• கனிமொழிக்கு புதிய தமிழகம் ஆதரவு: கருணாநிதியை சந்தித்தார் டாக்டர் கிருஷ்ணசாமி
  • தமிழக மீனவர்கள் 49 பேரின் காவல் நீட்டிப்பு
  • பிரிவினைவாதிகளுக்கு இந்தியா உதவி: இலங்கை அமைச்சர் குற்றச்சாட்டு
  • எஸ்.ஆர்.எம். குழுமத்தில் ரூ.6 3/4 கோடி பறிமுதல்: வருமானவரித் துறை தகவல்
  • 42 இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு உதவித் தொகையை நிறுத்தியது தமிழக அரசு
  • ஜெயலலிதாவுடன் இன்று தே.மு.தி.க எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் சந்திப்பு? சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இறுதிக்கு செல்வது யார்? இந்தியா- இலங்கை இன்று பலபரீட்சை
  • சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இறுதியில் இங்கிலாந்து; பரிதாபத்தில் தென் ஆப்பிரிக்கா
20 June, 2013
''கொடிகட்டிப் பறக்குது குழந்தை பிச்சைத் தொழில்!''
''கொடிகட்டிப் பறக்குது குழந்தை பிச்சைத் தொழில்!'' ஸ்ரீரங்கம் - தமிழகத்தின் நம்பர் ஒன் தொகுதி. அதாங்க... முதல்வரின் தொகுதி. ஆனால், அங்கு பார்க்கும் காட்சிகள்...  ஸ்ரீரங்கம், திருச்சி ஜங்ஷன், பேருந்து நிலையம் என மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் எல்லாம் இப்போது நிறைய சிறுவர்கள் பிச்சை கேட்டு மொய்க்கத் தொடங்கி உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோ£ர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள். திடீரென இவர்கள் எப்படி இங்கு வந்தனர்? குழந்தைகள் உதவி மையத்தின் திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆல்பர்ட், ''இங்கே நம் ஏரியா சிறுவர்களைவிட, வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான் அதிகமாகப் பிச்சை எடுக் கிறாங்க. இந்தக் குழந்தைகள் பெரும்பாலும் அஸ்ஸாம், பீகார், குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து வர்றாங்க. இதுக்காகவே நம் ஊரில் ஏஜென்ட் கள் இருக்காங்க. ஏழ்மையில் கஷ்டப்படும் வீட்டுக் குழந்தைகளைக் கூட்டி வந்து, இங்கே பிச்சை எடுக்கவிட்டு சம்பாதிக்கிறாங்க. அவங்க குடும்பத்துக்கு வருஷத் துக்கு நாலாயிரமோ அஞ்சாயிரமோ தர்றாங்க. இப்படி. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 17

குழந்தைகளைப் பிச்சை எடுக்க பயன்படுத்துறாங்க. இதை ஒரு தொழிலாவே செய்றாங்க-------------> நான் கடவுள் என்ற படத்தின் பாதிப்போ?

குஜராத்தைச் சேர்த்தது தகவலின் மீதே சந்தேகம் கொள்ள வைக்கிறது.

பிச்சை எடுக்க அல்லது தவறான தொழிலிலீடுபட பிள்ளைகளையும் திருடுகிறார்கள் நெட் ஒர்க்காக செய்லப்டுகிறார்கள்.

Unless child begging is banned (with iron heart, no other go), we cannot stop this.

பிச்சைக்காரர்களை எந்த காலத்திலும் ஒழிக்க முடியாது. பிச்சையளிப்பதை தடை செய்ய வேண்டும். அதற்கு பதிலாக மக்கள் தொண்டு நிறுவனங்களுக்கு வருடம் ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ நிதி வழங்கலாமே.

ஒரு மாவட்ட ஆட்சியாளருக்கு பத்திரிக்கை மூலமாகதான் அந்த மாவட்டத்தில் நடைபெறூம் சட்ட விரோத செயல் தெரிகின்றதென்றால், என்ன சொல்ல| வெட்ககேடு

அந்த கலெக்டர் பஸ் ஸ்டான்டு பக்கம் போனதே இல்ல போல இருக்கு? இல்ல வேற ஊருக்கு கலெக்டரா?

எல்லோரையும் பிடித்து கொட நாட்டுக்கு டிசாட் தலைமையில் அனுப்புங்கள்! உடனே நிவாரணம் கிடைக்கும்!

என்ன ஒரு துடிப்பான கலெக்டர். அவருக்கு பாவம் மேக்கப் போடவே நேரம் சரியாக இருக்கும் போலிருக்கிறது.

பாருக்குள்ளே நல்ல நாடு நம் பாரத நாடு.

யாரும் பிச்சையே போடாதீர்கள்

மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயஸ்ரீ முரளிதரன் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். ''தகவலுக்கு நன்றி. விரைவில் நடவடிக்கை எடுத்துவிட்டு, உங்களுக்குத் தகவல் தருகிறேன்'' என்று சொன்னார்....விகடனார் இவர் என்ன நடவடிக்கை எடுத்தார் என்பதை வாசகர்களுக்குத் தெரியப் படுத்தவும்.

உள்ளே வைத்து லாடம் கட்டினால் எல்லாம் சரியாகி விடும்.

பிச்சை எடுத்தால் சுடுவோம் என்று கூறுங்கள்.ஒன்றிரண்டை முட்டுக்கு கீழே சுடுங்கள்.யாரும் கையேந்த மாட்டார்கள்.

அடுத்த முறை இந்த பிச்சை குழந்தைகளை நிராகரிக்கையில் வருத்தப்பட வேண்டாம் என்று சொல்லுங்கள். No more guilt.

Displaying 1 - 15 of 15
Only Subscriber Can Post Comments
ஜூனியர் விகடன்
< 22 Jul, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook