள். நடிகர் அருண்பாண்டியன்தான் இந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ.! இது குறித்துப் பேசிய பேராவூரணியைச் சேர்ந்த ஜகபர்அலி, ''துரதிர்ஷ்டமான தொகுதிங்க இது. எப்பவும் பேராவூரணியில் ஜெயிக்கிற கட்சி எதிர்க் கட்சியாகவே இருப்பதால், இங்கு பெரிய அளவில் திட்டங்கள் எதுவும் செயல்படுத்த முடிவது இல்லை. தே.மு.தி.க. ஜெயித்த தொகுதிகளுக்கு எல்லாம் போய் குறை கேட்ட விஜயகாந்த் கூட, எங்க தொகுதிக்கு மட்டும் வரவே இல்லை. புதுக்கோட்டை இடைத்தேர்தல் முடிந்த பிறகு வருவார்னு எதிர்பார்த்தோம். அதுவும் நடக்கலை. எங்க தொகுதி முழுசும் சாலைகள் மோசமா. . .
அரிதாரம் பூசுவோனை ஆட்சியில் உட்கார வைத்தால், நடிக்கத்தான் செய்வான். (தேர்தல்) கூத்து முடிந்தால், தனது வேடத்தைக் களைந்துவிட்டு, அடுத்த வேலையைப் பார்க்கப் போவது நடிகனின் வேலை. அருண்பாண்டியனும் அதைத்தான் செய்கின்றார். அதைத் தட்டிக்கேட்கும் தைரியம் இன்னொரு நடிகனான விஜயகாந்திற்குக் கிடையாது.
தலைவருக்கு மாலை நேரஙலில் கலக்க சோடா வாஙகி கொடுததால் எம் எல் ஏ எம்பி. பதவி.....இது முக ஆரம்பிது விட்டது.. வி.காந்த கட்சியும் த்ராவிட பாரம்பரியத்தை பின் பற்றூகிறது
COMMENT(S): 9
அருன்பான்டி அல்வா கிண்ட போயிருக்கிறார்... நல்ல தலைவர் விஜய்காந்த் மாதிரியே தொகுதியில் இருந்து அருன்பாண்டியும் எஸ்கேப் ஆவதில் ஒன்றும் வினோதம் இல்லை...
பாவம் பேராவூரணி மக்கள். முன்ன திமுக அதிமுகவுக்கு ஓட்டு போட்டு ஓஞ்சு போயி தேமுதிகவுக்கு போட்டிருக்காங்க.
well said
டிகனுங்களை நம்பி இன்னும் எதனை நாளைக்குதான் தமிழக மக்கள் ஏமாறுவார்களோ தெரியவில்லை
யெல்லா அரசியல்வாதிகளையும் பொல தான் விஜயகாந்தும்... இவருக்கெல்லாம் ஒரு சீட்டும் அடுத்த முறை கிடைக்காது...
அரிதாரம் பூசுவோனை ஆட்சியில் உட்கார வைத்தால், நடிக்கத்தான் செய்வான். (தேர்தல்) கூத்து முடிந்தால், தனது வேடத்தைக் களைந்துவிட்டு, அடுத்த வேலையைப் பார்க்கப் போவது நடிகனின் வேலை. அருண்பாண்டியனும் அதைத்தான் செய்கின்றார். அதைத் தட்டிக்கேட்கும் தைரியம் இன்னொரு நடிகனான விஜயகாந்திற்குக் கிடையாது.
செந்தில் ரொம்ப சரி.
தலைவருக்கு மாலை நேரஙலில் கலக்க சோடா வாஙகி கொடுததால் எம் எல் ஏ எம்பி. பதவி.....இது முக ஆரம்பிது விட்டது.. வி.காந்த கட்சியும் த்ராவிட பாரம்பரியத்தை பின் பற்றூகிறது
விஜயகாந்த நம்பியெல்லாம் ஓட்டு போட்டுவிட்டு இப்ப புலம்பி என்ன பிரயோஜனம்?