திருச்சி மேடையில் நீயா... நானா? மக்களுக்குச் சேவை செய்வதில்தான் போட்டி இருக்க வேண்டும். ஆனால், பெயர் வாங்குவதற்கான போட்டி திருச்சியில் நடந்து கொண்டு இருக்கிறது! திருச்சியில் கடந்த 14-ம் தேதி நடந்த திருச்சி - திருநெல்வேலி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலின் தொடக்க விழா, அரசியல் மோதலையும் கிளப்பி விட்டது. தமிழக அமைச்சர் சிவபதி, தொகுதி எம்.பி-யான குமார், எம்.எல்.ஏ-வான பரஞ்ஜோதி, மேயர் ஜெயா போன்ற அ.தி.மு.க-வினர் கலந்து கொண்ட இந்த விழாவில், தி.மு.க-வைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி. சிவாவும் கலந்து கொள்ளவே, படபட பட்டாசாகி விட்டது விழா. முதல்நாள் இரவே தி.மு.க-வினர், 'பெரும் பாடுபட்டு இந்தத் திட்டத்தை திருச்சிக்குக் கொண்டுவந்த திருச்சி சிவா அவர்களுக்கு நன்றி!’ என்று ஏரியா முழுக்க போஸ்டர் ஒட்டிவிட, விழாவுக்கு வந்த அ.தி.மு.க-வினர் ஏகத்துக்கும் அப்செட். அ.தி.மு.க-வினர் நிரம்பிய மேடையில் தனிஆளாக மேடை ஏறி, கடைசி வரை புன்னகை முகத்துடன் உட்கார்ந்து இருந்தார் திருச்சி சிவா. அ.தி.மு.க-வினர் மாற்றி மாற்றி. . .
திமுக ஆட்சியில் திருச்சிக்கு எதுவுமே செய்யாமல், மல்டி ச்பெஷாலிடி ஆச்பத்திரி சேலத்துக்கு போனது! திருச்சி போர்டல், ஸ்கைஸ்க்ரேபர் சிடி போன்ற தளங்களில் போனால், சிவா நேரு போன்றோரின் துரோகமும், குமாரின் ஆதரவும் தெரியும்.
Mr. Siva is appreciated by many neutral persons in Trichy who do not have any particular political preference. He has come across so far as a gentleman reminding us of the politicians of yester years. Xavier S. Arputharaj
Tiruchy siva is a life time member of rajya sabha thru DMK thats all.He dont have any voice in central government even in his party.Dear fellow tamizh citizen if you want train service in your place please give pettion to kerala MPs there is chance of getting train from chennai to kozhikode via tiruchy madurai dindigul karur erode salem bangalore
வளைகுடா நாடுகளில் உள்ளவர்கள் திருச்சிக்கு நேரடி விமான சேவையை எதிர்நோக்குகிறார்கள். துபாயில் இருந்து 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' மட்டுமே, அதை நம்பி யாரும் போறதுக்கு இல்லை. 'ஏர் லங்கா' கொழும்பு வரை சென்று 'யூ' டர்ன் அடித்து வரணும். நல்ல வருமானம் வரக்கூடிய லிங்க், ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் ரெடிதானாம். மத்திய விமான போக்குவரத்து கழகம் இழுத்தடிப்பதாய் சொல்கின்றனர். அதிலும் சவூதி வாழ் மத்திய,கிழக்கு தமிழ் மக்கள் பலரும் விரும்புவது ரியாத்திலிருந்து திருச்சிக்கு நேரடி சர்வீஸ். ஜுவி இதை முன்னெடுத்துச் செல்ல வேண்டுகிறோம். திருச்சி பன்னாட்டு முனையமாய் 25 - 35 ஆண்டுகளாய் செயல்படுகிறது. அதை விரிவு செய்ய என்ன தயக்கமோ?.
Tiruchi Siva is gentlemen and knowledgable and he really listens to people . In a show he shared an info. which no one knows about student loan , he requested finance minister pranab to provide a corpus fund which will act as security guarantee for student loans similar to farmer loan corpus fund . Finance ministry has approved his request and created the fund . If any student doesnt have guarantee , banks can use this fund as guarantee and they should not force students for guarantee.So ADMK please dont involve in petty politics , work together and think for development
'மலைக் கோட்டை எக்ஸ்ப்ரெஸ்' என்ற ஒரு ரெயில் மட்டுமே திருச்சிக்கும் சென்னைக்கும் இடையே இருந்தது.அதனைத் தஞ்சாவூர் வரை நீட்டித்து,பின்னர் கும்பகோணம் வரை இழுத்து திருச்சி மக்களை கடுப்பேற்றினர்.திருச்சிக்காரர்கள் இந்த ரெயிலில் பயணம் செய்ய இரண்டு மாதங்களுக்கு முன்னரே முன்பதிவு செய்தால் தான் கிடைக்கும்.ஏனெனில் பெட்டிகளில் பாதிக்கும் மேல் கும்பகோணம் தஞ்சாவூர் பயணிகளுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும்.தற்போது கும்பகோணம்,மாயவரம் சீர்காழி வழியாகப் புதுப்பாதை துவக்கப்பட்ட போதும் பழைய மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் மீட்கப்படவில்லை.இந்த லட்சணத்தில் திருச்சியிலிருந்த தி.மு.க.,மற்றும் அதிமுக தலைவர்கள் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்.'திருச்சி'ஐத் தன் பேரில் வைத்திருக்கும் சிவா இப்போதும் கூட ஏதும் பேசவில்லையே! போகிற போக்கில் 'கார்டு'பச்சைக் கொடி அசைப்பது கூட நாங்கள் சொல்லித் தான் என்று உதார் விடுவார்கள் போலிருக்கிறது.
திமுகவில் சிவ ஒரு நல்ல அரசியள்வாதி. இவர் சேலத்தில் ஒரு பொது நிருவணதிர்க்கும் , தன் ஆரசியள் செல்வாக்கில் உதவி செய்துள்ளார். இந்த அதிமுக அடிமைகள் என்ன செய்ய முடியும் ?.சும்மா அம்மா காலிள்தான் விழமுடியும். இப்படி சமூக பிரசினைய தீர்க்க , சுய மறியாதை உள்ள தலைவன் தேவை. அடிமைகள் அல்ல. இந்த ரயில்வே இண்டர்சிட்டிரயிலும் சிவாவாலே வந்திருக்கும். அடிமைகள் இப்படி சும்மா வாயை திறக்கக்கூடாது.
COMMENT(S): 14
this is very good approch for future politician ..admk also should learn this decent politics
திருச்சி சிவா கொஞ்சம் நல்லவருதான்..when i am studying 2 he visited to my school ,his speech is really super ..his attitude is really very good.
திமுக ஆட்சியில் திருச்சிக்கு எதுவுமே செய்யாமல், மல்டி ச்பெஷாலிடி ஆச்பத்திரி சேலத்துக்கு போனது! திருச்சி போர்டல், ஸ்கைஸ்க்ரேபர் சிடி போன்ற தளங்களில் போனால், சிவா நேரு போன்றோரின் துரோகமும், குமாரின் ஆதரவும் தெரியும்.
பீலா விடறதுக்கு தி.மு.க. காரக்கு சொல்லித்தரணுமா?
ஆன்லைன் அடிவருடிகளுக்கு என்ன சொன்னாலும் புரியாது. இங்கு வந்து வழக்கம் போல் சேற்றை வாரி இறைக்கப்போகிறார்கள்.
