• ராஜினாமா செய்யாவிட்டால் ஸ்ரீனிவாசனை நீக்க பிசிசிஐ முடிவு?
  • 'குருநாத் விசாரணைக்கு ஒத்துழைப்பதில்லை; நழுவலாக பதிலளிக்கிறார்'
  • ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம்: குருநாத் மெய்யப்பன் மும்பையில் கைது
  • ராமதாஸை நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின், கனிமொழி: கூட்டணிக்கு அச்சாரமா?
  • இந்தியாவை ஆளக்கூடிய தகுதி படைத்த தலைவர் ஜெயலலிதா: சரத்குமார் பாராட்டு
  • பெரம்பலூரில் கோவில் தேரோட்டத்தின்போது தேர் கவிழ்ந்து ஒருவர் பலி
  • காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்த புதிய திட்டத்தை அறிவித்தது மத்திய அரசு
25 May, 2013
தப்பை நான் திருத்திக்கிறேன்!
தப்பை நான் திருத்திக்கிறேன்! சீண்டிச் சீண்டியே எழுப்பிவிடுவது என்பது இதுதான்... விஜயகாந்த் மீண்டும் தன்னுடைய தொகுதி உலாவைத் தொடங்கிவிட்டார்!  சட்டசபைக்குள் வந்து கை நீட்டினார்... நாக்கைத் துருத்தினார் என்று குற்றம் சாட்டப் பட்ட எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்த், சபை கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாத அளவுக்கு நடவடிக்கைக்கு உள்ளானார். 'அங்கே போனால் ஜால்ரா மட்டும்தான் தட்ட முடியும். நான் எங்​களுக்கு வாக்களித்த மக்களைத் தொ​குதி தொகுதி​யாகச் சென்று சந்திக்கப்போகிறேன்’ என்று கிளம்பினார். புதுக்கோட்டை இடைத்​தேர்தல் காரணமாக அந்தப் பயணம் இடையில் தடைபட்டது. மீண்டும் அது ஆரம்பம்! 'ஓட்டு வாங்கினவர்கிட்ட கேளுங்க!’ கடந்த 30-ம் தேதி செங்கம் தொகுதியில் முதல் விசிட். சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ்குமார் பயபக்தி​யோடு விஜயகாந்த்துடன் பவனி வந்தார். புகார்களுடன் வந்த பொது​மக்களிடம், ''என்னம்மா, உங்க எம்.எல்.ஏ. நல்லது செய்​றாரா? தொகுதிக்கு வர்றாரா?'' என்று அக்கறை​யாக விசாரித்​தார். ''குடிக்கத் தண்ணீர் வந்து ஒரு மாசத்துக்கு மேல ஆச்சுய்யா... என்ன பண்ணுறதுன்னே. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 7

ஜூவியில் காமெடி குண்டர்....!! ஹி.ஹி...

தொகுதிக்கு ஓன்றும் பண்ண முடியலனா எம்.எல்.ஏ ராஜினாமா செய்ய வேண்டியது தானே, கவுன்சிலர் கேளு, தப்பா கூட்டணி வச்சிகுட்டோம் சொல்லறது எல்லாம் சால்ஜாப்பு!!

> ஈழத் தமிழர்களின் நிலையைப் புரிய வைக்க இலங்கைத் தேர்தலையும் புறக்கணிக்கிறேன் என்று அடுத்த அறிவிப்பு செய்யுங்கள், கேப்டன்.

"ஆதாரம் இருக்கான்னு கேக்குறாங்க. கொள்ளை அடிக்கிறவங்க ஆதாரம் வெச்சுக்கிட்டா கொள்ளை அடிப் பாங்க? "-----------> அனுபவம் பேசுகிறது.

வெங்காய விலை உயர்வைப் பற்றிக் கேட்ட போது, பெரியாரிடம் கேள் என்று கருணாநிதி அகம்பாவத்துடன் பதில் சொன்னது நினைவுக்கு வருகிறது. செங்கண்ணன் அவரது இன்றைய கதியைப் பார்த்தாவது திருந்த வேண்டும்.

start.....cut......action.... what else do you know ???

ஒரு பக்கம் வேஸ்ட்.

Displaying 1 - 7 of 7
Only Subscriber Can Post Comments

ஜூனியர் விகடன்
< 11 Jul, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook