'புலியோட ஆட்டத்தைப் பார்க்கப் போறீங்க..!' சோர்ந்து போயிருந்த வேலூர் தி.மு.க. உடன்பிறப்புகளுக்கு உற்சாக டானிக் கொடுத்திருக் கிறது, தி.மு.க-வின் அவசர செயற்குழு கூட்டம். முன்னாள் அமைச்சரும், காட்பாடி சட்டமன்ற உறுப்பினருமான துரைமுருகன் தான் கூட்டத்துக்குத் தலைமை. ஜெகத்ரட்சகனின் பெயர் போஸ்டர்களில் இருந்தும் அவர் வரவில்லை. வேலூர் மாவட்டத்தில் உள்ள நகர, ஒன்றிய, இளைஞர் மன்ற நிர்வாகிகளைப் பேச அழைத்தனர். அவர்கள் ஒவ்வொருவருமே, ''எங்களால் முடிஞ்ச வரைக்கும் ஆளுக்கு 3,000 பேரையாவது அழைச்சுட்டு வந்து சிறையை நிரப்புவோம்'' என்று கிளிப் பிள்ளையைப் போன்று சொன்னதையே திரும்பத்திரும்ப சொன்னார்கள். வாலாஜா இளைஞர் அணிப் பொறுப்பாளர் ஒருவர், ''இந்த ஆட்சி வந்ததும் என் அப்பா மீது கேஸ் போட்டு உள்ளனர். நானே நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளேன். அதனால் நான் நிச்சயமாக 5,000 பேரை அழைத்து வந்து சிறையை நிரப்புவேன்'' என்று கொந்தளித்தார். வேலூர் மாவட்டச் செயலாளரான காந்தி பேசும் போது, ''இப்போது நடப்பது இடிஅமீனைவிட கொடூரமான ஆட்சி.. . .
சிறைக்குப் போன தொ(கு)ண்டர்கள் அனைவருக்கும் ஒரு தியாகப்பெயரை உருவாக்கித் தந்து விட்ட இந்த சிறை நிரப்பும் போராட்டம், ராஜதந்திரத்தின் அடையாளம்!!!!! தலைவருக்கு கையும் காலும் போகவேண்டும் என்று உளமார நினைத்திருந்தால் தான் இது போன்ற உதாரணங்கள் தோன்றும்..... காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கும் திமுக தலைவர்களுக்கும் உள்ள ஒற்றுமை இந்தக் குடும்ப ஊழியம் தான்.....
ஒன்றரை கோடி தொண்டர்கள் உண்டு என்று கப்சா விடும் கருணாநிதியின் யாரே, சிறை நிரப்பும் போராட்டதில் வெறும் 0.33 சதவித தொண்டர்கள் மட்டும் கலந்து கொள்ள, மீதி 99.67 சதவித தொண்டர்கள் புளியாய் கரைந்து போனது ஏனோ????
திரு துரைமுருகன் அவர்கலெ சில வருடஙலுக்கு முன் காட்பாடியில் நடந்த ஒரு பொதுக் குட்டத்தில்திரு வாஜ்பாய் அவர்கலைப்பட்ரி கின்டலாக வயசாகிவிட்டது நடக்ககுட முடியவில்லை தத்தி தத்தி நடக்கிரார்{இரன்டு கால்கலையும் விரித்து வாஜ்பாய் மாதிரி நடந்துகான்பித்தார்}ஆனலும் பதவி ஆசை அவருக்கு விடவீல்லை என்ட்ரு பெசினெர்கல் உஙல் தலைவரும் அதை ரசித்தார் ஆனால் இன்ட்ரூ உஙல் தலைவர் நிலை என்ன வாஜ்பாய்யாவது நடந்தார் இவரால் நடக்ககுடமுடியவில்லை பதவியை விடவஎன்டியது தானெ
தி.மு.க வின் சிறை நிறப்பு போராட்டட்டத்துக்கு பயந்து கொண்டு, ஜெயலலிதா கொடனாட்டுக்கு எஸ்கேப்.....
