தப்பை நான் திருத்திக்கிறேன்! சீண்டிச் சீண்டியே எழுப்பிவிடுவது என்பது இதுதான்... விஜயகாந்த் மீண்டும் தன்னுடைய தொகுதி உலாவைத் தொடங்கிவிட்டார்! சட்டசபைக்குள் வந்து கை நீட்டினார்... நாக்கைத் துருத்தினார் என்று குற்றம் சாட்டப் பட்ட எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்த், சபை கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாத அளவுக்கு நடவடிக்கைக்கு உள்ளானார். 'அங்கே போனால் ஜால்ரா மட்டும்தான் தட்ட முடியும். நான் எங்களுக்கு வாக்களித்த மக்களைத் தொகுதி தொகுதியாகச் சென்று சந்திக்கப்போகிறேன்’ என்று கிளம்பினார். புதுக்கோட்டை இடைத்தேர்தல் காரணமாக அந்தப் பயணம் இடையில் தடைபட்டது. மீண்டும் அது ஆரம்பம்! 'ஓட்டு வாங்கினவர்கிட்ட கேளுங்க!’ கடந்த 30-ம் தேதி செங்கம் தொகுதியில் முதல் விசிட். சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ்குமார் பயபக்தியோடு விஜயகாந்த்துடன் பவனி வந்தார். புகார்களுடன் வந்த பொதுமக்களிடம், ''என்னம்மா, உங்க எம்.எல்.ஏ. நல்லது செய்றாரா? தொகுதிக்கு வர்றாரா?'' என்று அக்கறையாக விசாரித்தார். ''குடிக்கத் தண்ணீர் வந்து ஒரு மாசத்துக்கு மேல ஆச்சுய்யா... என்ன பண்ணுறதுன்னே. . .
வெங்காய விலை உயர்வைப் பற்றிக் கேட்ட போது, பெரியாரிடம் கேள் என்று கருணாநிதி அகம்பாவத்துடன் பதில் சொன்னது நினைவுக்கு வருகிறது. செங்கண்ணன் அவரது இன்றைய கதியைப் பார்த்தாவது திருந்த வேண்டும்.
COMMENT(S): 7
ஜூவியில் காமெடி குண்டர்....!! ஹி.ஹி...
தொகுதிக்கு ஓன்றும் பண்ண முடியலனா எம்.எல்.ஏ ராஜினாமா செய்ய வேண்டியது தானே, கவுன்சிலர் கேளு, தப்பா கூட்டணி வச்சிகுட்டோம் சொல்லறது எல்லாம் சால்ஜாப்பு!!
> ஈழத் தமிழர்களின் நிலையைப் புரிய வைக்க இலங்கைத் தேர்தலையும் புறக்கணிக்கிறேன் என்று அடுத்த அறிவிப்பு செய்யுங்கள், கேப்டன்.
"ஆதாரம் இருக்கான்னு கேக்குறாங்க. கொள்ளை அடிக்கிறவங்க ஆதாரம் வெச்சுக்கிட்டா கொள்ளை அடிப் பாங்க? "-----------> அனுபவம் பேசுகிறது.
வெங்காய விலை உயர்வைப் பற்றிக் கேட்ட போது, பெரியாரிடம் கேள் என்று கருணாநிதி அகம்பாவத்துடன் பதில் சொன்னது நினைவுக்கு வருகிறது. செங்கண்ணன் அவரது இன்றைய கதியைப் பார்த்தாவது திருந்த வேண்டும்.
start.....cut......action.... what else do you know ???
ஒரு பக்கம் வேஸ்ட்.