எம்.ஜி.ஆர். படித்த பள்ளிக்குப் பூட்டு? 'பள்ளிக் குழந்தைகளுக்காக சத்துணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். படித்த பள்ளி, இழுத்து மூடும் நிலையில் உள்ளது. காப்பாற்றுங்கள்’ என்று ஜூ.வி. ஆக்ஷன் செல்லில் (044-66808002) தகவல் வந்தது. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் சாரங்கபாணி சன்னதி தெருவில் 1910-ம் ஆண்டு தொடங்கப்பட்டது யானையடி அரசு தொடக்கப் பள்ளி. இங்கேதான் எம்.ஜி.ஆர். தன் ஆரம்பக் கல்வியைக் கற்றார். 1922-ம் ஆண்டு டிசம்பர் 7-ம் தேதி, முதல் வகுப்பில் எம்.ஜி.ஆர். சேர்க்கப் பட்டார். நான்காம் வகுப்பின் பாதியில் மாற்றுச் சான்றிதழ் வாங்கிக்கொண்டு பள்ளியில் இருந்து வெளியேறினார். நூற்றாண்டு கண்ட அந்த ஆனை யடிப் பள்ளிக்கூடம்தான் இப்போது சிக்கலில் இருக்கிறது. இந்தப்பள்ளி குறித்து நமக்குத் தகவல் சொன்ன இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞர் அணிச்செயலாளர் குருமூர்த்தி, ''கும்பகோணத்தில் மொத்தம் ஆறு நகராட்சிப் பள்ளிகள் உள்ளன. அனைத்துமே மோசமான நிலையில்தான் உள்ளது. குறிப்பாக, எம்.ஜி.ஆர் படித்த யானையடிப் பள்ளியை அரசும். . .
எம்.ஜி.ஆரின் இந்த வரலாறு நமக்கு சொல்வது நிறைய. கேரளாவை பூர்வீகமாய்கொண்ட குடும்பம் இலங்கை கண்டியில் வாழ அங்கே பிறந்து பின்னர் தமிழகத்தில் கும்பகோணம், சேலம், சென்னை என்று ஒவ்வொரு இடமாய் நகர்ந்து இறுதியில் தமிழகத்துக்கே முதல்வராய் மரணிக்கிறார். அன்னைக்கு என்ன விசாவா, பாஸ்போர்ட்டா ஒன்றும் கிடையாது. வாழ்க்கைப்போராட்டம் மனிதனை எங்கெல்லாம் அலைக்கலைக்கும், எந்த நிலைக்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லும், வானத்தின் உயரே அல்லது பாதாளத்தின் கீழாக.
எம்ஜிஆர் பெயரில் கோடி கோடியா பல்லாயிரம் கோடி குவித்த ஜேபியார், வேல்ஸ், வேலூர் விடி விசுவநாதன் ஏன் இந்த் பள்ளிக்கு நன்றாக புனரமைப்புச் செய்து பாவ பிரயாசித்தம் செய்யக் கூடாது...?
கும்பகோணம் சாரங்கபாணி சன்னதி தெருவில் 1910-ம் ஆண்டு தொடங்கப்பட்டது யானையடி அரசு தொடக்கப் பள்ளி. இங்கேதான் எம்.ஜி.ஆர். தன் ஆரம்பக் கல்வியைக் கற்றார்.
==== இரண்டாவது வரை படித்தார். நல்ல மனுஷால்.
COMMENT(S): 8
எம்.ஜி.ஆரின் இந்த வரலாறு நமக்கு சொல்வது நிறைய. கேரளாவை பூர்வீகமாய்கொண்ட குடும்பம் இலங்கை கண்டியில் வாழ அங்கே பிறந்து பின்னர் தமிழகத்தில் கும்பகோணம், சேலம், சென்னை என்று ஒவ்வொரு இடமாய் நகர்ந்து இறுதியில் தமிழகத்துக்கே முதல்வராய் மரணிக்கிறார். அன்னைக்கு என்ன விசாவா, பாஸ்போர்ட்டா ஒன்றும் கிடையாது. வாழ்க்கைப்போராட்டம் மனிதனை எங்கெல்லாம் அலைக்கலைக்கும், எந்த நிலைக்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லும், வானத்தின் உயரே அல்லது பாதாளத்தின் கீழாக.
எம்ஜிஆர் பெயரில் கோடி கோடியா பல்லாயிரம் கோடி குவித்த ஜேபியார், வேல்ஸ், வேலூர் விடி விசுவநாதன் ஏன் இந்த் பள்ளிக்கு நன்றாக புனரமைப்புச் செய்து பாவ பிரயாசித்தம் செய்யக் கூடாது...?
எம்ஜிஆரை மலையாளி என்போமா, இலங்கை தமிழர் என்போமோ?. மகத்துவமிக்க மனிதர்.
நிதி ஒதுக்கீட்டை ஏன் அடுத்த ஆண்டு செய்ய வேண்டும்! இந்த ஆண்டு என்னவாயிற்று.
இதனை சீக்கிரம் முதல்வர் கவனத்திற்குக் கொண்டு செல்லுங்கள்.உடனடியாக ப் பள்ளி இழுத்து மூடப்படும்.
இதே கும்பகோணத்தில் முன்ன ஒரு லூசு இருந்துச்சு,அவங்கம்மா ஆட்சிக்கு வந்தாதான் கலியாணமுன்னு சொல்லிகிட்டு அலைஞ்சது. இப்ப எங்கன்னே தெரியலை.
கும்பகோணம் சாரங்கபாணி சன்னதி தெருவில் 1910-ம் ஆண்டு தொடங்கப்பட்டது யானையடி அரசு தொடக்கப் பள்ளி. இங்கேதான் எம்.ஜி.ஆர். தன் ஆரம்பக் கல்வியைக் கற்றார்.
==== இரண்டாவது வரை படித்தார். நல்ல மனுஷால்.
என்னய்யா கதை விடுறீங்க... எம்ஜீயார் பள்ளியில் படித்தாரா? யாரெல்லாம் அவரோடப்படிச்சாங்கோ? அசோகன், நம்பியாரு??