மொதல்ல கலைஞர் எங்கேன்னு பாருங்க. கடைசி வரிசை, கடைசி ஆள்ன்னு சொல்லிட்டு ஆள் எங்கேயோ எஸ்கேப் ஆயிட்டாரு. பாவம் முன்னாள் பெருச்சாலிகள் சிலது தான் "புலி" ரேஞ்சுக்கு உதார் விடுதுங்க.
COMMENT(S): 13
சிறைக்குப் போன தொ(கு)ண்டர்கள் அனைவருக்கும் ஒரு தியாகப்பெயரை உருவாக்கித் தந்து விட்ட இந்த சிறை நிரப்பும் போராட்டம், ராஜதந்திரத்தின் அடையாளம்!!!!! தலைவருக்கு கையும் காலும் போகவேண்டும் என்று உளமார நினைத்திருந்தால் தான் இது போன்ற உதாரணங்கள் தோன்றும்..... காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கும் திமுக தலைவர்களுக்கும் உள்ள ஒற்றுமை இந்தக் குடும்ப ஊழியம் தான்.....
ஒன்றரை கோடி தொண்டர்கள் உண்டு என்று கப்சா விடும் கருணாநிதியின் யாரே, சிறை நிரப்பும் போராட்டதில் வெறும் 0.33 சதவித தொண்டர்கள் மட்டும் கலந்து கொள்ள, மீதி 99.67 சதவித தொண்டர்கள் புளியாய் கரைந்து போனது ஏனோ????
அம்மா தான் உங்க ஆட்களை சிறைக்கு அனுப்பிகிட்டு இருக்காங்களே. தனியா போனா பயமா இருக்கும்னு இப்ப கூட்டத்தை சேர்த்துகிட்டு நீங்களே போயிடுவீங்களா?
ஆல்ரெடி சிறையெல்லாம் திமுக ஆட்களால் நிரம்பி வழியுதே....பின்னே இன்னும் எப்படி நிரப்புறது
திரு துரைமுருகன் அவர்கலெ சில வருடஙலுக்கு முன் காட்பாடியில் நடந்த ஒரு பொதுக் குட்டத்தில்திரு வாஜ்பாய் அவர்கலைப்பட்ரி கின்டலாக வயசாகிவிட்டது நடக்ககுட முடியவில்லை தத்தி தத்தி நடக்கிரார்{இரன்டு கால்கலையும் விரித்து வாஜ்பாய் மாதிரி நடந்துகான்பித்தார்}ஆனலும் பதவி ஆசை அவருக்கு விடவீல்லை என்ட்ரு பெசினெர்கல் உஙல் தலைவரும் அதை ரசித்தார் ஆனால் இன்ட்ரூ உஙல் தலைவர் நிலை என்ன வாஜ்பாய்யாவது நடந்தார் இவரால் நடக்ககுடமுடியவில்லை பதவியை விடவஎன்டியது தானெ
எது? இந்த சாம்பார்ல கரைக்கறதைத்தானே சொல்றீங்க???
புலியா? அப்ப ஜுவில் அடைக்க வேண்டியதுதான்.
தி.மு.க வின் சிறை நிறப்பு போராட்டட்டத்துக்கு பயந்து கொண்டு, ஜெயலலிதா கொடனாட்டுக்கு எஸ்கேப்.....
தி.மு.க வின் சிறை நிறப்பு போராட்டட்டத்துக்கு பயந்து கொண்டு, ஜெயலலிதா கொடனாட்டுக்கு எஸ்கேப்.....
மொதல்ல கலைஞர் எங்கேன்னு பாருங்க. கடைசி வரிசை, கடைசி ஆள்ன்னு சொல்லிட்டு ஆள் எங்கேயோ எஸ்கேப் ஆயிட்டாரு. பாவம் முன்னாள் பெருச்சாலிகள் சிலது தான் "புலி" ரேஞ்சுக்கு உதார் விடுதுங்க.
Had if not what durai murugan did to JJ - she may not have been successfull. JJ owe one or two for Durai Murugan!!
எல்லாரும் முதல் ரவுண்டு உள்ள போய்ட்டு வந்து செகண்ட் ரவுண்ட் உள்ள போக ஆரம்பிச்சுருக்காங்க இவரு மட்டும் எப்படி தப்பிச்சாரு?