Mr. Siva is appreciated by many neutral persons in Trichy who do not have any particular political preference. He has come across so far as a gentleman reminding us of the politicians of yester years. Xavier S. Arputharaj
Tiruchy siva is a life time member of rajya sabha thru DMK thats all.He dont have any voice in central government even in his party.Dear fellow tamizh citizen if you want train service in your place please give pettion to kerala MPs there is chance of getting train from chennai to kozhikode via tiruchy madurai dindigul karur erode salem bangalore
வளைகுடா நாடுகளில் உள்ளவர்கள் திருச்சிக்கு நேரடி விமான சேவையை எதிர்நோக்குகிறார்கள். துபாயில் இருந்து 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' மட்டுமே, அதை நம்பி யாரும் போறதுக்கு இல்லை. 'ஏர் லங்கா' கொழும்பு வரை சென்று 'யூ' டர்ன் அடித்து வரணும். நல்ல வருமானம் வரக்கூடிய லிங்க், ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் ரெடிதானாம். மத்திய விமான போக்குவரத்து கழகம் இழுத்தடிப்பதாய் சொல்கின்றனர். அதிலும் சவூதி வாழ் மத்திய,கிழக்கு தமிழ் மக்கள் பலரும் விரும்புவது ரியாத்திலிருந்து திருச்சிக்கு நேரடி சர்வீஸ். ஜுவி இதை முன்னெடுத்துச் செல்ல வேண்டுகிறோம். திருச்சி பன்னாட்டு முனையமாய் 25 - 35 ஆண்டுகளாய் செயல்படுகிறது. அதை விரிவு செய்ய என்ன தயக்கமோ?.
Tiruchi Siva is gentlemen and knowledgable and he really listens to people . In a show he shared an info. which no one knows about student loan , he requested finance minister pranab to provide a corpus fund which will act as security guarantee for student loans similar to farmer loan corpus fund . Finance ministry has approved his request and created the fund . If any student doesnt have guarantee , banks can use this fund as guarantee and they should not force students for guarantee.So ADMK please dont involve in petty politics , work together and think for development
நான் திட்டத்தைப்பத்தி மட்டும்தான் பேசினேன், நாகரீக அரசியல்!!!! நல்ல முயற்சி ஆனால் விசிலடித்தான் குஞ்சிகளுக்கு புரியுமா?
'மலைக் கோட்டை எக்ஸ்ப்ரெஸ்' என்ற ஒரு ரெயில் மட்டுமே திருச்சிக்கும் சென்னைக்கும் இடையே இருந்தது.அதனைத் தஞ்சாவூர் வரை நீட்டித்து,பின்னர் கும்பகோணம் வரை இழுத்து திருச்சி மக்களை கடுப்பேற்றினர்.திருச்சிக்காரர்கள் இந்த ரெயிலில் பயணம் செய்ய இரண்டு மாதங்களுக்கு முன்னரே முன்பதிவு செய்தால் தான் கிடைக்கும்.ஏனெனில் பெட்டிகளில் பாதிக்கும் மேல் கும்பகோணம் தஞ்சாவூர் பயணிகளுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும்.தற்போது கும்பகோணம்,மாயவரம் சீர்காழி வழியாகப் புதுப்பாதை துவக்கப்பட்ட போதும் பழைய மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் மீட்கப்படவில்லை.இந்த லட்சணத்தில் திருச்சியிலிருந்த தி.மு.க.,மற்றும் அதிமுக தலைவர்கள் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்.'திருச்சி'ஐத் தன் பேரில் வைத்திருக்கும் சிவா இப்போதும் கூட ஏதும் பேசவில்லையே! போகிற போக்கில் 'கார்டு'பச்சைக் கொடி அசைப்பது கூட நாங்கள் சொல்லித் தான் என்று உதார் விடுவார்கள் போலிருக்கிறது.
திமுகவில் சிவ ஒரு நல்ல அரசியள்வாதி. இவர் சேலத்தில் ஒரு பொது நிருவணதிர்க்கும் , தன் ஆரசியள் செல்வாக்கில் உதவி செய்துள்ளார். இந்த அதிமுக அடிமைகள் என்ன செய்ய முடியும் ?.சும்மா அம்மா காலிள்தான் விழமுடியும். இப்படி சமூக பிரசினைய தீர்க்க , சுய மறியாதை உள்ள தலைவன் தேவை. அடிமைகள் அல்ல. இந்த ரயில்வே இண்டர்சிட்டிரயிலும் சிவாவாலே வந்திருக்கும். அடிமைகள் இப்படி சும்மா வாயை திறக்கக்கூடாது.