துப்பாக்கியால் சுட்டு... தலையைத் துண்டித்து! அதிகாலை என்றாலே ஆபத்து எனும் அளவுக்கு, அரசியல் கொலைகள் அரங்கேறி வருகின்றன. கடந்த 5-ம் தேதி காலை, தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அலேசிவம் கிராமத்தில் நடந்த கொலை, கொடூரத்திலும் கொடூரம்! கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பெரியார் தி.க. மாவட்ட அமைப்பாளர் பழனியை, துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதுடன், அவரின் தலையையும் வெட்டித் தனியே எறிந்து இருக்கிறார் கள். 'தளி தொகுதி சி.பி.ஐ. கட்சியின் எம்.எல்.ஏ. ராமச்சந்திரனின் அடியாட் கள்தான் இந்தக் கொலைக்குக் காரணம்’ என்ற குற்றச்சாட்டு அந்த வட்டாரம் முழுக்க கிளம்பி இருக்கும் நிலையில் பழனியின் மகன் வாஞ்சிநாதனை சந்தித்தோம். ''அப்பாவும் நானும் அதிகாலை 5 மணிக்கே எழுந்து, தோட்டத்துக்கு தண்ணி பாய்ச்சப் போனோம். 6 மணி இருக்கும்போது, மூணு டூ-வீலர், ஒரு சுமோவில் கும்பலாக ஆட்கள் வந்தாங்க. அவங்க அப்பாவை நோக்கித் துப்பாக்கியால் சுட்டாங்க. உடனே அப்பா, 'ஓடிப்போயிடு, ஓடிப் போயிடு’னு என்னை விரட்டினார். உடனே, பயந்து ஓடி வந்துட்டேன். இப்படிக். . .
Well said Narayannan. I can't imagine how Our Directors make scenes of killings in more arrogant ways. Tamil community has started to suffer the consequences.
அப்படியே இந்த பழனி யாரு அவருடைய வண்டவாளங்களையும் கூறியிருந்தால் நன்றாக இருக்கும். அவர் ஒரு முன்னாள் நக்சல் பாரி, ஊர் முழுக்க பகை அதனால் வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
கம்யூனிஸ்டுகள் கொலையாவதுபோய் கொலைசெய்யும் அளவிற்கு துணிந்திருப்பது அரசியல் முதிர்ச்சி ஸாரி அதிர்ச்சி. கேரளாவிலும் அரசியல் ஆதாயத்திற்காக பெரிய அளவில் கம்யூனிஸ்டுகள் ஆயுதத்தை நம்ப ஆரம்பித்திருப்பதாய் கேள்விப்பட்டேன். காம்ரேட்டுகள் கார்பரேட்டுகளாய் மாறிவருகின்றனர்.
கேரளாவில் இதுவரை நடந்த கொலைகளை எப்படிச் செய்தோம் என்று ஒரு கம்யூனிஸ்ட் தலைவர் பொதுக்கூட்டத்திலேயே விலாவாரியாகச் சொன்னாரே அது போல தமிழகக் கம்யூனிஸ்ட்களும் கொஞ்ச நாள் கழித்துச் சொல்வார்கள்.
COMMENT(S): 8
Well said Narayannan. I can't imagine how Our Directors make scenes of killings in more arrogant ways. Tamil community has started to suffer the consequences.
அப்படியே இந்த பழனி யாரு அவருடைய வண்டவாளங்களையும் கூறியிருந்தால் நன்றாக இருக்கும். அவர் ஒரு முன்னாள் நக்சல் பாரி, ஊர் முழுக்க பகை அதனால் வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
கம்யூனிஸ்டுகள் கொலையாவதுபோய் கொலைசெய்யும் அளவிற்கு துணிந்திருப்பது அரசியல் முதிர்ச்சி ஸாரி அதிர்ச்சி. கேரளாவிலும் அரசியல் ஆதாயத்திற்காக பெரிய அளவில் கம்யூனிஸ்டுகள் ஆயுதத்தை நம்ப ஆரம்பித்திருப்பதாய் கேள்விப்பட்டேன். காம்ரேட்டுகள் கார்பரேட்டுகளாய் மாறிவருகின்றனர்.
இதைத்தான் சினிமா எதிரொலிக்கிறதா ? அல்லது சினிமா பார்த்து இவர்கள் செய்கிறார்களா?
Pls don't publish pictures like this. Not all can digest like this. Please!!!!
ஜெயா ஆட்சியில் தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது, வாழ்த்துக்கள்....
கேரளாவில் இதுவரை நடந்த கொலைகளை எப்படிச் செய்தோம் என்று ஒரு கம்யூனிஸ்ட் தலைவர் பொதுக்கூட்டத்திலேயே விலாவாரியாகச் சொன்னாரே அது போல தமிழகக் கம்யூனிஸ்ட்களும் கொஞ்ச நாள் கழித்துச் சொல்வார்கள்.