போலீஸை ஏமாற்றிய போலி போலீஸ்! ரோகிணி... வேலூர் காவல் துறை யினர் அதிகம் உச்சரிக்கும் பெயர். 'நான் ஏமாந் தேன்... நீயுமா?’ என்ற ரீதியில் ஒருவரை ஒருவர் துக்கம் விசாரிக்கிறார்கள். போலீஸாக நடித்து மோசடி செய்த காரணத்துக்காகக் கைது செய்யப்பட்டு இருக்கும் ரோகிணி யார்? ''தயவுசெஞ்சு அந்தப் பொண்ணை எங்க சொந்தம்னு சொல்லாதீங்க. எங்க குடும்பத்தையே தலைகுனிய வச்சுட்டா. சின்ன வயசுல இருந்தே அவ நடவடிக்கை சரியில்லீங்க. வீட்டுல அவளுக்கு அதிகமா செல்லம் கொடுத்துட்டாங்க. பக்கத்தில் இருக்கிற கவர்மென்ட் ஸ்கூல்லதான் படிச்சா. அவளுக்கு ஒரே அண்ணன். அந்தப் பையன் ரொம்பத் தங்கமானவன். ஆனா இந்தப் பொண்ணு, எப்பவும் யார் பேச்சையும் கேட்காம அடங்காமத்தான் திரியும். எட்டாவ துக்கு மேல படிக்க மாட்டேன்னு சொல்லிட்டா. அதுக்கப்புறம் கெட்ட சகவாசம் அதிகமாச்சு. பணம் மட்டுமே வாழ்க்கைனு இருந்தா. நாங்களும் எவ் வளவோ சொல்லிப் பார்த்தோம். அவ கேட்கலை. எட்டு வருஷத்துக்கு முன்னால ஒருநாள் திடீர்னு வீட்டை. . .
போலீஸில் வேலை வாங்கித் தர முடியும் என்று ரோகிணி நம்பிக்கை தர, அதை நம்பி 25 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்திருக்கிறார் வெங்கடேசன்?????? intha fraud first uthaikanum...!!!! why he paid 25k ??
COMMENT(S): 4
போலீஸில் வேலை வாங்கித் தர முடியும் என்று ரோகிணி நம்பிக்கை தர, அதை நம்பி 25 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்திருக்கிறார் வெங்கடேசன்?????? intha fraud first uthaikanum...!!!! why he paid 25k ??
இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகமாகி இருக்கிறது... பின் எதர்க்கு கொடுத்தபணத்தை திருப்பிம்கேட்கிரார் ?.
கனிய்க்காவுக்கே அக்காவா இருக்கான்கோவ்
பெண்கள் இவ்வளவு சாமர்த்தியசாலிகளா??